
Vallamai Flicker Group Gallery
சிந்தனைக்கு விருந்து
-
இப்படியும் ஒரு தாய்! 20 Apr 2018
நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் நடந்த ஒரு சோகக் கதை. தன்னால் எங்கும் இருக்க முடியாது என்பதால்தான் இறைவன் தாயைப் படைத்தார் என்று சொல்வார்கள். இது பல சமூகங்களில் வழங்கும் ஒரு பழமொழி என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு தாய்தான் தன் மகனையே நடக்க முடியாமல், பேச முடியாமல் மற்றப் பிள்ளைகளைப்போல் வளரவிடாமல் செய்திருக்கிறாள் என்று அறியும்போது நெஞ்சு கனக்கிறது. ஆனாலும் குற்றம் நடந்த இருபத்தியொரு வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குற்றத்திற்குத் தண்டனையும் கிடைத்திருக்கிறது என்று அறியும்போது மனம் கொஞ்சம் ...
சிறப்பானவை மேலும்...
-
வெளிச்சமும் இருட்டும் நம் உள்வெளிகள்
-முனைவர் வீ.மீனாட்சி தமிழ்க்கவிதை உலகின் வசந்த காலமான இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீனத் தாக்கம் பெற்ற புதுக்கவிதையின் போக்குகள் நாம் அதற்கு முன் கண்டிராத புதிய பரிணாமங்களை உள்அடக்கியவை. இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்ற நிலையை மாற்றிப் பொருளாதாரப் பிடியிலும், சமுதாயச் சீர்கேடுகளிலும் போட்டி நிறைந்த ...0 comments
-
படக்கவிதைப் போட்டி (157)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் ...2 comments
-
இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 11 – உயிரிகள் உயிரற்றவற்றை விட பலம் மிக்கவர்கள் எனலாமா?
அவ்வைமகள் வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள்; பிறவியிலேயே உண்மையான ஆய்வுணர்வு கொண்டவர்கள் எவரும், கடந்ததையும், கடப்பதையும், கடக்கப்போவதையும் அக்கு வேறு ஆணிவேறாய் நோண்டித் துருவி, பகுத்து, வகுத்து, துண்டங்களாய்க் கூறுபோட்டு, பிறர் காணுமாறு அவற்றை ...0 comments
-
குறளின் கதிர்களாய்…(211)
செண்பக ஜெகதீசன் நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலக மில்லெனிலு மீதலே நன்று. -திருக்குறள் -222(ஈகை) புதுக் கவிதையில்... பிறர் கொடுக்க அதைப் பெற்றுக்கொள்வது என்பது,...0 comments
-
வாழ்ந்து பார்க்கலாமே.. 16
க.பாலசுப்பிரமணியன் உணவும் வாழ்க்கை நலமும் ஒருவரின் வாழ்வு சிறப்புற அவருடைய உடல்நலமும் மனநலமும் இணைந்து சிறப்பாக இருத்தல் மிக அவசியமானது. இரண்டில் ஏதேனும் ஒன்று தொய்ந்து இருந்தாலோ அல்லது அதில் குறைபாடுகள் இருந்தாலோ ...0 comments
-
பழந்தமிழக வரலாறு – 6
-
நலம் .. நலமறிய ஆவல் – 103
நிர்மலா ராகவன் பழகத் தெரியவேண்டும் “எனக்குப் பல பெண்களுடன் நட்புடன் கூடிய தொடர்பு இருந்தது. ஆனால், எதுவுமே கல்யாணத்தில் முடியவில்லை!” என்று ஏக்கத்துடன் கூறினார் ஒருவர். பிறருடன் சரியான முறையில் ...0 comments
-
நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது
-
அந்தகனைக் காட்டி, அருள்கூட்டுவிக்கும் அப்பர்
-கோப்பெருந்தேவி. சு., முன்னுரை ’சொல்லுக்கு உறுதி அப்பர்’ என்பது முதுமொழி. அவர்தம் திருப்பதிகங்கள், அரியபொருளான சிவபெருமானை அறிவதற்குச் சிறந்த துணையாகின்றன. அத்திருப்பாடல்களில் அமைந்திலங்குகின்ற தொன்மக்கூறுகள், கதைப்போக்கிலான தத்துவ வலியுறுத்தலுக்கும், அருள்நெறி கூட்டலுக்கும், இலக்கிய இனிமைக்கும் வகைசெய்கின்றன. அவ்வகையில், அட்டவீரட்டனாகிய பெருமான், அந்தகனை அடர்த்தருளிய தொன்மக்கூறினை அப்பர்பெருமான், தமது பல ...0 comments
