181026 The Lullaby-Vanvihari -mixed media-10×14″ icam lr

ஆனையைத் தாங்கியவர் ஆராரோ பாடுகின்றார்,
பூனைக் குமதே பரிவுண்டு : -சேனைக்
களத்திலன்று கீதை கொடுத்தவராம், கண்ணன்
ஜலத்தில் படுத்தமாலம் சர்….!

பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
வள்ளலென மாறும்காண் வாழ்வு….கிரேசி மோகன்….!

ஆனை அடிமுட்ட ஆவாச்சு, பாற்கடல்
பூனைக் குமிதே புனுகுதான் -ஞானக்
கடலுறங்கும் மாலவர் காண்டீ பருக்காய்
உடலெடுத்து வந்த உறவு….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *