Archive for the ‘நுண்கலைகள்’ Category

Page 1 of 212

கிறிஸ்மஸ் தாத்தா!

 கிறிஸ்மஸ் தாத்தா!
அன்புச் செல்லங்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவின் இனிய பரிசுகள்!   படங்கள் - சின்னராஜ் Full story

ஓவியப்பூங்கா

ஓவியப்பூங்கா
                                                                                             ஓவியர் எம். ராஜா தூரிகை சின்னராஜ் சென்னையை வாழிடமாகக் கொண்ட ... Full story

ஓவியர் திரு சங்கர நாராயணன்- சங்கரின் கரித்துண்டு ஓவியங்கள்

ஓவியர் திரு சங்கர  நாராயணன்- சங்கரின் கரித்துண்டு ஓவியங்கள்
 சத்திராஜூ சங்கரநாயணன்     அண்ணாதுரை அப்துல்கலாம் எம்.எஸ்.சுப்புலட்சுமிதிருவள்ளுவர்பாபுபானுமதி... Full story

நினைவுச் சின்னங்கள்(கன்னியாகுமரி)

 நினைவுச் சின்னங்கள்(கன்னியாகுமரி)
சாந்தி மாரியப்பன் விவேகானந்தர் மண்டபம் காந்தி மண்டபம் திருவள்ளுவர் சிலை Full story

அறிந்து கொள்ள வேண்டிய அதிசயங்கள்

அறிந்து கொள்ள வேண்டிய அதிசயங்கள்
நெடுஞ்செழியன் ஈக்களின் கண்கள் கூட்டுக்கண்கள் வகையைச் சேர்ந்தவை. இவை ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தனித்தனி ஆடிகள் இணைந்து உருவானதாகும். ஆகவே இவை பார்வைக்கூர்மை மிகுந்ததாக விளங்குகின்றன. சில வகை ஈக்கள் முப்பரிமாணப் பார்க்கும் திறன் கொண்டவையாகவும் இருக்கின்றன. Ormia ochracea வகையைச் சேர்ந்த ஈக்கள் கேட்கும் திறனுக்கான உறுப்புகளையும் கொண்டுள்ளன. ... Full story

சென்னை, காந்தி மண்டப நிகழ்ச்சி

மறவன்புலவு க.சச்சிதானந்தன்   https://www.youtube.com/watch?v=gjojmbuq3ds     Full story

தியானம்

தியானம்
அன்பே சிவம்! ரிஷிகேஷ் Full story

கன்னியாகுமரிக் காட்சிகள்

கன்னியாகுமரிக் காட்சிகள்
சாந்தி மாரியப்பன் பறவைப்பார்வையில் அன்னையும் மக்களும் தொடங்கித் தொடர்ந்த காலங்கள் எதுவாக இருப்பினும் அன்னையையும் தனயனையும் இணைப்பது கடல் மட்டுமல்ல, தவம் கொண்ட நோக்கமும்தான். Full story

நிறங்களும் குணங்களும்-2

நிறங்களும் குணங்களும்-2
சாந்தி மாரியப்பன் ஒரு நாட்டுல எங்க பார்த்தாலும் பச்சைப்பசேல்ன்னு இருக்கறதுன்னா என்ன அர்த்தம்?. அந்த நாடு செழிப்பா இருக்கறதுன்னுதானே!.இந்த ஒரு நிறத்தைப் பார்த்தால் மட்டுமல்ல, நினைச்சாலே மனசு குதூகலமடைகிறது. செழிப்பைக் குறிக்கும் இந்த நிறம் வளர்ச்சி, இயற்கை, மற்றும் ஒரு இடத்தின் உயிர்த்தன்மையையும் குறிக்கிறது. ஒரு இடத்துல புல் பூண்டாச்சும் வளர்ந்தாத்தானே அந்த மண்ணில் உயிர்ச்சத்து இருக்குதுன்னு சொல்றோம். இதனால்தானோ என்னவோ உலகின் சில இடங்களில் மணப்பெண்கள் திருமணத்தின்போது பச்சை நிறத்தில் உடையணிகிறார்களாம். வெண்மை ... Full story

