Author Archive

Page 1 of 212

மே தின வாழ்த்துகள்!!!!

மே தின வாழ்த்துகள்!!!!
    இராஜராஜேஸ்வரி நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்தநாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களேபுரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து போராடும் காலம் எல்லாம் போனதம்மாஎல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் ... Full story

நலமே நல்கும் நந்தன புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நலமே நல்கும் நந்தன புத்தாண்டு நல்வாழ்த்துகள்
    ராஜராஜேஸ்வரி இன்பம் பொங்க அருள் தரும் "நந்தன" புத்தாண்டே வருக வருக, சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கிறார் என்பது ஐதீகம். இந்த தினத்தைக் கேரள மக்கள் “விஷுக்கனி“ என்று கொண்டாடுகிறார்கள் பூமியில் வாழும் எல்லா ... Full story

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்…

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்...
  இராஜ ராஜேஸ்வரி சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்றபல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் ... Full story

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்
இராஜ ராஜேஸ்வரி சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாகக் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்ற ... Full story

சர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துகள்

சர்வதேச மகளிர் தின சந்தோஷ வாழ்த்துகள்
இராஜராஜேஸ்வரி சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாளே மகளிர் தின நாள், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. பெண்களின் சமூக நலத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உட்பட பல நாடுகள் விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளன. இனம், ... Full story

மாங்கனிப் பிள்ளையாருடன் அருளும் அன்னை ஆனந்தவல்லி

மாங்கனிப் பிள்ளையாருடன் அருளும் அன்னை ஆனந்தவல்லி
ராஜராஜேஸ்வரி கஜப்பிருஷ்ட விமானம் அமைந்த 108 கோவில்களில் நூம்பல் அகத்தீஸ்வரர் ஆனந்தவல்லி அம்மனுடன் அருளும் பழமையான சிவாலயம் .சர்வதோஷ நிவர்த்தித் தலமாகத் திகழ்கிறது. காசியில் அருள்புரியும் விஸ்வநாதருக்கு மிகவும் பிரியமான மலரே நூம்பல். ஒரு மகரிஷி அந்த மலரைக் கொண்டு வந்து இந்த சிவபெருமானைப் பூஜை செய்தார். அதன் காரணமாகவே இத்தலம் நூம்பல் என்று பெயர் பெற்றது. அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த சிவாலயங்களில் இதுவும் ஒன்று. அதனால் சுவாமிக்கு அகத்தீஸ்வரர் என்ற பெயர் ... Full story

இசைப்பேன் கேளாய் கணபதி!

இசைப்பேன் கேளாய் கணபதி!
இராஜராஜேஸ்வரி மனதிற் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்  நினைக்கும் பொழுது நின் மவுன  நிலை வந்திட நீ செயல் வேண்டும் கனக்குஞ் செல்வம் நூறு வயது  இவையும் தர நீ கடவாய்.   கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ? – அட, மண்ணில் தெரியுது வானம், அது நம் வசப்பட லாகாதோ?  எனப் புத்தாண்டில் நலமும் வளமும் பெற இறையருள் நாடிப் பிரார்த்திப்போம். புத்தம் புதிதான ... Full story

வற்றாத செல்வம் அருளும் ஸ்ரீவைகுண்டம்

வற்றாத செல்வம் அருளும் ஸ்ரீவைகுண்டம்
இராஜராஜேஸ்வரி நவ திருப்பதிகள் என்று போற்றப்படும் விஷ்ணு கோயில்கள்,  நவகிரகங்கள் தாமே எழுந்தருளி மாதவனாம் மகாவிஷ்ணுவைப் போற்றியத் திருத்தலங்கள்.   இவற்றில் ஸ்ரீவைகுண்டம், சூரியனுக்கு உற்ற தலம். இங்கு உறையும் மூர்த்தி கள்ளர்பிரான் என்றழைக்கப்படுகிறார். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் தான் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலத்தில், அந்த மாதத்தின் முதல் வாரத்தின் 6வது நாள் மூலவர் மேல் தன் கிரணங்கள் விழுமாறு செய்கிறான், சூரிய பகவான்.   வியாச முனிவர், ... Full story

ஆனந்தம் அருளும் ஆனந்தவல்லி அம்மன்

ஆனந்தம் அருளும் ஆனந்தவல்லி அம்மன்
இராஜராஜேஸ்வரி  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு குட்டம் கிராமத்தில் குளக்கரையில் கேரளாவில் இருந்து வந்த சில குடும்பத்தினர் குடியேறினர். அன்றைய கேரளாவை ஆட்சி செய்த அரசில் சர்வ அதிகாரங்களும் பெற்றிருந்த இவர்கள் அரசியல் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவதற்காக இவ்வூரைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் பத்மனாபபுரத்தில் வாழ்ந்த போது அங்கே குடி கொண்டிருந்த தங்கள் குல தெய்வமான ஸ்ரீ ஆனந்தவல்லி  அம்மனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.   அம்மனைப் பிரிந்து வாழும் துயரம் அவர்களின் மனதில் நிழலாடிக் கொண்டே ... Full story

