கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”மாலோலன் பாடுகிறார் மாடை மடிதாங்கி,
தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -காலேல(காலையில்)
கேசவ் அனுப்ப கலிதீர்ந்து போனது
வாசனையாய்(பிராரப்தம்,ஆகாமி….!) என்வெண்பா வாய்”….கிரேசி மோகன்….
”மாலோலன் பாடுகிறார் மாடை மடிதாங்கி,
தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -காலேல(காலையில்)
கேசவ் அனுப்ப கலிதீர்ந்து போனது
வாசனையாய்(பிராரப்தம்,ஆகாமி….!) என்வெண்பா வாய்”….கிரேசி மோகன்….