
Vallamai Flicker Group Gallery
சிந்தனைக்கு விருந்து
-
புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தாய்மை 22 Feb 2019
இந்தியாவிலேயே முதல் முறையாக வாடகைத்தாய் முறையில் இடமாற்று அறுவை சிகிச்சை செய்த கருவகத்தில் இருந்து கருமுட்டையை வயிற்றுப் புறதோலின் வழியே உறிஞ்சி எடுத்துப் பெண் குழந்தை பிறப்பு. 27 வயதுடைய, திருமணமாகி 3 வருடங்கள் 2014 வருடம் (21/7/2014) கர்ப்பப்பை மற்றும் ஒரு கருவகத்தை நீக்கிவிட்டனர். குழந்தை பிறப்பு மற்றும் மகளிர் நலத்தினை கருத்தில் கொண்டு ,பிறகு அதற்கு ...
சிறப்பானவை மேலும்...
-
1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்
-த. சீனிவாசன் கணியம் அறக்கட்டளை அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம் அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, ...0 comments
-
படக்கவிதைப் போட்டி – 201
அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ஹஃபீஸ் இஸ்ஸாதீன் எடுத்த இந்தப் படத்தை, ...4 comments
-
காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 5
-மேகலா இராமமூர்த்தி களப்பிரர் காலத்திலும் அதைத் தொடர்ந்த பக்தி இயக்க காலத்திலும் (இதைப் பல்லவர் காலம் என்றும் குறிக்கலாம்) அறிவுத் துறையில் பெண்களின் பங்களிப்பு அரிதினும் அரிதாகவே காணக் கிடைக்கின்றது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இக்காலகட்டத்தில் (கி.பி. 5/6ஆம் நூற்றாண்டு) காரைக்கால் ...0 comments
-
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 13
-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 13 – அடக்கம் உடைமை குறள் 121: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் அடக்கம் ஒருத்தன அவங்காலத்துக்குப் பொறவு தேவர் உலகத்துல கொண்டு சேக்கும். அடங்காம ...0 comments
-
சேக்கிழார் பா நயம் – 25
திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி சிவபிரான் முதிய அந்தணனாகி ,சுந்தரர் திருமணம் நடந்த புத்தூர் நோக்கி வந்த சிறப்பை முன்பு கண்டோம்! இங்கே அவர் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள ஆடிய அழகிய நாடகத்தின் தொடக்கத்தைக் காண்போம். சுந்தரர் புத்தூர் சிவவேதியர் சடங்கவியார் மகளைத் திருமணம் ...0 comments
-
இந்த வார வல்லமையாளர் (300) – ‘கின்னரக் கலைஞர்’ சீர்காழி இராமு
இந்த வார வல்லமையாளர் எனக் 'கின்னரக் கலைஞர்' சீகாழி ராமுவை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கின்னரம் என்பது தமிழரின் மிகப் பழைய நரம்பிசைக் கருவி. தமிழ்நாட்டில் இக்கருவியை வில்லகம் (violin's bow) கொண்டு மீட்டும் தமிழிசை மரபு அழிந்தொழிந்தது. கின்னரத்தின் இன்றைய பெயர் 'கொட்டாங்கச்சி வயலின்'. இந்த ...0 comments
-
கர்மவீரனுக்குப் பெண்பால் என்ன?
