கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
சந்தேகம் தீர்ந்ததா சவ்யஸாஸி ! கீதையால்
உன்தேக வீரம்கொள்! உற்றார்கள் -மந்தமாய்
ஆகார், அனவரதர், சாஸுவதர் மெய்போயின்
சாகார் இவரென்றும் சார்”….கிரேசி மோகன்….!
சந்தேகம் தீர்ந்ததா சவ்யஸாஸி ! கீதையால்
உன்தேக வீரம்கொள்! உற்றார்கள் -மந்தமாய்
ஆகார், அனவரதர், சாஸுவதர் மெய்போயின்
சாகார் இவரென்றும் சார்”….கிரேசி மோகன்….!