ராம தரிசனம்
–விசாலம்
வீர சிவாஜியின் இஷ்ட தெய்வம் பவானி அம்பாள்தான். எப்போதும் அவர் வாயில் “ஜெய்பவானி” என்றே வரும், தவிர யுத்தபூமியிலும் “ஜெய் பவானி” என்றே வீர முழக்கம் கேட்கும். அவர் பவானி அம்மனுக்காக கோயிலும் எழுப்பியிருக்கிறார். வீர சிவாஜி பவானி அம்மனின் மிகசிறந்த பக்தர். அவர் காலையில் தவறாமல் பவானி அம்மன் கோயிலுக்குப்போவார். கடவுள் பக்தி… Continue reading
வண்ணமயிலே!
-விசாலம்
மயிலே மயிலே அழகிய மயிலே
ஆடும் மயிலே தோகை மயிலே
உன் கழுத்தின் வண்ணம்தான் என்ன !
நீலம் பச்சை கலவைதான் என்ன !
மயில் கழுத்துக் கலர்
காணக்காணச் சுண்டி இழுக்கும்
கழுத்தை ஆட்டி நடை அழகு… Continue reading
சீக்கியர்களின் குரு பக்தி
— விசாலம்.
குரு பக்திக்கு ஓர் உதாரணம் தேவை என்றால் நாம் சீக்கியர்களை எடுத்துக் கொள்ளலாம். சீக்கியர்களிடம் வீரம் அதிகம். தன் குருவுக்காகவும் நாட்டிற்காகவும் உயிரையும் கொடுத்திருக்கிறார்கள். ஓர் உண்மை சம்பவம் பார்க்கலாமா?
ஒரு சமயம் மொகலாய மன்னன் ஔரங்கசீப் தன் தந்தையையே கொடுமைப்படுத்தி பின் எல்லோரையும் இஸ்லாம் மதத்தைத் தழுவக் கட்டளை… Continue reading
கெடுவான் கேடு நினைப்பான்!
-விசாலம்
ஒரு துறவியின் ஆஸ்ரமத்தில் பல சீடர்கள் படித்துவந்தனர். துறவியான குருவும் அவர்களுக்கு நன்கு போதித்து வந்தார். ஒரு நாள் ஒரு பேராசை கொண்ட மாணவன் இவரிடம் சீடனாகச் சேர்ந்தான். குருவினிடம் அமிர்தம் கொண்ட குடம் ஒன்று இருந்ததைத் தெரிந்து கொண்டு அவரிடம் சீடனாக வந்து சேர்ந்திருந்தான். அவரிடம் நல்ல சீடன் என்ற பெயர் எடுத்தபின்… Continue reading
கொலு வைக்கலாமா?
-விசாலம்
குழந்தைகளே! உங்கள் அம்மா கொலு வைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் இல்லையா?
வரிசையாகப் படிகள் அமைத்து அதன் மேல் அழகான வெண்மை நிறத்தில் துணி விரித்துப் பின் முதற் படியிலிருந்து பல அழகு பொம்மைகள் வைத்து அலங்கரிப்பாள். அநேகமாகக் கடவுள் பொம்மைகள் அதிகமாக இருக்கும். தசாவதாரம், சிவன் பார்வதி, நடராஜர், கணபதி, கிருஷ்ணர், கோபிகள்… Continue reading
குரு காணிக்கை
-விசாலம்
ஆசிரியர் தினம் மிகவும் ஒருசிறப்பான தினம். நாம் தினமும் குருவை நினைத்து எல்லா காரியங்களையும் செய்ய வேண்டும்.
“குரு பிரும்மா குரு விஷ்ணு குருர் தேவோ மகேஷ்ஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்பிரும்ம தஸ்மைஸ்ரீ குருவே நம:”
குரு கடவுளுக்குச் சமமானவர் ஆகிறார். அவரே எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கும் நமக்கும் பாலமாக அமைகிறார்.
முற்காலத்தில்… Continue reading
ராம சந்திரன்
-விசாலம்
“பாட்டி இன்னிக்கு என் ஸ்கூல் பிரண்ட் ராம் சந்தர் நம்மவீட்டுக்கு வரேன்ன்னு சொல்லியிருக்கான். அவன் வந்தாக்க நீங்க ஒருகதை சொல்லணும்”’
“அதுக்கென்ன! சொன்னாப்போச்சு. இந்தமட்டும் பாட்டிக்கிட்டே கதைகேட்டுண்டுவரேளே. அதுவேசந்தோஷம்தான்!”
“என்ன பாட்டி அப்படி சொல்றே!”
“ஆமாண்டா இப்பல்லாம் நீங்க எப்போ பாத்தாலும் செல்லில ஒருகாசுக்கும் உதவாம ஏதாவது பேசிண்டேஇருக்கேள். அதான் சொன்னேன்”
“பாட்டி!… Continue reading
உண்மையின் சக்தி
–விசாலம்.
ஹரித்துவார் ஆசிரமத்தில் பல சீடர்கள் தங்கி தங்கள் குருவினிடமிருந்து கல்வியைக்கற்று வந்தனர். குருகுலம் போன்று குருவுக்கு சேவையும் செய்து வந்தனர். அப்போது அந்த ஆசிரமத்துக்கு ஒரு புதிய பையன் வந்து வாசலில் தயங்கியபடி நின்றான். பின் நேராக குரு இருக்கும் இடத்திற்குச்சென்று சாஷ்டாங்கமாக அவரை… Continue reading
குழக்கட்டை தின்ன வா!
-விசாலம்
சில சிறுமிகள் தாங்கள் விளையாடும் போது ஒரு கல்லைக்கொண்டு வைத்து அதைக் கடவுளின் சிலைப்போல் பாவித்துப் பல பூக்களால் அர்ச்சனை செய்வதை நான் பார்த்திருக்கிறேன் . கோயில் சிலை என்றால் ஆகம சாஸ்திரப்படி பிரதிஷ்டை செய்யவேண்டும். ஆனால் பல குழந்தைகள் மனம் ஒன்றிப் பூஜிக்கும்போது அங்கு கல்லே அவர்கள் பூஜிக்கும் இஷ்ட… Continue reading
Recent Comments