- Wednesday, February 22, 2012, 7:12
- சிறப்புச் செய்திகள்
பழமைபேசி
அன்புடையீர்,
வணக்கம். வட அமெரிக்க தமிச்சங்கப் பேரவையானது தனது வெள்ளி விழாவை எதிர்வரும் சூலை மாதம் 6, 7, 8 ஆகிய நாட்களில் கொண்டாடவிருப்பது தெரிந்ததே. அத்தகைய வெள்ளி விழா மலரில் இடம் பெறத்தக்க படைப்புகளை மார்ச் கடைசி நாளுக்குள் அனுப்பித் தருமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.
தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!
குறிப்பு: படைப்புக்கான விதிமுறைக் கோப்பினை இணைப்பில் காண்க!
பணிவுடன்,பழமைபேசி
வெள்ளிவிழா மலர்க்குழு
http://fetna.org/index.php/fetna-2012-tamil-vizha
முன்பதிவு ...
Full story
- Wednesday, February 22, 2012, 6:57
- சிறப்புச் செய்திகள்
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
அனைவருக்கும் செய்தி சொல்க,
அனைவருடனும் பகிர்க
அனைத்துலக முருகபக்தி மாநாடு 2012
INTERNATIONAL CONFERENCE ON MURUGA BHAKTHI 2012
ஏற்பாடு1. திருமுருகன், திருவாக்குத் திருபீடம், பெட்டாலிங் ஜெயா, மலேசியா
2. மலாயாப் பல்கலைக்கழக, இந்திய ஆளிணிவியல் துறை, குவாலாலும்பூர், மலேசியா.
UNIVERSITY OF MALAYA, KUALA LUMPUR, MALAYSIA.Tel: +6-016-3221635+6-016-6371705, +6-012-3547780EMAIL:muruganconference2012@hotmail.comWEB :www.thirupeedam.org.my
முருகன் அடியார்கள் மலேசியாவுக்குப் பதிவு விண்ணப்பம் அனுப்புக.புலமையாளர் கட்டுரை அனுப்புக....
Full story
- Friday, February 10, 2012, 5:52
- சிறப்புச் செய்திகள்
கம்பன் கழகம் பிரான்சு நடத்தும்
முனைவர் மு. வரதராசனார்
நூற்றாண்டு விழா
தமிழப் புத்தாண்டுப் பொங்கல் விழாஅழைப்பிதழ்
நாள் திருவள்ளுவர் ஆண்டு 2043-கும்பம்(மாசி)-0719-02-2012 ஞாயிறு பிற்பகல் 14-00 மணி முதல் 20-00 மணி ...
Full story
- Tuesday, February 7, 2012, 11:09
- சிறப்புச் செய்திகள், பொது
நண்பர்களே,
போட்டியில் கலந்து கொள்ள முடிவு தேதி பிப்ரவரி 10 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்னும் தங்கள் படைப்புகளை அனுப்பாதவர்கள் அனுப்பலாமே. போட்டியின் முடிவுகள் மார்ச் மாதம் முத்ல் வாரத்தில் வெளிவரும். கலந்து கொண்டவர்களுக்கும், கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!
புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் ...
Full story
- Saturday, January 28, 2012, 9:28
- சிறப்புச் செய்திகள்
புத்தாண்டில் முதல் முயற்சியாக புற்றுநோய்விழிப்புணர்வு குறித்த இந்த போட்டிகளுடன் நேசம் தன் பணியை துவங்குகிறது. மார்பகம், கர்ப்பபைவாய், ரத்தம், எலும்பு, நரம்பு, தொண்டை, நுரையீரல் என்று உடம்பில் எந்த பாகத்திலும் புற்றுநோய் வரலாம். இதை கண்டறிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்றாலும் சில சோதனை அல்லது அறிகுறிகள் மூலம் ஸ்க்ரீனிங் எனப்படும் புற்றுநோய்கண்டறிதல் சோதனையை செய்வது நல்லது. 40 வயதுக்கு மேல் முழு உடல் பரிசோதனை செய்வது போல் அனைவரும் ஆரம்பகட்ட ...
Full story
- Sunday, January 22, 2012, 19:55
- சிறப்புச் செய்திகள்
அன்பு நண்பர்களே!
வணக்கம்!
தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் , கவிஞர் அண்ணாகண்ணன், கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, இசைக்கவி ரமணன் ஆகியோர் பங்குகொள்ளும் `கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்` நிகழ்ச்சியை, 23.01.2012 அன்று இரவு 9.30 மணிக்கும், மறுநாள் 24.01.2012 அன்று மதியம் ஒரு மணிக்கும் காணலாம். கவித்தேன் பருக அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், ...
Full story
- Saturday, December 10, 2011, 19:56
- சிறப்புச் செய்திகள், செய்திகள்
மதுரை பாத்திமா கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தின் சார்பில் தமிழ் இணையப் பயிலரங்கம் 13.12.2011 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜோஸ்பின் நிர்மலா மேரி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுக் கருத்துரை வழங்குவார். கல்லூரிச் செயலாளர் அருட்சகோதரி எஸ்தர் மேரி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளார்.
முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் தமிழும் இணையமும் என்ற தலைப்பில் தமிழ் இணையப் பயன்பாடுகளை மாணவர்களுக்குக் காட்சி விளக்கம் வழி விளக்க உள்ளார். பாத்திமா கல்லூரியின் ...
Full story
- Tuesday, December 6, 2011, 12:42
- Featured, சிறப்புச் செய்திகள்
அன்பு நண்பர்களே,
நம் வல்லமை மின்னிதழ் தள மேலாளர் திரு காமேஷ் மற்றும் திருமதி யாங் தம்பதியினருக்கு 2011 நவம்பர் மாதம் 30 ஆம் நாள் ஹாங்காங் நேரப்படி புதன் கிழமை விடியற்காலை 2.50 மணிக்கு (இந்திய நேரப்படி 0.20 மணி) சைனா நாட்டில் மிக அழகான குட்டி தேவதை பிறந்திருக்கிறாள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திருமதி யாங் அவர்களின் விருப்பத்திற்கிணங்க குழந்தைக்கு செல்வி என்றுஅழகிய நாமகரணமும் ...
Full story
- Wednesday, November 23, 2011, 7:06
- சிறப்புச் செய்திகள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தாய்லாந்தில் 22.11.11 இனிமையான நாள். தாய்லாந்து அரசரின் பண்டிதர் அமைப்புக்குச் (The Thai Royal Institute) சென்றேன். அரச மாளிகைக்கு முன்னால் உள்ள கட்டடத்தில் அந்த நிறுவனம் அமைந்துள்ளது. தாய் மொழியை இலத்தீன் வரிவடிவங்களில் எழுதுவதற்கான உலகத் தரத்தைப் (ISO) பெற்ற அமைப்பு. பல்துறைப் புலமையாளர் பணிபுரியும் அமைப்பு. பண்டிதர் அமைப்பு எனத் தொடக்க காலத்தில் பெயர்பெற்ற அமைப்பு.
மொழியியலாளரைச் சந்திக்கலாமா என வரவேற்பறையில் உசாவினேன்.
சிறிது நேரத்தில் ஒருவர் ...
Full story
- Tuesday, November 15, 2011, 8:11
- Featured, இலக்கியம், சிறப்புச் செய்திகள்
வருணனை : 'புதுவை எழில்'
கம்பன் கழகம் - பிரான்சு :
எத்தனை வேதனைகள்! எத்தனை வாதனைகள்!! எவ்வளவு இடுக்கண்கள்! எவ்வளவு துன்பங்கள்!
அத்தனையையும் தாண்டிப் பத்தாம் ஆண்டு விழாவையும் சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.சொந்தப் பணத்தைத் தொட்டுப் பந்தக் கால் நட்டு இந்தக் கம்பன் கழகத்தைத் தொடங்கியவர் கவிஞர் கி. பாரதிதாசன். தோழர்கள் நாங்கள் தோள் கொடுத்தோம். ஐரோப்பாவில் முதல் முதலாகக் கம்பனுக்கு விழா எடுத்தோம்.
ஆண்டு தோறும் - துண்டு விழுந்தாலும் ...
Full story
- Wednesday, October 26, 2011, 8:01
- சிறப்புச் செய்திகள்
இன்று தலை தீபாவளி இனிமையாகக் கொண்டாடும் அன்பும்,பண்பும் நிறைந்த தம்பதியருக்கு வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்!
தம்பதியர் திரு.பாலாஜி மற்றும் ஸ்ரீமிதா அவர்கள் இருவரும் இன்று போல் என்றும் மனமொத்த தம்பதியராக , இன்பமாக வாழ வாழ்த்துகிறோம்!
வாழ்த்து சொல்லும் சென்ற ஆண்டு தலை தீபாவளி இனிமையாகக் கொண்டாடிய நம் தள மேலாளர் திரு காமேஷ் மற்றும் யாங் தம்பதியினர்!
...
Full story
- Tuesday, October 25, 2011, 23:28
- சிறப்புச் செய்திகள், செய்திகள், பொது
கண்ணதாசன் கழகம்? கண்ணதாசனுக்குக் கழகமா? எங்கே தமிழகத்திலா? சிங்கப்பூர், மலேசியாவிலா? அமெரிக்கா? ஐரோப்பா? ஆம்! ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில்தான்!
பரி நகருக்கு (Paris - பிரஞ்சு ஒலிப்பு ’பரி’)50 கி.மீ தொலைவில் உள்ள 'மோ'(Meaux) என்னும் ஊரில் கடந்த ஏழு ஆண்டுகளாய் இயங்கி வருகிறது பிரானசு தமிழ் கண்ணதாசன் கழகம். இக்கழகத்தின் மகளிரணி, கடந்த இரண்டு ஆண்டுகளாய் காந்தி விழாவையும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த ஆண்டு அக்டோபர் திங்கள் 23ஆம் நாள் (23.10.2011), ...
Full story
- Monday, October 24, 2011, 22:00
- சிறப்புச் செய்திகள், செய்திகள்
சிங்கை வாழ் சைவர்கள் இலகுவாகத் தேவாரம் பயில ஆங்கிலத்திலும் தமிழிலும் - சொற்களுக்கு நேரடிப் பொருளுடன் கூடிய நூலினை அருள்மிகு செண்பக விநாயகர் கோயிலார் வெளியிட உள்ளனர்.
www.thevaaram.org என்ற இணைய தளத்தின் ஒருங்கிணைப்பாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயாவின் மேற்பார்வையில், ஓதுவார் மூர்த்தி திருவரங்க யயாதி, செயலாளர் சிவசுப்பிரமணியம் மயூரதன், திருமுறைத் தொண்டர் செண்பக விநாயகர் சைவப்பள்ளி முதல்வர் சிவசுப்பிரம்ணியம் ஐயா முதலியோரின் ஒருங்கிணைந்த உழைப்புடன், சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கத் தலைவர் முனைவர் ஆர். தெய்வேந்திரன் ஆர்வப் பரிசாக உருவாகிய இந்நூல், ...
Full story
- Thursday, September 29, 2011, 7:53
- videos, காணொலி, சிறப்புச் செய்திகள்
இனிய நவராத்திரி வாழ்த்துகள் நண்பர்களே!
அம்மன் பாடல்கள்
தனிப்பாடல்கள்
Full story