- Friday, July 29, 2011, 16:07
- கட்டுரைகள்
- 0 views
கீதா சாம்பசிவம்
இத்துனை சிரமங்களைப் பிறருக்கும் கொடுத்து கட்டப்படும் கட்டிடங்களில் குடியிருக்க வருவோரின் நிலை பற்றியும் சற்று பார்ப்போம்;
பொதுவாக நடுத்தரக் குடிமக்களே தங்களுக்கென ஒரு சொந்த வீடு வேண்டும் என்று வாங்க நினைக்கின்றனர். இவர்களில் வெகு சிலர் வருமான வரியில் இருந்து தப்பிக்கக் கடன் பெற்றிருப்பதைக் காட்ட வேண்டியும் வாங்குகின்றனர். இதில் முதலில் உள்ளவர்கள் அவர்களே குடியும் வந்து விடுவார்கள் பின்னர் சொன்னவர்கள் வாடகைக்கு விட்டு விடுவார்கள். வீட்டைச் சுற்றி இருக்கும் இடமே இரண்டே இரண்டு அடிதான். இப்போது ...
Full story
- Thursday, May 26, 2011, 9:50
- பத்திகள்
- 0 views
கீதா சாம்பசிவம்
கொஞ்சம் அலைச்சல், அதனால் வந்த உடல்நலக்கேடுனு தாமதம் ஆகிவிட்டது. அப்படி ஒண்ணும் யாரும் படிக்கிறதாத் தெரியலைனாலும், இந்த “பில்ட் அப்”பானும் கொடுக்கலைனா எப்படி எழுத்தாளர்னு சொல்லிக்கிறது?? இங்கே அதற்குள் என்ன என்னவோ நடந்துட்டது. அதிலே முக்கியமானது எங்க வீட்டிலே எனக்கு உதவிக்கு வரும் பெண்மணியின் முதுகில் விழுந்த அரைச் செங்கல்லும், தோட்டம் சுத்தம் செய்ய வந்த மனிதருக்கும், என் கணவருக்கும் தலையில் விழவிருந்த கான்க்ரீட் பாறைகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. நேற்று மதியம் அங்கே ...
Full story
- Monday, May 9, 2011, 11:17
- பத்திகள்
- 0 views
கீதா சாம்பசிவம்
நிலத்தின் மதிப்புக் கூடுவது பணவீக்கத்தின் எதிரொலியோ என்றே தோன்றுகிறது. ஏனெனில் நம் நாட்டில் இந்த ஐ.டி. கலாசாரம் வந்தது முதலே எல்லாப் பொருட்களின் விலைகளும் கூடிக்கொண்டே போகின்றனவே தவிர, குறைந்தபாடில்லை. முன்னெல்லாம் ஒரு படுக்கை அறை, கூடுமிடம், சமையலறை, குளியலறை, கழிப்பறை வசதியோடு கூடிய அடுக்குமாடி வீடு, ஐந்து லட்சத்துக்கு உள்ளாகவே விலைக்குக் கிடைத்தன. வாடகையும் அதிகம் போனால் ஆயிரம் ரூபாய்க்கு உள்ளாகவே இருக்கும். முன்பணம் மூன்று மாதங்களுக்கு மேல் வாங்கினால் அதிகம். அதுக்கே ...
Full story
- Monday, May 2, 2011, 9:57
- பத்திகள்
- 0 views
கீதா சாம்பசிவம்
இதை எல்லாம் படிச்சதும் சிலர் எனக்கு அடுக்குமாடிக் குடியிருப்பே பிடிக்காதா எனவும், எல்லாருமே தனி வீடு கட்ட முடியுமா எனக் கிண்டலாயும் தனி மடல்களில் கேட்டிருக்கின்றனர். நிச்சயமாய் எல்லாராலும் கட்ட முடியாதுதான். ஆனால் அரசாங்கம் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்களைச் செயல்படுத்தினால் இந்த மாதிரி தீப்பெட்டி போல் வீடுகளைக் கட்டி அடுக்குவதைத் தவிர்க்கலாம். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், மீறினால் குறைந்த பட்சத் தண்டனையையே கடுமையானதாக ஆக்கவேண்டும்.
உயிருக்கு இந்தியாவில் தான் மதிப்பே ...
Full story
- Monday, April 25, 2011, 10:55
- பத்திகள்
- 0 views
கீதா சாம்பசிவம்
அம்பத்தூரில் இங்கே எங்க வீட்டுக்கு இரு பக்கத்திலும் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கும் எங்கள் வீட்டுச் சுற்றுச் சுவருக்கும் (காம்பவுண்ட்) இரண்டடி கூடக் கிடையாது. அதிலும் இப்போது புதிதாய்க் கட்டுபவர்கள் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியானது, நேரே எங்கள் வீட்டுக் காம்பவுண்ட் சுவருக்கு மேலே வருகிறது. அவங்க போடும் குப்பை எல்லாம் நேரே எங்க வீட்டுக்குள் வந்து விழும். அதோடு மழை நீர், கழிவு நீர், வீடு கழுவும் நீர் எல்லாமே எங்க வீட்டுக்குள் ...
Full story
- Monday, April 18, 2011, 16:49
- பத்திகள்
- 0 views
கீதா சாம்பசிவம்
நாங்க அம்பத்தூருக்கு வந்த புதுசுலே வீடுகள் அனைத்துமே தனித் தனியாகவே இருந்தன. அந்த தனி வீடுகளிலேயே பகுதியாகப் பிரிக்கப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. அல்லது ஒரே காம்பவுண்டுக்குள்ளேயே சின்னச் சின்ன வீடுகள் கட்டப்பட்டு மூன்று வீடுகளுக்கு ஒரு குளியலறை, கழிவறை என்று ஏற்படுத்தி வசித்தனர். கூட்டம் அதிகம் இல்லை. நகரில் இருந்து தூரம் என்பதோடு நகருக்குச் செல்லப் பேருந்து வசதிகளும் அதிகம் இல்லை. ஆனாலும் ரயிலில் அரை மணி நேரத்திலே சென்னை சென்ட்ரல் போக முடிந்திருக்கிறது. ...
Full story
- Wednesday, September 1, 2010, 15:34
- சிறுகதைகள்
- 0 views
கீதா சாம்பசிவம்
கண் முன்னே விதவிதமாய்ப் பட்டாடைகள். எல்லாம் புடைவைகளே. பல நிறங்களில் ஜொலித்தன. அனைத்தும் நல்ல தரமான காஞ்சிப் பட்டு, ஆரணிப் பட்டு, மைசூர்ப் பட்டு போன்றவை. ஒன்றில் நிறம் நன்றாயிருந்தால் இன்னொன்றில் பார்டர் கண்ணைப் பறித்தது. வேறொன்றில் தலைப்பு தூக்கி அடித்தது. அப்பாவுக்கு எல்லாத்தையுமே சுதா விரும்பினாலும் ஒண்ணும் நஷ்டம் இல்லை. எடுத்துக் கொடுக்கத் தயாராகவே இருந்தார். கடைக்காரரும் சுதாவைச் சமாதானம் செய்யும் நோக்கில், "இப்போவே இருந்து வாங்கினால் தான் நாளைக்குக் கல்யாணம் ஆகும்போது பட்டுப் புடைவைகள் நிறைய இருக்கும் ...
Full story