- Sunday, December 25, 2011, 11:19
- நுண்கலைகள், வண்ணப் படங்கள்
அன்புச் செல்லங்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவின் இனிய பரிசுகள்!
படங்கள் - சின்னராஜ்
Full story
- Monday, October 31, 2011, 1:58
- நுண்கலைகள், வண்ணப் படங்கள்
நெடுஞ்செழியன்
ஈக்களின் கண்கள் கூட்டுக்கண்கள் வகையைச் சேர்ந்தவை. இவை ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தனித்தனி ஆடிகள் இணைந்து உருவானதாகும். ஆகவே இவை பார்வைக்கூர்மை மிகுந்ததாக விளங்குகின்றன. சில வகை ஈக்கள் முப்பரிமாணப் பார்க்கும் திறன் கொண்டவையாகவும் இருக்கின்றன. Ormia ochracea வகையைச் சேர்ந்த ஈக்கள் கேட்கும் திறனுக்கான உறுப்புகளையும் கொண்டுள்ளன.
...
Full story
- Sunday, October 9, 2011, 12:41
- நுண்கலைகள், வண்ணப் படங்கள்
சாந்தி மாரியப்பன்
பறவைப்பார்வையில் அன்னையும் மக்களும்
தொடங்கித் தொடர்ந்த
காலங்கள் எதுவாக இருப்பினும்
அன்னையையும் தனயனையும்
இணைப்பது
கடல் மட்டுமல்ல,
தவம் கொண்ட நோக்கமும்தான்.
Full story
- Monday, October 3, 2011, 20:57
- நுண்கலைகள், வண்ணப் படங்கள்
சாந்தி மாரியப்பன்
ஒரு நாட்டுல எங்க பார்த்தாலும் பச்சைப்பசேல்ன்னு இருக்கறதுன்னா என்ன அர்த்தம்?. அந்த நாடு செழிப்பா இருக்கறதுன்னுதானே!.இந்த ஒரு நிறத்தைப் பார்த்தால் மட்டுமல்ல, நினைச்சாலே மனசு குதூகலமடைகிறது. செழிப்பைக் குறிக்கும் இந்த நிறம் வளர்ச்சி, இயற்கை, மற்றும் ஒரு இடத்தின் உயிர்த்தன்மையையும் குறிக்கிறது. ஒரு இடத்துல புல் பூண்டாச்சும் வளர்ந்தாத்தானே அந்த மண்ணில் உயிர்ச்சத்து இருக்குதுன்னு சொல்றோம். இதனால்தானோ என்னவோ உலகின் சில இடங்களில் மணப்பெண்கள் திருமணத்தின்போது பச்சை நிறத்தில் உடையணிகிறார்களாம். வெண்மை ...
Full story
- Sunday, October 2, 2011, 1:41
- நுண்கலைகள், வண்ணப் படங்கள்
சாந்தி மாரியப்பன்
வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம், பொறுமை, உருவாக்கும் தன்மை,சமாதானம் இதெல்லாத்தையும் குறிக்கிறது. மேலும் இதற்கு குணமாக்கும் தன்மையும் உண்டாம். எதிர்மறை எண்ணங்களை விரட்டி மனசை அமைதிப்படுத்தும் குணமும் இதற்கு உண்டாம். இத்தனை நல்ல குணங்கள் இருக்கறதுனாலதான் மருத்துவ மனைகளில் மருத்துவர்களின் உடைகளில் இது இடம் பிடிச்சிருக்கோ என்னவோ! இத்தனையையும் செய்யும் வெண்மைங்கறது உண்மையில் ஒரு தனிப்பட்ட நிறம் கிடையாது என்பது ஆச்சரியமூட்டும் விஞ்ஞான உண்மை.
...
Full story
- Sunday, July 10, 2011, 22:47
- வண்ணப் படங்கள்
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் வசீகரன். இளம் வயதிலேயே கேமரா மீது ஆர்வம் கொண்டதன் விளைவு தனது கிராமத்தில் பார்க்கும் காட்சியையெல்லாம் படம் பிடித்து விடுகிறார். கடந்த ஆண்டு தண்ணீர் சேமிப்பு பற்றிய இவரின் குறும்படம் சேலத்தில் நடந்த SIGNIS சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசை வென்றது. விஸ் காம் பயில பிரியப்படும் இவரின் காமிரா கிளிக்கிய கவிதைகள் இங்கே..
...
Full story
- Wednesday, May 18, 2011, 11:57
- வண்ணப் படங்கள்
நன்றி: மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்
Full story
- Tuesday, May 17, 2011, 14:12
- திரை, வண்ணப் படங்கள்
தகவல்: மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்
Full story
- Saturday, April 16, 2011, 11:36
- வண்ணப் படங்கள்
பழைய வண்ணாரப்பேட்டை என்ற பெயரில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. 2011 ஏப்ரல் 15 அன்று பாடல் பதிவுடன், இது தொடங்கியது. மோகன்.ஜி என்பவர் இயக்க, பிரகாஷ்.எம் என்பவர் தயாரிக்க, புதிய படக் குழுவினர் இதில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அரசியல் குற்ற அதிர்ச்சிகள் (political crime thriller) நிறைந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 2011 மே மாதம் தொடங்குகிறது.
இந்தப் படத்திலிருந்து சில காட்சிகள்:...
Full story