Archive for the ‘ஓவியங்கள்’ Category

ஓவியப்பூங்கா

ஓவியப்பூங்கா
                                                                                             ஓவியர் எம். ராஜா தூரிகை சின்னராஜ் சென்னையை வாழிடமாகக் கொண்ட ... Full story

காட்சிகளின் ஆட்சியும், வண்ணங்களின் நீட்சியும்

காட்சிகளின்  ஆட்சியும்,  வண்ணங்களின் நீட்சியும்
தி. சின்னராஜ் இருபதுக்கும் மேற்பட்ட கண்காட்சிகள் , ஐந்திற்க்கும் மேற்பட்ட விருதுகள் , உலக ... Full story

கணினியில் தீட்டிய ஓவியங்கள்.

கணினியில் தீட்டிய ஓவியங்கள்.
வேலுச்சாமி. கணினியின் பல்வேறு மென் பொருள்களில் ஒன்றான 'கோரல் ட்ரா' வையும், வரை கலை மென் பொருளையும் பயன் படுத்தி தீட்டப்பட்ட அழகு ஓவியங்கள் இவை.   பிஞ்சுக் குழந்தையின் சிரிப்பு,   ரஜினி காந்த்.   ஓவியமாய் மாறிய புகைப்படம்.  ... Full story

ஜன்னலில் உதித்த வண்ணங்கள்

ஜன்னலில் உதித்த வண்ணங்கள்
தி.சின்னராஜ் பேருந்து பயணத்தில் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து ரசித்த காட்சிகளை ஓவியமாக்கி மகிழ்கிறேன் என்கிறார் சென்னையில் பிறந்த ஓவியர் மனோகர் ராஜா. சென்னை ஓவியக்கல்லூரியில் இளங்கலை (காட்சி வழி தொடர்பு ) ஓவிய பட்டதாரியான இவர் ராயல சீமா காகித ஆலையில் முதுநிலை வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.எட்டுக்கும் மேற்பட்ட தனி கண்காட்சியும், பத்து குழுக் கண்காட்சிகளையும் நடத்தி உள்ளார்.   சென்னை அண்ணாசாலை எண்-33 , வு ட்ஸ் சாலையில் அமைந்துள்ள அய்யா ஆர்ட் கேலரியில் 03-08-2011 முதல் 17 -08 -2011 வரை ஓவியர் மனோகர் ராஜா படைப்புகள் கட்சிக்கு வைக்கப்படுகிறது  . விபரங்களுக்கு 9841076654 மற்றும் 9841037810ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ... Full story

குசேல கிருஷ்ணனும், கிராமத்து கோபியர்களும்.

குசேல கிருஷ்ணனும், கிராமத்து கோபியர்களும்.
தி.சின்னராஜ்   சிற்பக்கலையில் சென்னை ஓவியக்கல்லூரியின் பட்டம் பெற்றவர் சிற்பி வசந்த்.  இயற்கையை மானசீக குருவாகவும் அதன் அழகை காகிதத்தில் ஓவியமாகவும்  கிறுக்கி கல்லில் சிலையாகவும் செதுக்குகிறார். மூன்று விருதுகள் பதிமூன்று கண்காட்சிகள் எனத் தொடரும் வசந்த்தின் வயது இருபத்திஐந்து மட்டுமே. அவரின் சிற்பங்கள் நமக்குத் தருவதோ மகிழ்ச்சியை மட்டுமே. ... Full story

உறங்கா நிறங்கள்.

உறங்கா நிறங்கள்.
  தி.சின்னராஜ்   என் மனதில் எழும் எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் வரை உறக்கம் கொள்ள மறுக்கின்றன. அவைகள்  உருவம் கொண்டு ஓவியமாக மாறும் வரை நானும் அதனோடு உரையாடுகின்றேன். ... Full story

மீடியா அகாடமி வழங்கும் ஊரக மாணவர்களுக்கான ஊடக கல்வி பயிலரங்கு.

தி. சின்னராஜ் ஊரக மாணவர்களுக்கான ஊடக கல்வி அந்தந்த பகுதிகளிலேயே இருக்கும் வளங்களை கொண்டு வகுப்புகளும் வாய்ப்புகளும் வழங்கப்படும். ஒருங்கிணைந்த  ஊரக முன்னேற்ற அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இநத பயிலரங்கம் மாணவர்களின் படைப்பாற்றல், மற்றும் திறன் வளர உதவும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். கெங்கைகுமார், கெங்காபுரம், கொளப்பலூர்-அஞ்சல், திருவண்ணாமலை மாவட்டம்.-632  313 . அலைபேசி 9444143252 ,8098324240 . Full story

கண் சிமிட்டும் கதக்களி ஓவியங்கள்

கண் சிமிட்டும் கதக்களி ஓவியங்கள்
தி.சின்னராஜ். இயல், இசை, நாடகம், மூன்றும் சேர்ந்தால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான். மலைகளின் அரசி உதகையில் வசிக்கும் ஓவியர் ஷோபா பிரேம்குமாருக்கு பூர்வீகம் கேரளா. அடிப்படையில் உயிரியல் ஆசிரியர். தன் இளமை கால கேரளாவை வண்ணத் தூரிகையல் வரைந்து  வரும் இவரின் படைப்பில்  கதக்களி கண் சிமிட்டுகிறது. முகத்தில் வர்ணம் தீட்டி, இசையின் துணையோடு வசீகரிக்கும் கடவுளின் மாநிலமாம் கேரளாவின் நடனம் இவரை வரையத்தூண்டுவதாய் குறிப்பிடுகிறார்.   ... Full story

ஓவியானந்தம்

ஓவியானந்தம்
தி. சின்னராஜ் நீர் ஆனந்தம், நிலம் ஆனந்தம், வனம்  ஆனந்தம்,வானம் ஆனந்தம், அதை வரைவதில் பேரானந்தம் அடைகிறார் ஓவியர் ஆனந்த். சென்னை, மேற்கு மாம்பலம், எண்-14 ராஜகோபாலன் சாலையில் ஓவியக்கூடம் அமைத்து ஓயாமல் இயற்கையை வரைந்து வருகிறார்.  ஆனந்த் சிறு வயதில் கண்ணாடித் துண்டுகளை கலைடோஸ்கோப் மூலம் பார்த்து பரவசமடைந்து மகிழ்ந்த நினைவுகளை இன்று தன நவீன அரூப ஓவியங்களில் இயற்கை கலந்து தருகிறார்.  ஆறு முறை தனிக் கண்காட்சியும் , பல முறை குழுக் கண்காட்சியும் நடத்தியுள்ள இவர் மத்திய ... Full story

“கலர்ஸ்” ஓவியக்கண்காட்சி

தி. சின்னராஜ் பிரபலங்களையே உருவாக்கி பழக்கப்பட்ட சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக்கல்லுரியின் மூன்று முதுகலை பட்டதாரிகளின் "கலர்ஸ்" ஓவியக்கண்காட்சி 15 -06 -2011 முதல் 23 -06 -2011 வரை நடைபெறுகிறது. சென்னை மயிலாப்பூர் CIT குடியிருப்பில் உள்ள வின்யாச பிரிமியர் கலைக்கூடத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை  தினமும் காலை 11  மணி முதல் மாலை 7  மணி வரை பார்வையிடலாம்.  திருவாளர்கள். எஸ். ஸ்ரீ ராம சந்தோஷ், கே. பாலசண்முகம், ஆர். ரகு ஆகிய மூன்று ஓவியர்களின் ஓவியங்கள் காண்போரை வியக்கவைக்கிறது.   இதோ நீங்களும் ... Full story

சித்திரமும் கைப்பழக்கம்; மார்ட்டினுக்கு மவுஸ் பழக்கம்.

சித்திரமும் கைப்பழக்கம்; மார்ட்டினுக்கு மவுஸ் பழக்கம்.
தி. சின்னராஜ்.   துகிலிகையில் தொடங்கிய ஓவியப்பயணம் தூரிகையில் தவழ்ந்து இன்று கணினியில் உலகை வலம் வருகிறது. கணிப்பொறியின் வரவால் கலங்கிய ஓவிய நண்பர்கள் மத்தியில் வல்லவனுக்கு மௌசும் ஆயுதம் என்பதை மீண்டும் மெய்ப்பிதிருக்கிறார் கோவை ஓவியர் மார்ட்டின். பிரபலமாக வேண்டும் என பொதுவாக நினைக்கும் பலரின் மத்தியில் பிரபலங்களின் முகங்களை கணினி மூலம் வரைந்து வரும் மார்ட்டினை வல்லமை வாழ்த்தி அவரது ஓவியங்களை வெளியிட்டு மகிழ்கிறது.   மார்ட்டினின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் இதோ உங்களுக்காக.   ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.