Archive for the ‘ஒலி வெளி’ Category

மீடியா அகாடமி வழங்கும் ஊரக மாணவர்களுக்கான ஊடக கல்வி பயிலரங்கு.

தி. சின்னராஜ் ஊரக மாணவர்களுக்கான ஊடக கல்வி அந்தந்த பகுதிகளிலேயே இருக்கும் வளங்களை கொண்டு வகுப்புகளும் வாய்ப்புகளும் வழங்கப்படும். ஒருங்கிணைந்த  ஊரக முன்னேற்ற அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இநத பயிலரங்கம் மாணவர்களின் படைப்பாற்றல், மற்றும் திறன் வளர உதவும். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். கெங்கைகுமார், கெங்காபுரம், கொளப்பலூர்-அஞ்சல், திருவண்ணாமலை மாவட்டம்.-632  313 . அலைபேசி 9444143252 ,8098324240 . Full story

தமிழர் கடலில் நடப்பது என்ன?: சச்சி உடன் குரல் நேர்முகம் – பகுதி 3

செவ்வி: அண்ணாகண்ணன் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.  ... Full story

தமிழர் கடலில் நடப்பது என்ன? : சச்சி உடன் குரல் நேர்முகம் – பகுதி 2

செவ்வி: அண்ணாகண்ணன் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.  ... Full story

தமிழர் கடலில் நடப்பது என்ன? : சச்சி உடன் குரல் நேர்முகம் – பகுதி 1

செவ்வி: அண்ணாகண்ணன் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.  கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான ... Full story

ஒளவை நடராசன் உடன் குரல் நேர்முகம்

செவ்வி: அண்ணாகண்ணன் பத்மஸ்ரீ ஒளவை நடராசன் பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் முன்னாள் செயலாளர். கேட்டார்ப் பிணிக்கும் வகையில் உரையாற்றும் பேச்சாளர். எளிமையும் வலிமையும் இணைந்த அன்பாளர். சிறந்த சிந்தனையாளர். சிறப்புகள் பல வாய்ந்த ஒளவை நடராசன் அவர்கள்,  தமிழ் ஓலைச் சுவடிகள் சேகரிப்பு குறித்து, சில கருத்துகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். உ.வே.சாமிநாதையருக்குப் பின்னால் ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற புதிய நூல் ... Full story

சக்தி சக்திதாசன் உடன் குரல் நேர்முகம்

செவ்வி: அண்ணாகண்ணன் இங்கிலாந்தில் 36 ஆண்டுகளாக வசிக்கும் எழுத்தாளர் சக்தி சக்திதாசன், தமிழ் இணைய உலகிற்கு நன்கு அறிமுகமானவர். இணையம் உருவாக்கிய எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். இணையத்தில் எழுதும் முன்னரே இவர் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால், இணையம் வந்த பிறகே அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய பல வடிவங்களிலும் எழுதினார். பல்வேறு இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழ்ப் பூங்கா என்ற மின்னிதழையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் சக்திதாசன், பொன்விளையும் மின்வெளியில் கண்சிமிட்டும் நட்சத்திரம். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூரில் ... Full story

கமலாதேவி அரவிந்தன் உடன் குரல் நேர்முகம்

செவ்வி: அண்ணாகண்ணன் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர், திருமதி கமலாதேவி அரவிந்தன். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். எனினும் தமிழ் பால் தணியாத காதல் கொண்டவர். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் இலக்கியம் படைக்கும் வித்தகர். சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை, கவிதை, ஆய்வு... என இவர் கைத்திறம் காட்டிய துறைகள் பல. மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி, பல பத்தாண்டுகளாகத் தொடர்ச்சியான படைப்பியக்கம் கொண்டவர்.  தமிழுக்குக் கிட்டிய தவச்செல்வி எனத் தமிழவேள் கோ. சாரங்கபாணி, இவரைப் பாராட்டியுள்ளார். தன் தாய்மொழியான மலையாளத்திலும் ... Full story

கையில் வந்த வெண்ணிலவு

கவிதாயினி மதுமிதாவின் ‘கையில் வந்த வெண்ணிலவு’ என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், கனடாவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணி. அன்புடன் குழுமத்தின் இசைப் பாடல் போட்டியில் சிறப்புப் பரிசினைப் பெற்ற இந்தப் பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள். இந்தப் பாடலின் வரி வடிவம் இங்கே: கையில் வந்த வெண்ணிலவு கையில் வந்த வெண்ணிலவு - உன் கனவில் வந்த பெண்ணிலவு காலம் கொடுத்தது உன்னிடமே காப்பாய் நீயும் கண்ணெனவே         (கையில் வந்த) காற்றில் கரைந்து சென்றாலும் கனிவாய் நான் காதலாய் - என் இதழ் பதிப்பேன் கண்கள் மயங்கும் வேளையில் - உன் மேனியில் முத்தக் கவிதைகள் நான் வரைந்து வைப்பேன்                 ... Full story

தனிமை ஒரு வரமே

கவிதாயினி மதுமிதாவின் 'தனிமை ஒரு வரமே' என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், கனடாவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணி. மிக உருக்கமான அந்த இனிய பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள். இந்தப் பாடலின் வரி வடிவம் இங்கே: தனிமை ஒரு வரமே தனிமை ஒரு வரமே - மனமே தனிமை ஒரு வரமே இனிமை அது தருமே - உனக்கு இனிமை அது தருமே தன்னையே அறிந்து கொள்ள தன்னிலை உணர்ந்து கொள்ள தண்ணென்ற அமைதியும் சேர தானாய் அமையும் அந்த தனிமை       (தனிமை ) ஆயாசம் துடைத்துப் போக்க அகிலம் முழுவதும் அணைக்க அன்பும் உள்ளத்தில் ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.