One Comment on “திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை – சொற்பொழிவு”
இரா.தீத்தாரப்பன்wrote on 14 October, 2011, 22:11
வாரம் தோறும் குறள் கேட்போம் நிகழ்ச்சி நடத்துவது
பயனுள்ளதாக இருக்கும். குறளை, குறளின் பெருமையை
மக்களிடம் கொண்டு சேர்க்க இலக்கிய அமைப்புகள்
தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளவேண்டும். அது
தமிழுக்குச் செய்யும் சிறப்புத்தான்.
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.
வாரம் தோறும் குறள் கேட்போம் நிகழ்ச்சி நடத்துவது
பயனுள்ளதாக இருக்கும். குறளை, குறளின் பெருமையை
மக்களிடம் கொண்டு சேர்க்க இலக்கிய அமைப்புகள்
தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளவேண்டும். அது
தமிழுக்குச் செய்யும் சிறப்புத்தான்.
இரா. தீத்தாரப்பன், ராஜபாளையம்.