கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பாரீசன்(சிவ தனுசு) வில்லொடித்து பத்தினியாள் கைப்பிடித்து
மாரீச மானால் மனைபிரிந்து -பேராசை
மன்னனவன் லங்கேசன் மாளப்பின் வந்தமாயன்,
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!
பாரீசன்(சிவ தனுசு) வில்லொடித்து பத்தினியாள் கைப்பிடித்து
மாரீச மானால் மனைபிரிந்து -பேராசை
மன்னனவன் லங்கேசன் மாளப்பின் வந்தமாயன்,
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!