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 268 )
அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களுடன் இவ்வாரம் என் மடல் மூலம் உங்களுடன் இணவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டு பிறந்து அவசரமாக மூன்றரை மாதங்கள் ஓடி முடிந்து விட்டன. காலச்சக்கரம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது பருவகாலங்களை மாற்றி, மாற்றி சுழலும் இந்தப் பூமியின் வயதைச் சுழற்சியில் கூட்டிக்கொண்டே செல்கிறது. ஆழியினுள் விழுந்து மறையும் ஒரு சிறிய ...0 comments
-
“சோழர்காலப் பெண்மை”
டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி இணைப் பேராசிரியர் (ம) துறைத்தலைவர்(iஃஉ) தமிழ்த்துறை தியாகராசர் கல்லூரி மதுரை-625009 தமிழ்நாட்டின் பழம்பெருமையை பழந்தமிழர்களின் வாழ்வியல் சிறப்புகளை, பழந்தமிழ் இலக்கியங்களோடு மட்டும் அல்லாமல் மூவேந்தர், குறுநிலமன்னர்கள் போன்ற இவர்தம் வரலாற்றுப் பதிவுகளில் இருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றது. குறுநில மன்னர்களை உள்ளடக்கி முடியுடை மூவேந்தர்களாக சேரர், சோழர், பாண்டியர் என முடியாட்சியுடன் ...0 comments
-
பழந்தமிழக வரலாறு – 5
தமிழக வரலாற்றில் நகர்மைய அரசுகள் -கணியன்பாலன் மனித இன நடவடிக்கைகள் குறித்தக் காலவரிசைப் படியான வரலாற்றுத்தரவுகளின் தொகுப்பே வரலாறு ஆகும். மொழிக்கு எழுத்து உருவான காலம் முதல் ...0 comments
-
சிக்மண்ட் ஃபிராய்டின் ஆளுமைக் கோட்பாடுகள்
-ர.நித்யா முன்னுரை உளவியல் வரலாற்றில் தனிமனித ஆளுமை பற்றிய தத்துவங்களும், கோட்பாடுகளும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. ஆளுமை என்பதே நடத்தையியலைப் பற்றி விளக்குவதாகவே அமைந்துள்ளது. இது ஒரு விளக்க முறைக் கோட்பாடு ஆகும். நடத்தைக்கான காரணிகளைக் கண்டறியும் போக்கில் ஆளுமை உளவியல் தோன்றிற்று. ஆளுமை உளவியல் வரலாறும் , ...0 comments
-
கலிங்கத்துப் பரணியில் சோழர் வரலாறு
-முனைவர் அரங்க.மணிமாறன் வாழ்வின் உறுதிப்பொருட்கள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவை. இவை இலக்கியங்களுக்கும் பொருந்தும். அந்நான்கு உறுதிப்பொருட்களும் பெற்றவை பேரிலக்கியங்கள் என்றும் ஒன்றிரண்டு குறைந்து வருபவை சிற்றிலக்கியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்கள் தமிழ்மொழியில் அணிசெய்கின்றன. அவற்றுள் பரணி என்பதும் ஒன்று. ‘ஆனை ஆயிரம் ...1 comment
-
பரிபாடல் – கடல்சார் பதிவுகள்
கா.பெரிய கருப்பன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை தியாகராசர் கல்லூரி, மதுரை-09 முன்னுரை மிகப்பழமையும், தொன்மையும் வாய்ந்த நம் தமிழ்மொழியின் அடையாளங்களுள் குறிப்பாக விளங்குவன சங்கஇலக்கியங்கள். அச்சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஐந்தாவது நூலான பரிபாடலில் இடம்பெறும் கடல்சார் பதிவுகளை இக்கட்டுரை ஆராயவிருக்கிறது. பரிபாடல் விளக்கமும் சிறப்பும் “திருமாற்கு இரு நான்கு செவ்வேட்கு முப்பத்...0 comments