நிறங்களும் குணங்களும்

நிறங்களும் குணங்களும்
சாந்தி மாரியப்பன் வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம், பொறுமை, உருவாக்கும் தன்மை,சமாதானம் இதெல்லாத்தையும் குறிக்கிறது. மேலும் இதற்கு குணமாக்கும் தன்மையும் உண்டாம். எதிர்மறை எண்ணங்களை விரட்டி மனசை அமைதிப்படுத்தும் குணமும் இதற்கு உண்டாம். இத்தனை நல்ல குணங்கள் இருக்கறதுனாலதான் மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் உடைகளில் இது இடம் பிடிச்சிருக்கோ என்னவோ! இத்தனையையும் செய்யும் வெண்மைங்கறது உண்மையில் ஒரு தனிப்பட்ட நிறம் கிடையாது என்பது ஆச்சரியமூட்டும் விஞ்ஞான உண்மை.               ... Full story

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி!துர்க்கா தேவி சரணம்!

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி!துர்க்கா தேவி சரணம்!
இனிய நவராத்திரி வாழ்த்துகள் நண்பர்களே!   அம்மன் பாடல்கள் தனிப்பாடல்கள் Full story

காட்சிகளின் ஆட்சியும், வண்ணங்களின் நீட்சியும்

காட்சிகளின்  ஆட்சியும்,  வண்ணங்களின் நீட்சியும்
தி. சின்னராஜ் இருபதுக்கும் மேற்பட்ட கண்காட்சிகள் , ஐந்திற்க்கும் மேற்பட்ட விருதுகள் , உலக ... Full story

கணினியில் தீட்டிய ஓவியங்கள்.

கணினியில் தீட்டிய ஓவியங்கள்.
வேலுச்சாமி. கணினியின் பல்வேறு மென் பொருள்களில் ஒன்றான 'கோரல் ட்ரா' வையும், வரை கலை மென் பொருளையும் பயன் படுத்தி தீட்டப்பட்ட அழகு ஓவியங்கள் இவை.   பிஞ்சுக் குழந்தையின் சிரிப்பு,   ரஜினி காந்த்.   ஓவியமாய் மாறிய புகைப்படம்.  ... Full story

ஜன்னலில் உதித்த வண்ணங்கள்

ஜன்னலில் உதித்த வண்ணங்கள்
தி.சின்னராஜ் பேருந்து பயணத்தில் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து ரசித்த காட்சிகளை ஓவியமாக்கி மகிழ்கிறேன் என்கிறார் சென்னையில் பிறந்த ஓவியர் மனோகர் ராஜா. சென்னை ஓவியக்கல்லூரியில் இளங்கலை (காட்சி வழி தொடர்பு ) ஓவிய பட்டதாரியான இவர் ராயல சீமா காகித ஆலையில் முதுநிலை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.எட்டுக்கும் மேற்பட்ட தனி கண்காட்சியும், பத்து குழுக் கண்காட்சிகளையும் நடத்தி உள்ளார்.   சென்னை அண்ணாசாலை எண்-33 , வு ட்ஸ் சாலையில் அமைந்துள்ள அய்யா ஆர்ட் கேலரியில் 03-08-2011 முதல் 17 -08 -2011 வரை ஓவியர் மனோகர் ராஜா படைப்புகள் கட்சிக்கு வைக்கப்படுகிறது  . விபரங்களுக்கு 9841076654 மற்றும் 9841037810ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ... Full story

குசேல கிருஷ்ணனும், கிராமத்து கோபியர்களும்.

குசேல கிருஷ்ணனும், கிராமத்து கோபியர்களும்.
தி.சின்னராஜ்   சிற்பக்கலையில் சென்னை ஓவியக்கல்லூரியின் பட்டம் பெற்றவர் சிற்பி வசந்த்.  இயற்கையை மானசீக குருவாகவும் அதன் அழகை காகிதத்தில் ஓவியமாகவும்  கிறுக்கி கல்லில் சிலையாகவும் செதுக்குகிறார். மூன்று விருதுகள் பதிமூன்று கண்காட்சிகள் எனத் தொடரும் வசந்த்தின் வயது இருபத்திஐந்து மட்டுமே. அவரின் சிற்பங்கள் நமக்குத் தருவதோ மகிழ்ச்சியை மட்டுமே. ... Full story

உறங்கா நிறங்கள்.

