- Wednesday, May 16, 2012, 4:23
- இலக்கியம், சிறுகதைகள்
- 2 views
விசாலம்
காலைப்பொழுது. 'பால்' என்ற சத்தம் கேட்டு விழித்தேன் ,என்னால் எழுந்திருக்க முடியவில்லை... தலைவலி, மண்டைப்பிளக்கும் தலைவலி ,டம்டம் என்று இடித்தது மழையில் நனைந்ததால் இருக்குமோ? அல்லது சைனஸ் தொந்தரவோ ? துப்பட்டாவை எடுத்துத் தலையில் முண்டாசுப்போல் கட்டிக்கொண்டேன், துப்பட்டா பலருக்கு இப்போதெல்லாம் மூட வேண்டிய இடம் மூடாமல் கழுத்தில் சிவனது பாம்பு போல் சுருண்டு கிடக்கிறது ..இப்போது அது என் தலையில் ஏறியது ...என் கணவரோ ஹிந்து பேப்பரில் மூழ்கி இருந்தார். காலையில் பேப்பர் அவர் கையில் கிடைத்துவிட்டாலோ பூலோகமா சுவர்க்கமா, ஒன்றும் தெரியாது அவருக்கு.
நல்ல வேளை, காலைக்காப்பி ...
Full story
- Friday, April 27, 2012, 11:41
- இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
விசாலம்
சமீப காலமாய் எனக்குக் கோவை மண்ணில் கால் பதித்து அங்கு இரண்டு மாதங்கள் தங்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. அதுவும் மருதமலை அருகே என்றால் என்ன ஒரு ஆனந்தம்! கோவையில் இருக்கும் மலைகளெல்லாம் ஆன்மீகச் சிறப்புப் பெற்றவைகள்தான்.
ஆனைமலை போயிருந்தேன், அங்கே படுத்தபடி அருள் புரியும் அருள்மிகு மாசாணியம்மனின் அழகே அழகு. அவள் சக்தியைச் சொல்ல முடியாது, தவறு இழைத்தவர்கள் அவள் கண்ணிலிருந்து தப்ப முடியாது. தண்டனை ஏதாவது வழியில் நிச்சயம்....
Full story
- Saturday, April 7, 2012, 6:00
- இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
விசாலம்
"பத்து வருஷமாக ஒரு பிரமோஷனும் இல்லை. வேலை மட்டும் செக்கிழுக்கும் மாடு போல செய்ய வேண்டிருக்கு. என்ன ஜன்மமோ" அலுத்துக் கொண்டான் சுந்தர்.
"ஏன் இப்படி சலிச்சுப் போறே! கவலப்படாதே எனக்கு ஒரு கோயில் தெரியும். அங்கு போய் சுவாமியைத் தரிசனம் செஞ்சாக்க நல்ல வேலை, பிரமோஷன் எல்லாம் கிடைச்சுடும். ஆனா மனசார நம்பணும் நீ"
"எங்க இருக்கு அது. சொல்லுங்கோ அம்மா. போய்ப் பார்த்து என்னவெல்லாம் செய்யணுமோ அதை ...
Full story
- Saturday, March 24, 2012, 8:31
- Featured, இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
விசாலம்
இசை, கலாச்சாரம், மொழி, நாடு அனைத்தையும் கடந்த ஒன்று. இனிய இசை நம்மையறியாமலேயே நம் தலையை ஆட்ட வைக்கும். உருக்கமான இசை நம் மனதைத்தொடும். மனமுருகிப்பாடும் இசைக்கு இறைவனும் செவி சாய்க்கிறான்.
நாதோபாசனையினால் பக்த மீரா, சந்த் துக்காராம், சந்த் ஞானேஸ்வர், ஸ்ரீபுரந்தரதாசர், ஸ்ரீஅன்னமாசார்யா, கர்நாடக இசையில் புகழ் பெற்ற மும்மூர்த்திகள் எனப் பலர் இறைவனுடன் ஐக்கியமாகியதை நாம் பார்க்கிறோம்.
சக்ரவர்த்தி அக்பரின் தர்பாரில் தான்சென் தனது இசையினால் பெரிய ...
Full story
- Friday, March 16, 2012, 16:48
- இலக்கியம், கட்டுரைகள்
- 0 views
விசாலம்
ஒரு சமயம் என் உறவினர் வீட்டிற்குச் சென்று இரு நாள் தங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந்த நேரம் பார்த்துக் காரடைநோம்பு என்று சொல்லப்படும் சாவித்திரி சத்தியவான் நோம்பு வந்தது. காலை குளிக்க பாத்ரூமுக்குச் சென்றேன். அங்கு ஒரு ஆணியில் அந்த வீட்டு மருமகளின் தங்கத்தாலி மாட்டியிருந்தது.
நான் அது திருட்டுப்போகாமல் இருக்க பத்திரமாகக் கழட்டி என் மாமியிடம் கொடுத்தேன். "என்ன மாமி. கமலா தாலியை பாத்ரூமில் மாட்டிட்டு மறந்து போய்ட்டாளே. எதுக்கு இப்படிச் ...
