180701 Yashoda Krishna-A4 -600dpi -lr

வந்ததும் மண்ணினை வாய்நிறைய உண்டுநீ
அந்தநாள் அன்னை அனுபவித்த -விந்தையை
காட்டுவாயா நீயெனக்கு மாட்டிடையா நானுக்கு
ஊட்டிடுவேன் வெண்ணை உவந்து….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *