கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
புகுந்தன்று, பொய்கை படமெடுத்த ஐந்து
முகம்கொண்ட காளியன் மீது -வெகுண்டெழுந்(து)
ஆடிய ஆட்டம், அதற்கீடாய் ஐம்புலன்கள்,
ஆடா(து) அடங்கநீ ஆடு….கிரேசி மோகன்….!
புகுந்தன்று, பொய்கை படமெடுத்த ஐந்து
முகம்கொண்ட காளியன் மீது -வெகுண்டெழுந்(து)
ஆடிய ஆட்டம், அதற்கீடாய் ஐம்புலன்கள்,
ஆடா(து) அடங்கநீ ஆடு….கிரேசி மோகன்….!