-
படக்கவிதைப் போட்டி (156)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? பார்கவ் கேஷவ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் ...10 comments
-
தமிழில் புலி
அவ்வைமகள் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது நமக்கெல்லாம் பரிச்சயமான பழமொழி. இதனை, இதன் சரியான பொருள் தெரியாமல் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்ற நிலையில் நம் சிந்தனையைக் கொஞ்சம் தமிழில் புலியின் பால் செலுத்துவது நல்லது. (புல் + இ = புலி) புலி எனும் வனவிலங்கு வாழ, புல் இன்றியமையாத ...3 comments
-
நலம் .. நலமறிய ஆவல் – (102)
நிர்மலா ராகவன் உதவினால் உற்சாகம் வரும் `வயதாகிவிட்டதா! ஒரே மறதி!’ பலரும் அலுத்துக்கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். ஓர் அறைக்குள் சென்று, அல்லது ஐஸ்பெட்டி அருகே போய் நின்று, அங்கே எதற்காக வந்தோம் என்று மறந்து நிற்பது ...0 comments
-
வாழ்ந்து பார்க்கலாமே 15
க. பாலசுப்பிரமணியன் நலமான வாழ்க்கைக்கு ஒரு நடைப்பயணம் ! வாழ்க்கையில் பல சாதனையாளர்களை நாம் சந்தித்திருக்கின்றோம். இவர்கள் அனைவருக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகள் என்ன? - வாழ்க்கைக்கு ஒரு இலக்கு, தெளிவான சிந்தனை, பயணத்திற்கேற்ற ...0 comments
-
குறளின் கதிர்களாய்…(210)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ் செய்வாரின் தலை. -திருக்குறள் -295(வாய்மை) புதுக் கவிதையில்... மனத்தோடு பொருந்த மெய் பேசும் ஒருவன், தானம் தவம் செய்வோரைவிட...0 comments
புத்தம் புதியவை
-
நாட்டுநிலை என்னாகும் !
By: ஜெயராமசர்மா20 Apr 2018எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா நீதிபற்றி இலக்கியங்கியங்கள் நிறையவே வந்தவிடம் போதனைகள் பலபுகன்ற ...
-
அகற்றிவிடல் அவசியமே !
By: ஜெயராமசர்மா20 Apr 2018எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா அசுரர்கள் வாழ்ந்ததாய் அறிகின்றோம் கதைகளிலே அசுரர்கள் நிஜமாக வாழ்கின்றார் அருகினிலே பிஞ்சுமனம் ...
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
By: கிரேசி மோகன்19 Apr 2018I had simply to go to the meeting and make NAMASKAR to the audience ...
-
பெண்களின் எதிர்காலம்
By: admin18 Apr 2018திருமதி ராதா விஸ்வநாதன் போற்றுவதற்குரிய பெண்மை இன்று சூரையாடப்படுகிறது பச்சிளம் சிறுமிகள் சிதைக்கப்பட்டு புதைக்கப்படுகிறார்கள் சில காமுகரால் துள்ளித் திரியும் வயதில் கிள்ளி கசக்கி எறிவது ஏற்றதா தாயைக் காப்பான் தாய் மண்ணைக் காப்பான் பெண்ணைக் காப்பான் என தன் ஆண் மகவுக்கு மார் சொரிந்த தாயின் மார்பகத்தில் கொட்டுகிறது குருதி காக்கும் கரங்கள் இன்று காமத்திற்கெனவே எழுவதைக்காண ஈன்ற பொழுதை எண்ணி வெட்கி தலை ...
-
ஒழுகும் துளையை அடைக்கிறேன்
By: சி.ஜெயபாரதன்18 Apr 2018மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ ...
-
படக்கவிதைப் போட்டி 156-இன் முடிவுகள்
By: மேகலா இராமமூர்த்தி17 Apr 2018-மேகலா இராமமூர்த்தி திரு. பார்கவ் கேஷவ் எடுத்த இந்த ஒளிப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ...