உறங்கா நிறங்கள்.
  தி.சின்னராஜ்   என் மனதில் எழும் எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் வரை உறக்கம் கொள்ள மறுக்கின்றன. அவைகள்  உருவம் கொண்டு ஓவியமாக மாறும் வரை நானும் அதனோடு உரையாடுகின்றேன். ... Full story

அரங்கனுக்குப்பாமாலை

திருமதி ஷைலஜா அவர்களின் ‘அரங்கனுக்குப் பாமாலை’ என்ற அழகான காணொலி.     Full story

மீடியா அகாடமி வழங்கும் ஊரக மாணவர்களுக்கான ஊடக கல்வி பயிலரங்கு.

தி. சின்னராஜ் ஊரக மாணவர்களுக்கான ஊடக கல்வி அந்தந்த பகுதிகளிலேயே இருக்கும் வளங்களை கொண்டு வகுப்புகளும் வாய்ப்புகளும் வழங்கப்படும். ஒருங்கிணைந்த  ஊரக முன்னேற்ற அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இநத பயிலரங்கம் மாணவர்களின் படைப்பாற்றல், மற்றும் திறன் வளர உதவும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். கெங்கைகுமார், கெங்காபுரம், கொளப்பலூர்-அஞ்சல், திருவண்ணாமலை மாவட்டம்.-632  313 . அலைபேசி 9444143252 ,8098324240 . Full story

கண் சிமிட்டும் கதக்களி ஓவியங்கள்

கண் சிமிட்டும் கதக்களி ஓவியங்கள்
தி.சின்னராஜ். இயல், இசை, நாடகம், மூன்றும் சேர்ந்தால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். மலைகளின் அரசி உதகையில் வசிக்கும் ஓவியர் ஷோபா பிரேம்குமாருக்கு பூர்வீகம் கேரளா. அடிப்படையில் உயிரியல் ஆசிரியர். தன் இளமை கால கேரளாவை வண்ணத் தூரிகையல் வரைந்து  வரும் இவரின் படைப்பில்  கதக்களி கண் சிமிட்டுகிறது. முகத்தில் வர்ணம் தீட்டி, இசையின் துணையோடு வசீகரிக்கும் கடவுளின் மாநிலமாம் கேரளாவின் நடனம் இவரை வரையத்தூண்டுவதாய் குறிப்பிடுகிறார்.   ... Full story

வசீகர பார்வைகள்

வசீகர பார்வைகள்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வசீகரன். இளம் வயதிலேயே கேமரா மீது ஆர்வம் கொண்டதன் விளைவு தனது கிராமத்தில் பார்க்கும் காட்சியையெல்லாம் படம் பிடித்து விடுகிறார். கடந்த ஆண்டு தண்ணீர் சேமிப்பு பற்றிய இவரின் குறும்படம் சேலத்தில் நடந்த SIGNIS   சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசை வென்றது. விஸ் காம் பயில பிரியப்படும் இவரின் காமிரா கிளிக்கிய கவிதைகள் இங்கே..   ... Full story

ஓவியானந்தம்

ஓவியானந்தம்
தி. சின்னராஜ் நீர் ஆனந்தம், நிலம் ஆனந்தம், வனம்  ஆனந்தம்,வானம் ஆனந்தம், அதை வரைவதில் பேரானந்தம் அடைகிறார் ஓவியர் ஆனந்த். சென்னை, மேற்கு மாம்பலம், எண்-14 ராஜகோபாலன் சாலையில் ஓவியக்கூடம் அமைத்து ஓயாமல் இயற்கையை வரைந்து வருகிறார்.  ஆனந்த் சிறு வயதில் கண்ணாடித் துண்டுகளை கலைடோஸ்கோப் மூலம் பார்த்து பரவசமடைந்து மகிழ்ந்த நினைவுகளை இன்று தன நவீன அரூப ஓவியங்களில் இயற்கை கலந்து தருகிறார்.  ஆறு முறை தனிக் கண்காட்சியும் , பல முறை குழுக் கண்காட்சியும் நடத்தியுள்ள இவர் மத்திய ... Full story