Full story
விசாலம்
நடேசன் தன் குளுகுளு அறையில் அமர்ந்திருந்தார். தில்லியில் ஒரு கம்பெனியில் அவருக்கு மிகப்பெரிய பதவி தான். அவர் அதில் சேரும் போது சாதாரண குமாஸ்தாவாகத்தான் சேர்ந்தார். ஆனால் அவர் அறிவும் உழைப்பும் "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற கருத்தும் அவரை வெகு வேகமாக மேலே உயர்த்தி விட்டன.
கால்பெல்லை அழுத்தவும் ஒரு காக்கிச் சட்டைக்காரன் உள்ளே வந்தான் "எஸ் சார்"
"அந்த மோகன் லாலை உள்ளே வரச்சொல்"
"கியா ...
Full story
- Tuesday, March 6, 2012, 14:11
- இலக்கியம், கவிதைகள், மகளிர் தினம் - 2012
- 0 views
விசாலம் ராமன்
வருடத்தில் ஒரு முறை மகளிர் தினம் .
வாழ்த்து தெரிவிக்கும் இனிய தினம்.குப்பம்மாவுக்கோ என்றும் ஒரே தினம் .குடிகார புருசன் அடிக்கும் தினம்.பாத்திரம் கழுவி வரும் கூலி ,புருசன் வீடு வர எல்லாம் காலி.ரத்தம் சிந்தி உழைக்கும் பணம்.இரக்கமின்றி அதைப்பிடுங்கும் குணம்.கொடுக்க மறுக்க எழும் அங்கு யுத்தம்.கொடுமையினால் சிந்தும் அங்கு ரத்தம்.கழுத்தில் எஞ்சியது ஒரு தாலி கணவன் கட்டிய ஒரு வேலி...
Full story
- Tuesday, March 6, 2012, 6:56
- இலக்கியம், கட்டுரைகள், மகளிர் தினம் - 2012
- 0 views
விசாலம் ராமன்
மகளிர் தினம் என்றால் முதலில் நாம் நினைக்கவேண்டியது நம் தாயைத்தான் .தாயைச்சிறந்த கோயிலுமில்லை என்று கேட்டுமிருக்கிறோம் .பின் நாம் நினைக்க வேண்டியது .வீட்டில் தாய் தந்தையைப் பெற்றெடுத்த அம்மாக்கள் கல்வி கற்றுக்கொடுத்த.பள்ளி ஆசிரியை, நம் தாய் நாட்டிற்குப்பெருமை சேர்த்த பெண்மணிகள், ஆன்மீகத்தில் உயர்ந்த பதவிப்பெற்ற பெண்மணிகள் .தாய்நாட்டைக்காத்த வீராங்கனைகள்..
மகளிர்தினம் என்று வந்தாலும் எத்தனை கணவர்கள் மனைவிமார்களின் உணர்வைப் புரிநதுக்கொண்டு.. நடக்கிறார்கள்! ஏதோ ஒரு சிலர் இருக்கலாம் .. இதைப்பற்றி பரிசீலனைச் செய்ய ...
Full story
- Sunday, March 4, 2012, 16:38
- இலக்கியம், கட்டுரைகள், மகளிர் தினம் - 2012
- 0 views
விசாலம் ராமன்
தமிழ் நாட்டைச் சேர்ந்த வெளிநாடுகளில் மிகவும் புகழ் பெற்று பல முக்கிய ஆங்கில பத்திரிக்கைகளில் புகழப்பட்டும் இருக்கும் பெண்மணி, இவர் குடும்பத்தைப் பற்றி தில்லியில் இருக்கும் போது நான் அறிவேன். பின் அந்தப்பெண் மேலே படிக்க அமெரிக்கா சென்றபின் தொடர்பு விட்டு விட்டது .பின் இரண்டாண்டுகள் முன்பு ஒரு ஆங்கில பத்திரிக்கையில் அவள் புகைப்படம் இருக்க அவளது சாதனையைப் பற்றியும் புகழ்மாலை சூட்டப்பட்டிருந்த்து எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது மகளிர் ...
Full story
- Monday, February 27, 2012, 5:58
- வாசகர் கடிதம்
- 0 views
விசாலம்
கடந்த வாரம் நாங்கள் கோயம்புத்தூருக்கு ஒரு கோயிலைப் பார்க்க ஒரு நாள் மட்டும் போயிருந்தோம் ,காலையில் பிளேனில் ஏறி ஏர்போர்ட்டிலேயே ஒரு கார் அமர்த்திக் கொண்டோம் அந்த ஓட்டுனர் மிகவும் அடக்கத்துடனும் பணிவுடனும் இருந்தார் ,சிரித்த முகத்துடன் பேசினார் நெற்றியில் பளிச்சென்று திருநீரும் நடுவில் குங்குமம் இட்டுக் கொண்டிருந்தார் , நிச்சயமாக ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொண்டவராக இருப்பார் என உணர முடிந்தது .நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன்.