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
By: கிரேசி மோகன்16 Apr 2018180416 Tulasi priyam -watercolour-lr-A4 சீதக் களபமும், ஸ்ரீவத்ஸ மச்சமும். போதமர்(போது -மலர்) மங்கையும், பூந்துழாயும்(துளஸிப் பிரியர்), -வாதிடும்...
-
துடிப்போடதாண்டா பாயும்
By: admin16 Apr 2018ஜீவா நாராயணன் அழுத்துப் புரண்ட நாடு இப்ப எழுந்து நிக்கப்போது எதிர்த்து நின்ற தலைவர்களெல்லாம் இனி தெருவில் நிற்கத்தாண்டாபோது உறங்கி கிடந்த விழிகள்...
-
கண்ணீரும் கலக்கட்டும்விடு
By: admin16 Apr 2018ஜீவா நாராயணன் விடு விடு நீரை திறந்துவிடு - அது உங்கள் காவேரியே ஆனாலும் அணைகளில் இருந்து திறந்துவிடு மகிழ்ச்சியில் கரை புரண்டோடவிடு...
-
‘முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு ‘ சிறுகதைத் தொகுப்பு – ஒரு வாசகர் பார்வை
By: admin16 Apr 2018-ஆரூர் பாஸ்கர் டிஸ்கவரி புக்பேலசின் வெளியீடான அகரமுதல்வனின் "முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு" வழியாக ஈழத்து இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறேன். தொகுப்பில் மொத்தமாகப் பத்து சிறுகதைகள். இலங்கைப் போருக்குப்பின்னால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் இந்தத் ...
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
By: கிரேசி மோகன்15 Apr 2018180415 Tvameva sharanam-watercolour -A4 lr ’’காலைக் கடன்திரு மாலைக் கடனாக்கி,(வெண்பா எழுதுதல்....!) காளை(கண்ணன்) யுடன்கன்றைக் காட்டுவோய், ...
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
By: கிரேசி மோகன்14 Apr 2018180414 New forever lr 27x35 cms watercolour| sketched Nov 2017 ''விளம்பி வருடம் வழிபிறக்கும் பாராய்,...
-
விளம்பியே விரும்புவதை தா !
By: ரா. பார்த்த சாரதி14 Apr 2018ஆண்டுக்கு ஆண்டு புது பெயருடன் பிறக்கின்றாய் அறுபது எண்ணிற்குள் அடங்கி வருகின்றாய் விளம்பி என்ற பெயருடன் பிறக்கின்றாய் நாங்கள் விரும்பியதை தர மறுக்கின்றாய் ! புத்தாண்டிற்கு ...
-
சித்திரையே வருக!
By: பெருவை பார்த்தசாரதி14 Apr 2018வல்லமை வாசக அன்பர்களுக்கும் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்....
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
By: கிரேசி மோகன்13 Apr 2018180413 Arjuna Dhruva-DWA series A4 -icam -lr“Just as Krishna caressed his conch on Dhruva’s cheek…”...
மறு பகிர்வு
-
நடிக்கப் பிறந்தவள்
By: நிர்மலா ராகவன்05 Mar 2018நிர்மலா ராகவன் `அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் நான் சூப்பிக்கொண்டிருந்த கட்டைவிரலை எடுத்துவிட்டு, கதாநாயகி செய்வதையெல்லாம் செய்துபார்ப்பேன். சிரிப்புடன், `இது நடிக்கவே ...
-
விலகுமோ வன்மம்?
By: நிர்மலா ராகவன்27 Dec 2017நிர்மலா ராகவன் தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச்...
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (10)
By: சி.ஜெயபாரதன்01 Dec 2017ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் அங்கம் -7 காட்சி -1 அவளோர் தர்க்க ராணி! வாயாடி மாது! அவளைப் பற்றிவை இவற்றுள் ...
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)
By: சி.ஜெயபாரதன்01 Dec 2017அங்கம் -6 காட்சி -4 எங்கே ஆண்டனி? எவருடன் உள்ளார்? என்ன செய்கிறார்? என்னைக் கூறாய் உன்னை அனுப்பிய தென்று! ஆண்டனி சோகமா யிருந்தால், சொல்வாய் அவரிடம், ஆடிப் பாடி ...
