091201 New Forever -A4 icam lr

ஆலில் மிதந்தவா ஆழ்வார்கள் பாசுர
நூலில் நிறைந்தவா நந்தலாலா -தோளில்
திருத்துழாய் பூண்ட திருவோணத் தானே
கருத்தில் கலந்துவளைக் காப்பு….!

”படிகாரப் பச்சை, பவளச்செவ் வாயதரம்,
(எழுப்பும்)கடிகா ரமுரளியின் கீதம், -அடிசேர்ந்து,
உண்ணும் பசுசமேத, உத்தவர் தோழனை,
கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….

முரளி -வேணுகானம்….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *