உண்மையின் சக்தி
–விசாலம்.
ஹரித்துவார் ஆசிரமத்தில் பல சீடர்கள் தங்கி தங்கள் குருவினிடமிருந்து கல்வியைக்கற்று வந்தனர். குருகுலம் போன்று குருவுக்கு சேவையும் செய்து வந்தனர். அப்போது அந்த ஆசிரமத்துக்கு ஒரு புதிய பையன் வந்து வாசலில் தயங்கியபடி நின்றான். பின் நேராக குரு இருக்கும் இடத்திற்குச்சென்று சாஷ்டாங்கமாக அவரை… Continue reading
Recent Comments