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (8)
By: சி.ஜெயபாரதன்01 Dec 2017அங்கம் -6 காட்சி -1 வாழ வேண்டும் நீ! அல்லது மதிப்போடு மீள வேண்டும் வாழ நீ, குருதியில் மூழ்கி மாள எதிராகப் போரிட்டு! ...
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (7)
By: சி.ஜெயபாரதன்01 Dec 2017அங்கம் -5 காட்சி -11 சீஸரின் புண்கள் பேசா வாய்கள்! எனக்காய் நீவீர் இயங்கிடச் செய்வீர்! ….. இங்குதான் குத்தினான் வஞ்சகக் காஸ்கா! இனிய புரூட்டஸ் ...
செய்திகள்
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கவிழா!
By: மு. இளங்கோவன்14 Apr 2018தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். ...
-
தன்வந்திரி பீடத்தில் அள்ள, அள்ள குறையாத அக்ஷய திரிதியையில் ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம்
By: செய்தியாளர்-214 Apr 2018வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 18.04.2018 புதன் ...
-
தன்வந்திரி பீடத்தில் ஆண்/பெண் திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்யம் பெறவும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள்
By: செய்தியாளர்-327 Mar 2018(கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகம் ) வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக ...
-
சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில்
By: சுப்ரபாரதி மணியன்19 Mar 2018சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் ‘ஹரா ஹரோ ஹரா “ என்ற தலைப்பில் வெள்ளியன்று கொல்லம் ( கேரளா) பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்படடது. மற்றும் நான்கு மலையாள நூல்களும் ...
-
100 நாட்களாக ஸ்ரீ மஹா கணபதி யாகம், ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், ஸ்ரீ மஹா தன்வந்திரி யாகம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகம், ஸ்ரீ சுவர்ணகால பைரவர் யாகம் ஆகிய ஐந்து ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது
By: செய்தியாளர்-219 Mar 2018வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில்கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ...
-
தன்வந்திரி பீடத்தில் அமாவாசையில் சூலினி துர்கா ஹோமம்
By: செய்தியாளர்-215 Mar 2018வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 17.03.2018 சனிக்கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ...
-
ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்! 23 Oct 2017
வல்லமை மின்னிதழ், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) அங்கீகாரத்தை அண்மையில் பெற்றது நீங்கள் அறிந்ததே. வல்லமை, ...
-
சட்ட ஆலோசனைகள் – மோகன் குமார்13 Apr 2012
மோகன் குமார் - Mohan Kumar" <snehamohankumar@yahoo.co.in>, சென்னையில் ஒரு நிறுவனத்தில் AGM லீகல் & கம்பனி செகரட்டரி ஆக பணி புரியும் இவர் BL ACS ICWA ...
மின்னஞ்சல் வழியே பெறுக
- Ar.muruganmylambadi: ஆடு..உடல்வளம் நாடு!! =====+++...
- Ar.muruganmylambadi: வீதியில் விதி செய்வோம்!! ====...
- அவ்வைமகள்: ஒருகாலமன்றிது நித்திய நாளீட்டு...
- பெருவை பார்த்தசாரதி: அந்திப்போது..! ============= ...
- Shenbaga jagatheesan: நீயே சொல்... காலையில் கிழக்...
- sridharan: உன் கவிதை அற்புதம் !! அவர்கள் ...
- சி. ஜெயபாரதன்: கனல் சக்தி, எரிசக்தி, மின்சக்த...
- Jeeva Narayanan: மனிதமென்னும் தீபம் எங்கும்...
- R.Parthasarathy: வெண்ணிலவே மயக்கும் மஞ்...
- seshadri: கருத்தை சரியாக, திருத்த்மாக பு...
- நாகினி: பெருமகிழ்ச்சி.. மிக்க நன்றி...
- ஆ. செந்தில் குமார்: அவ்விடத்தில் தெரிந்த அந்தி வான...
- அண்ணாகண்ணன்: வல்லமையாளர் சற்குணா பாக்கியராஜ...
- Shakthiprabha: சூரியகாந்தி ___________ வ...