“கலர்ஸ்” ஓவியக்கண்காட்சி

தி. சின்னராஜ் பிரபலங்களையே உருவாக்கி பழக்கப்பட்ட சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக்கல்லுரியின் மூன்று முதுகலை பட்டதாரிகளின் "கலர்ஸ்" ஓவியக்கண்காட்சி 15 -06 -2011 முதல் 23 -06 -2011 வரை நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூர் CIT குடியிருப்பில் உள்ள வின்யாச பிரிமியர் கலைக்கூடத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை  தினமும் காலை 11  மணி முதல் மாலை 7  மணி வரை பார்வையிடலாம்.  திருவாளர்கள். எஸ். ஸ்ரீ ராம சந்தோஷ், கே. பாலசண்முகம், ஆர். ரகு ஆகிய மூன்று ஓவியர்களின் ஓவியங்கள் காண்போரை வியக்கவைக்கிறது.   இதோ நீங்களும் ... Full story

‘காரசாரம்’ நிகழ்ச்சியின் காணொலிப் பதிவு

பொதிகைத் தொலைக்காட்சியின் காரசாரம் நிகழ்ச்சி, வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் இரவு 9.05 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு முக்கிய தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அந்தத் தலைப்பை ஆதரித்தும் எதிர்த்தும் இரு அணியினர் தங்கள் வாதங்களை எடுத்து வைக்கிறார்கள். இதில் அந்தத் தலைப்பினை ஒட்டி, அதில் வல்லுநர்களாக உள்ள இருவர், சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கிறார்கள். இந்தக் காரசாரம் நிகழ்ச்சியில், இணையத்தளங்கள் மற்றும் செல்பேசிகள், சமுதாயத்திற்குத் துணையா? தொல்லையா? என்ற தலைப்பிலான விவாதம், 2011 ஜூன் 14, செவ்வாய்க்கிழமை அன்று இரவு 9.05 மணிக்கு ஒளிபரப்பானது. இதே நிகழ்ச்சி, 2011 ஜூன் 17 வெள்ளிக்கிழமை அன்று மதியம் ... Full story

சித்திரமும் கைப்பழக்கம்; மார்ட்டினுக்கு மவுஸ் பழக்கம்.

சித்திரமும் கைப்பழக்கம்; மார்ட்டினுக்கு மவுஸ் பழக்கம்.
தி. சின்னராஜ்.   துகிலிகையில் தொடங்கிய ஓவியப்பயணம் தூரிகையில் தவழ்ந்து இன்று கணினியில் உலகை வலம் வருகிறது. கணிப்பொறியின் வரவால் கலங்கிய ஓவிய நண்பர்கள் மத்தியில் வல்லவனுக்கு மௌசும் ஆயுதம் என்பதை மீண்டும் மெய்ப்பிதிருக்கிறார் கோவை ஓவியர் மார்ட்டின். பிரபலமாக வேண்டும் என பொதுவாக நினைக்கும் பலரின் மத்தியில் பிரபலங்களின் முகங்களை கணினி மூலம் வரைந்து வரும் மார்ட்டினை வல்லமை வாழ்த்தி அவரது ஓவியங்களை வெளியிட்டு மகிழ்கிறது.   மார்ட்டினின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் இதோ உங்களுக்காக.   ... Full story

அண்ணாகண்ணன் நேர்காணல் – காணொலிப் பதிவு

பொதிகைத் தொலைக்காட்சியில் 2011 ஜூன் 13 அன்று மாலை 5 மணிக்கு ஒளிபரப்பான அண்ணாகண்ணன் நேர்காணலின் காணொலிப் பதிவு - பாகம் 1 & 2. உடன் உரையாடியவர்: மதுமிதா. நிகழ்ச்சித் தயாரிப்பு: பாட்சா. பதிவும் வலையேற்றமும்: மறவன்புலவு க. சச்சிதானந்தன். நன்றி: பொதிகை பாகம்-1 பாகம்-2 Full story
Page 1 of 212
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.