கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
வந்ததும் மண்ணினை வாய்நிறைய உண்டுநீ
அந்தநாள் அன்னை அனுபவித்த -விந்தையை
காட்டுவாயா நீயெனக்கு மாட்டிடையா நானுக்கு
ஊட்டிடுவேன் வெண்ணை உவந்து….கிரேசி மோகன்….!
வந்ததும் மண்ணினை வாய்நிறைய உண்டுநீ
அந்தநாள் அன்னை அனுபவித்த -விந்தையை
காட்டுவாயா நீயெனக்கு மாட்டிடையா நானுக்கு
ஊட்டிடுவேன் வெண்ணை உவந்து….கிரேசி மோகன்….!