பூரண ஆயுள் அருளும் பூரணன்

பூரண ஆயுள் அருளும் பூரணன்
இராஜராஜேஸ்வரி ஓம் நமச் சிவாய நமஹ:  சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார் சிவ சிவ என்னச் சிவகதி தானே! - திருமூலர்   ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ... Full story

கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீடு
 இராஜராஜேஸ்வரி   தீபம், அத்தனை மாதங்களிலும் ஒளிர்ந்தாலும்,  உன்னதம் என்னவோ கார்த்திகையில் தானே!.  கார்த்திகைக்கும் தீபத்திற்கும், காலம் தொட்ட, கலாச்சார உறவு உண்டு அந்த உறவின் தன்மை  ஒளிமயமானது. . . பார்ப்பவர்களை லயிக்கச் செய்கிறது. .   “அறுசமய சாத்திரப் ... Full story

ஐஸ்வர்யம் வழங்கும் மதுசுந்தர நாயகி

ஐஸ்வர்யம் வழங்கும் மதுசுந்தர நாயகி
இராஜராஜேஸ்வரி நமது முகத்திலோ அல்லது உடலின் வேறு அங்கங்களிலோ காயம் அல்லது வெட்டுப்பட்ட தழும்பு இருந்தால், அதைப் பார்க்கும் பொழுதெல்லாம்,"தோற்றத்தில் அழகு குறைகிறதே" என்று ஆதங்கப்படுகிறோம், அங்கலாய்க்கிறோம். ஆனால் ஒரு தழும்பைப் பார்த்து நாம் அதிசயிக்கிறோம், பக்திப் பரவசமும் அடைகிறோம். ஈஸ்வரனின் லிங்கத் திருமேனியில் உள்ள தழும்பைக் காணும் போதுதான் அந்தப் பரவசம். ஏனெனில், அதன் பின்னணியில்தானே தல வரலாறே உள்ளது! அத்தகைய வரலாறு கொண்டதுதான் இரும்பை எனும் இடத்தில் உள்ள ஸ்ரீமதுசுந்தரநாயகி ... Full story

தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்

தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்
இராஜராஜேஸ்வரி திருக் கார்த்திகை விளக்கு  கந்தன் வேலன் கடம்பனுக்கு நெஞ்சில் கருணை கொண்டு ஏற்றி வைக்கும் கார்த்திகை விளக்கு..  தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதமல்லவா இது?  தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்  மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே  அது கால காலமாய்க் ... Full story

கொங்கு நாட்டுத் திருக்கடையூர்

கொங்கு நாட்டுத் திருக்கடையூர்
இராஜராஜேஸ்வரி ஓம் த்ரயம்பகம் யஜாமஹே  சுகந்திம் புஷ்டிவர்தனம்  ஊர்வாருகமிவ பந்தனாத்  மிருத்யோர் முக்க்ஷிய மா அம்ருதாத்  ஓம் ஸ்வ புவ பூர்... ஓம் ஸா ஜும் ஹ்ரோம் ஓம்....  மரண பயம் நீங்கி வாழ மிருத்யுஞ்சய மந்திரம்.. வள்ளுவர் எல்லாவற்றையும் சிந்தித்தவர். நெய்யும் ... Full story

வேதனை நீக்கும் வேட்டீஸ்வரர்

வேதனை நீக்கும் வேட்டீஸ்வரர்
இராஜராஜேஸ்வரி அகிலத்தின் அன்னை ஸ்ரீமகாலஷ்மி ஸ்ரீமந் நாராயணனைத் திருமணம் செய்யப் பல முயற்சி எடுத்தும் அத்தனை முயற்சியும் சரியான பலன் கிடைக்காததால், தமது விருப்பம் சிவ வழிபாடு செய்தால் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் ஒரு செண்பக மலர்க் காட்டில் சிவபூஜை செய்து தவம் இருந்தாள் ஸ்ரீமகாலஷ்மி. தவத்தையும் வழிபாட்டையும் ஏற்ற சிவபெருமான் ஸ்ரீலஷ்மிதேவிக்குக் காட்சி தந்து திருமண வரம் அருளினார். இதன் பிறகுதான் ஸ்ரீமகாவிஷ்ணுவை ஸ்ரீமகாலஷ்மி திருமணம் செய்தார். சிவபெருமானை முதன் முதலில் ... Full story
Page 1 of 212
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.