நிர்மலா ராகவன் நலம், நலமறிய ஆவல் - 146 வாழ்க்கைப் பாதையில் கல்வி, உத்தியோகம், திருமணம், ...4 comments
-
குழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2
- மீனாட்சி பாலகணேஷ் குழவி மருங்கினும் கிழவதாகும் - 7.2 (7. அம்புலிப் பருவம்) இத்துணை கூறியும் எதற்கும் ...0 comments
-
(Peer Reviewed) ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் – ஒரு பார்வை
முனைவர் இரா.வீரபத்திரன் உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம், கோவை. ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் - ஒரு பார்வை அன்று தொட்டு இன்றுவரை அழியாத நாகரிகத்தையும் பண்பாட்டையும் உடைய நன்மக்கள், நம் தமிழ் மக்களே. இந்தப் ...0 comments
-
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 12
-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 12 – நடுவுநிலைமை குறள் 111: தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின் சண்டக்காரங்க, அல்லசல் ...0 comments
-
படக்கவிதைப் போட்டி – 200
அன்பிற்கினிய நண்பர்களே! உங்கள் நல்லாதரவுடன் படக்கவிதைப் போட்டி, 200ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இதில் தொடர்ந்து பங்கேற்கும் படைப்பாளர்களுக்கும் நிழற்படக் கலைஞர்களுக்கும் படங்களைத் தேர்ந்தெடுக்கும் சாந்தி மாரியப்பன், ராமலட்சுமி, சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் மேகலா இராமமூர்த்தி, வெளியிட்டு வரும் ஆசிரியர் பவளசங்கரி உள்ளிட்ட அனைவருக்கும் வல்லமை ...5 comments
-
குழவி மருங்கினும் கிழவதாகும்- 7.1
-மீனாட்சி பாலகணேஷ் (7. அம்புலிப்பருவம்) "என் மகன் தன் முகத்து நெற்றிச் சுட்டி அசைய, கிண்கிணிச் சதங்கைகள் ஒலிக்கத் தவழ்ந்து போய்ப் புழுதியை அளைந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். உனக்குக் கண்கள் இருந்தால் ...0 comments
-
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 11
-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 11 – செய் நன்றியறிதல் குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது நாம எந்த ஒதவியும் செய்யாத போதும் ஒருத்தங்க நமக்கு ஒதவியா இருந்தாங்கன்னா ...0 comments
-
(Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்
முனைவா் பு.பிரபுராம் முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல் நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம் யசோதர காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சண்டமாரி (நாட்டார் தெய்வம்) வழிபாட்டு மரபுகளையும் சமண ...1 comment
-
என் மனத்தோழி
-நாங்குநேரி வாசஸ்ரீ மருத்துவரின் குறுக்குக் கேள்விகள் முடிந்தவுடன் அவருக்கு கைபேசியில் முக்கிய அழைப்பு வந்ததால் எங்களை உட்காரச் சொல்லிவிட்டு எழுந்து சென்றிருக்கிறார். இப்பொழுது யாராவது என்னிடம் பேச வேண்டும் எனத் தோன்றியது. “மதன், மருத்துவர் என்ன கேட்டார்னு ...0 comments
-
2019 பிப்ரவரி 22 இல் ஜப்பான் ஹயபூஸா -2 தளவுலவி “ரியூகு” முரண்கோளில் தடம் வைக்கப் போகிறது
-சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ 1. https://youtu.be/PQPASCJHFk8 2. ...0 comments
-
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 10
-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 10 – இனியவை கூறல் குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் ஒருத்தங்க வாய்லேந்து வருத சொல்லு நேசத்தோடயும் வஞ்சகமில்லாததாவும், உண்மையாவும் இருந்துச்சுன்னா அதத் ...0 comments
-
பிரதி பிம்பங்களின் நேரம்
மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன் மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன் ஏழு வயதான ரெஷ்மி படுக்கையறைக்குப் பரபரப்புடன் கடந்து சென்றாள். “மா…….ம் வாட் ஈஸ் கோயிங் ஆன்?” அவள் கேட்டாள். அகிலா படுக்கை மீது திறந்து வைக்கப்பட்டிருக்கும் சூட் கேஸில் சீலைகளையும், உள்ளாடைகளையும், வேறு சில துணிகளையும் அலங்கோலமாக எடுத்துவைத்துக் கொண்டிருந்தாள். சில துணிகள் ...0 comments
-
நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 9
-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 9 – விருந்தோம்பல் குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு குடும்ப வாழ்க்கைல பொருளச் ...0 comments
-
காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை
முனைவர் பெ.சுமதி உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத் துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை -21. காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை முன்னுரை தமிழ் மொழி, உலகம் ...1 comment
புத்தம் புதியவை
-
படக்கவிதைப் போட்டி 200-இன் முடிவுகள்
By: மேகலா இராமமூர்த்தி20 Feb 2019-மேகலா இராமமூர்த்தி 200ஆவது வாரமாக வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படக்கவிதைப் போட்டிக்குத் தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும், போட்டிக்கு வேண்டிய படங்களைத் தேர்ந்தெடுத்துத் தந்துவரும் திருமதி. ...
