உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்,
பத்தும் செய்யா பணமுடிப்பில், -சுத்தமாய்
சாணத் தெளிப்பில்,ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
காணலாம் பொன்மகளின் கால்….!

”நல்லவெள்ளி இன்று, நலம்புகழ் செல்வத்தை
இல்லத்தில் அம்பாள் இறைத்திடுவாள், -(கற்பக)வல்லியவள்
ஆடி பராசக்தி, அண்ணனோ ஆயர்தம்
பாடிமுராரி வெள்ளியைப் பொன்(தங்கம்)’’….கிரேசி மோகன்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *