வணக்கம் சார்,
என்னுடைய அம்மாவின் கூடப்பிறந்தவர்கள் 3 பெண் 1 ஆண், தாத்தாவும், பெரியம்மாவின் கணவரும் சேர்ந்து 4 acre பூமியை வாங்கினார்கள். 25 வருட காலமாக அவர்கள் தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். 2002 ம் ஆண்டு தாத்தா அவர்கள் இறந்துவிட்டார். தாத்தா இறந்து ஆறு மாதம் கடந்து பெரியப்பா அவர்கள் தாத்தா அவருக்கு அனைத்து சொத்துக்களையும் உயில் எழுதிவிட்டதாக கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். அந்த உயில் ரோட்டரி வக்கிலிடம் சீல் வைத்து அனுப்பப்பட்டு இருந்த்து. உயில் ரிஜீஸ்டர் செய்யப்படவில்லை. நிஜமாக உயில் எழுதப்படவில்லை. இப்போது பாட்டியும் இறந்துவிட்டார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்திம் என்னுடைய அம்மாவிற்கு ஏதாவது உரிமை உள்ளதா, கேஸ் ஏதாவது போட வாய்ப்புகள் உள்ளதா?
வல்லமைக்கு படைப்புகள அனுப்பும் மின்னஞ்சல் முகவரியை தரவும்
வணக்கம் சார்,
என்னுடைய அம்மாவின் கூடப்பிறந்தவர்கள் 3 பெண் 1 ஆண், தாத்தாவும், பெரியம்மாவின் கணவரும் சேர்ந்து 4 acre பூமியை வாங்கினார்கள். 25 வருட காலமாக அவர்கள் தான் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். 2002 ம் ஆண்டு தாத்தா அவர்கள் இறந்துவிட்டார். தாத்தா இறந்து ஆறு மாதம் கடந்து பெரியப்பா அவர்கள் தாத்தா அவருக்கு அனைத்து சொத்துக்களையும் உயில் எழுதிவிட்டதாக கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். அந்த உயில் ரோட்டரி வக்கிலிடம் சீல் வைத்து அனுப்பப்பட்டு இருந்த்து. உயில் ரிஜீஸ்டர் செய்யப்படவில்லை. நிஜமாக உயில் எழுதப்படவில்லை. இப்போது பாட்டியும் இறந்துவிட்டார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்திம் என்னுடைய அம்மாவிற்கு ஏதாவது உரிமை உள்ளதா, கேஸ் ஏதாவது போட வாய்ப்புகள் உள்ளதா?
வல்லமைக்கு படைப்புகள அனுப்பும் மின்னஞ்சல் முகவரியை தரவும்
vallamaieditor@gmail.com
நன்றிகள்