-
உள்ளம் என்பதோர் பூனை
By: விவேக் பாரதி20 Feb 2019-விவேக்பாரதி உள்ள மென்பதோர் பூனையடா - அது உரசித் திரிவதே வேலையடா உள்ளி ருக்குதோ வெளியி ருக்குதோ உணருவார் அதிகம் இல்லையடா! நாம் வளர்க்கிறோம் என்பதையே - பல நாள் மறந்திடும் பிறவியடா! ஆம் ...
-
குறளின் கதிர்களாய்…(245)
By: செண்பக ஜெகதீசன்18 Feb 2019- செண்பக ஜெகதீசன் உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு (குறள் - 798) (நட்பாராய்தல்) புதுக் கவிதையில்... ஊக்கம் குறையவைக்கும் செயல் பற்றி உள்ளுதலே வேண்டாம்.. அதுபோல துன்பம் வரும்போது துணை வராமல் கைவிட்டு, தூர விலகிடுவார் நட்பையும் ஏற்றிடவே வேண்டாம்...! குறும்பாவில்... ஊக்கம் குறைக்கும் செயலையென்றும் ...
-
காதல் எனும் கனியமுது !
By: ஜெயராமசர்மா15 Feb 2019மகாதேவஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .. அவுஸ்திரேலியா இளமையிலும் காதல் வரும் முதுமையிலும் காதல் வரும் எக்காதல் இனிமை என்று எல்லோரும் எண்ணி நிற்பர் இளமையிலே வரும் காதல் முதுமையிலும் தொடர்ந்துவரின் இனிமைநிறை காதலென எல்லோரும் மனதில் வைப்போம் காதலுக்குக் கண்ணும் இல்லை காதலுக்குப் பேதம் ...
-
துணைவியின் இறுதிப் பயணம் – 13
By: சி.ஜெயபாரதன்15 Feb 2019சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ! ++++++++++++++ மீளாப் புரிக்கு ! என்னுள்ளத்தின் ...
-
வரைந்த ஓவியத்தில் ஒளிந்துகொண்ட கோடுகள்
By: admin15 Feb 2019-கவிஞர் பூராம் கடந்து சென்ற பாா்வையில் காற்றோடு உறவாடி காலம்காணா வானோடு நிலைத்திருந்து கண்களைக் கேட்டேன் காட்டு அவனது இதயத்தை என்று! காணும் பொருளெல்லாம் காணாமல்போக காணாத பொருளைக் கண்டேன் அவனெனும் இதயத்துள் - மாயை மனதுக்குத் தெரியவில்லை காற்றாய் கண்ணாமூச்சி ஆடுகிறது என்னோடு! அவனுக்கும் தெரிந்துதான் ...
-
படக்கவிதைப் போட்டி 199-இன் முடிவுகள்
By: மேகலா இராமமூர்த்தி13 Feb 2019-மேகலா இராமமூர்த்தி திரு. முரளிதரன் வித்யாதரன் தன் புகைப்படக் கருவிக்குள் அடைத்து வந்திருக்கும் ஆரவாரிக்கும் ...
-
வாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்
By: சேசாத்திரி13 Feb 2019-துக்கை ஆண்டான் ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத் தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு ...
-
சேக்கிழார் பா நயம் – 24
By: admin13 Feb 2019-திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி கயிலாயத்தில் சுந்தரருக்கு வரமளித்தவாறே தென் திசையில் தமிழ்நாட்டில் மையல் மானுடமாய் மயங்கும்போது தடுத்தாட் கொள்ள , சிவபெருமான் புத்தூரில் எழுந்தருளினார். அப்போது ஒரு மூத்த அந்தணர் ...
-
இந்த வார வல்லமையாளர் (299) – இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்
By: முனைவர் நா.கணேசன்11 Feb 2019ஆஸ்கார் விருதுகளைப் பத்து ஆண்டு முன்னர் பெற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் அவர்களை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கணினி தொழில்நுட்பத்தை சினிமா இசையில் புகுத்தியவர். மேற்கத்திய சங்கீதத்தின் வளர்ச்சியை ...
-
காலை நடை
By: விவேக் பாரதி11 Feb 2019-விவேக்பாரதி நடக்க நடக்க நீண்டிடும் சாலை நடுவில் எத்தனை நிறுத்தங்கள்! நாடிய சிலவும் வேண்டிய சிலவும் நகர்ந்து போகும் வழக்கங்கள்! வெடித்த சாலை வெண்ணீர்ப் பாலை வேகக் காற்றும் இடையிடையே மெலிந்த தென்றல் சோலைக் காட்சி மெதுவாய்ப் படரும் வழிவழியே! பூவின் வாசம் ஓரிடத் ...