"எங்களுக்கு பொள்ளாச்சியில் இருக்கும் மாசாணியம்மன் கோயிலுக்குப் போக வேண்டும்.அங்கும் எஙகளை அழைத்துப் போக முடியுமா "
இதைக்கேட்டு அந்த ஓட்டுனர் ...
Full story
- Thursday, February 9, 2012, 10:18
- கட்டுரைகள்
- 0 views
விசாலம்
இந்தத் தை மாதத்தில் ஆன்மீகத்துடன் நம் தேசத்தில் நடந்த முக்கிய நிகழ்வான "குடியரசு தினமும்" கொண்டாடப் படுகிறது. நமது பாரத நாடு அடிமைத் தளையில் சிக்கிக் கொண்டுத் தவித்த நேரத்தில், பலர் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பல விதமாகப் போராடினர். சிலர் அஹிம்சையை மேற் கொண்டனர். சிலரோ இதை மட்டும் கொண்டால் காரியம் நடக்காது என்று உணர்ந்து தீவிரவாதத்தையும் எதிர் கொண்டனர். இதனால் பலியானவர்களில் ஒருவரான "பகத்சிங்"கை மறக்க முடியுமா?" திருப்பூர்க் குமரனைத்தான்" மறக்க முடியுமா? ...
Full story
- Monday, January 30, 2012, 15:20
- கட்டுரைகள்
- 0 views
விசாலம்மா
தை மாதம் வந்தாலே மிகச் சிறப்புத்தான்.
சூரிய பகவான் பூஜையிலிருந்து ஆரம்பித்துப் பின், "ஸ்வாமியே சரணமய்யப்பா" என்ற கோஷம் முழங்க சபரிமலையில் அந்த மகரஜோதி தரிசனம் கண்டு ஜன்ம சாபல்யம் பெறும் பக்தர்கள், தன் உடலில் சகல தேவதைகள், மும்மூர்த்திகள், தேவிகளையும் கொண்ட அந்தக் கோமாதாவின் பூஜையுடன் கூடிய மாட்டுப் பொங்கல் தினம், நம் பசிக்கு அன்னம் வழங்கும் அந்த உழவர்களுக்காக ஒரு திரு நாள் என்று இந்த மாதம் ஆரம்பமே களை கட்டுகிறது. அதன் பின் மிகச் சிறப்பாக வருவது தை ...
Full story
- Thursday, January 26, 2012, 0:24
- கட்டுரைகள்
- 0 views
விசாலம்
குரு பக்திக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் காட்ட வேண்டுமென்றால் திரு. வேம்பு ஐயர் தான் என் கண் முன் நிற்கிறார். ஆம் மறைந்த இசை மேதை கானகலாதர திரு. மதுரை மணி ஐயரின் சீடர் தான் இவர். இவர்களை நான் நேரில் பார்க்கும் பாக்கியம் பலமுறை கிட்டியது.
மும்பையில் ஷண்முகானந்த சபா, பாரதீய சபா நடத்தும் கச்சேரிகளுக்கு வருடத்திற்கு இரு முறையேனும் இவர்கள் வருவார்கள். திரு. மதுரை ...
Full story
- Tuesday, January 17, 2012, 13:26
- இலக்கியம்
- 0 views
விசாலம்
இடம்- புதுக்கோட்டை அரண்மனை
பாத்திரங்கள்- "ஸ்ரீ தியாகராஜர்", அவரின் குரு, பல வித்துவான்கள், புதுக்கோட்டை மன்னன், சேவகர்கள்.
திரை விலகுகிறது – அரண்மனைக் காட்சி
மன்னர்: கைத்தட்டியபடி -"யார் அங்கே உள்ளே வா. நான் இங்கு வந்திருக்கும் இசை மேதைகளுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். இது ஒரு சோதனை தான். விரைவாகப் போய் ஒரு ஏற்றாத விளக்கை எடுத்து வா "
சேவகன்: "உத்தரவு அரசே”
சேவகன் ஒரு விளக்கை எடுத்து ...
Full story
- Monday, January 9, 2012, 11:04
- கட்டுரைகள்
- 0 views
விசாலம்
“அம்மா நான்வேறு வீடு மாற்றப் போறேன் ஒரு நல்ல நாளாகப் பார்த்துச் சொல்" என்று என் மகன் போனில் பேசினான். நானும் ஒரு நல்ல யோகம் இருக்கும் நாளாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன்.
அப்போது பஞ்சாங்கம் பார்க்கும் போது வியதீ என்ற யோகத்தையும் பார்த்தேன். அமிருத யோகம் சித்தயோகத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க வேண்டும். மரணயோகம் வரும் நேரத்தில் நல்ல காரியங்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த வியதீ யோகத்தைப் பற்றி அத்தனை ...
Full story