- மணிமாறன்: எனது கட்டுரையை வெளியிட்டமைக்கு...
- பெருவை பார்த்தசாரதி: எழுத்துப் பிழையை யாரும் கவனிக்...
- டி.திலகவதி: இரவா…? பகலா….? என வியக்கும் ...
- சி. ஜெயபாரதன்: டாக்டர் ரேணுகா ராஜசேகரன், வ...
- Shakthiprabha: இவ்வார கவிதைகள் அனைத்தும் வெகு...
- அவ்வைமகள்: வணக்கம் ஐயா! சிந்தனையைத் தூண்...
- படக்கவிதைப் போட்டி! (11) 48 comments
- படக்கவிதைப் போட்டி (12) 47 comments
- படக்கவிதைப் போட்டி (9) 45 comments
- படக்கவிதைப் போட்டி (5) 41 comments
- படக்கவிதைப் போட்டி (7) 41 comments
- தமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments
- படக்கவிதைப் போட்டி (8) 39 comments
- பெரியார் என்ன செய்தார்? 35 comments
- படக்கவிதைப் போட்டி (10) 34 comments
- படக்கவிதைப் போட்டி (13) 33 comments
- படக் கவிதைப் போட்டி – 4 31 comments
- படக்கவிதைப் போட்டி – (111) 30 comments
- பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments
- படக்கவிதைப் போட்டி (16) 27 comments
- அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments
- உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
- படக் கவிதைப் போட்டி! 26 comments
- வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments
- படக்கவிதைப் போட்டி (6) 25 comments
- படக்கவிதைப் போட்டி – 24 25 comments
இலக்கியம்
-
படக்கவிதைப் போட்டி (157)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...2 comments
-
குறளின் கதிர்களாய்…(211)
செண்பக ஜெகதீசன் நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலக மில்லெனிலு மீதலே நன்று. -திருக்குறள் -222(ஈகை) புதுக் கவிதையில்......0 comments
-
படக்கவிதைப் போட்டி (156)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...10 comments
-
படக்கவிதைப் போட்டி (155)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments
-
கொரிய நாட்டுக் கவிக்குயில் கிம் யாங் – ஷிக்
பவள சங்கரி கொரிய நாட்டின் குறிப்பிடத்தக்க உன்னதமான கவிஞர்களில் திருமிகு கிம் யாங்-ஷிக் முக்கிய இடத்தில் உள்ளவர். இவர்தம் மனித நேயம், மனித ...4 comments
-
படக்கவிதைப் போட்டி (154)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...9 comments
-
படக்கவிதைப் போட்டி (153)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...10 comments
-
படக்கவிதைப் போட்டி 151-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி பலவண்ணங்களைச் சிதறடித்துச் சாலம் காட்டும் இந்தப் புகைப்படத்திலிருப்பது மலரா? இலையா? என்று ...0 comments
-
படக்கவிதைப் போட்டி (152)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments
-
படக்கவிதைப் போட்டி 150-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி படக்கவிதைப் போட்டி 150ஆவது வாரத்தைத் தொட்டு வெற்றிநடை போட்டுவருகின்றது. இதனைச் சாத்தியமாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் வல்லமையின் நெஞ்சார்ந்த நன்றி. ...8 comments
-
படக்கவிதைப் போட்டி (151)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...5 comments
-
படக்கவிதைப் போட்டி (150)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் ...9 comments
-
படக்கவிதைப் போட்டி (149)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...15 comments
-
படக்கவிதைப் போட்டி (148)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...6 comments
-
படக்கவிதைப் போட்டி (146)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...7 comments
-
நன்றும் தீதும்!
பவள சங்கரி மனிதர்களில் 100% உத்தமர் அல்லது 100% தீயவர் என்றெவரும் இலர். காலமும் சூழலும் அவரவர் அனுபவமுமே அதை நிர்ணயிக்கின்றது! மகாபாரதத்தில் கர்ணனுடன் ...0 comments
-
படக்கவிதைப் போட்டி (144)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் ...7 comments
-
படக்கவிதைப் போட்டி (143)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...5 comments
-
படக்கவிதைப் போட்டி (142)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?...7 comments