-
குறளின் கதிர்களாய்…(244)
By: செண்பக ஜெகதீசன்11 Feb 2019-செண்பக ஜெகதீசன் எனைத்துங் குறுகுத லோம்பல் மனைக்கெழீஇ மன்றிற் பழிப்பார் தொடர்பு. -திருக்குறள் -820(தீ நட்பு) புதுக் கவிதையில்... தனியே வீட்டிலிருக்கையில் தணியாத நட்புடன் இருப்பதாய்க் காட்டி, பலரோடு அவையிலிருக்கையில் பழித்துப் பேசுவோர் நட்பு, கொஞ்சமும் நம்மை அணுகவிடவே கூடாது...! குறும்பாவில்... வீட்டிலே நட்புடையோர்போல நடித்து மன்றத்திலே பழித்துப்பேசுவோர் தொடர்பு, மிகச்சிறிதாயினும் ...
-
துணைவியின் இறுதிப் பயணம் – 12
By: சி.ஜெயபாரதன்08 Feb 2019-சி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !...
-
தோழா கேள்
By: admin08 Feb 2019- ஏறன் சிவா எதிர்பார்த்த உன்வெற்றி இடம்மாறிப் போகலாம்! புதிதாகத் தோல்விகளும் போர்த்தொடுத்து நிற்கலாம்! சதியெல்லாம் உனக்கெதிராய் சாட்டையைச் சுழற்றலாம்! சிதறாதே! சிதையாதே! சிறகுண்டு பறந்துபோ! நெஞ்சத்தில் உதிப்பதெல்லாம் நேராமல் தவறலாம்! பஞ்சுபோன்ற உன்னிதயம் பாரத்தைச் சுமக்கலாம்! நஞ்சுணவை அமிழ்தமென்று நம்பினோரே ஊட்டலாம்! அஞ்சாதே! துஞ்சாதே! அத்தனையும் கடந்துபோ! நாளெல்லாம் உன்நிலையோ நலிந்துகொண்டே இருக்கலாம்! மாளாத துயரத்தில் மனம்சிக்கித் தவிக்கலாம்! தாளாத ...
மறு பகிர்வு
-
அந்த வருடம், புதிய வருடம்
By: சத்திய மணி02 Jan 2019சத்தியமணி வருவது யாரோ??...புது வருடமா!! தருவது தானோ ?? இனிய வரமா!! முகங்களைப் பார்த்து முறுவல் பெறுமா? உறவுகள் கூடி விருந்து தருமா? எந்நேரமும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் எப்போதுமே ஃபேஸ்புக் ஃபேஸ்புக் ஃபேஸ்புக் இல்லையென்றால் ச்சேட்டிங் ச்சேட்டிங் ச்சேட்டிங் மிச்சமெல்லாம் ஸ்லிப்பிங் ...
-
துடித்துப் பிரிந்த துணைப் பறவை – 4 &5
By: admin01 Dec 2018ஒருவரி ஒருவரி எழுதினால் எழுதென ஒன்பது வரிகள் வாசலில் வரிசையாய் காத்திருக்கும், கண்ணீரோடு ! புண்பட்ட வரிகள் !...
-
துடித்துப் பிரிந்த துணைப் பறவை
By: சி.ஜெயபாரதன்29 Nov 2018தமிழ்வலை உலக நண்பர்களே, எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன. உங்கள் அனைவருக்கும் என் ...
-
நடிக்கப் பிறந்தவள்
By: நிர்மலா ராகவன்05 Mar 2018நிர்மலா ராகவன் `அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் நான் சூப்பிக்கொண்டிருந்த கட்டைவிரலை எடுத்துவிட்டு, கதாநாயகி செய்வதையெல்லாம் செய்துபார்ப்பேன். சிரிப்புடன், `இது நடிக்கவே ...
-
விலகுமோ வன்மம்?
By: நிர்மலா ராகவன்27 Dec 2017நிர்மலா ராகவன் தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச்...
-
எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (10)
By: சி.ஜெயபாரதன்01 Dec 2017ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் அங்கம் -7 காட்சி -1 அவளோர் தர்க்க ராணி! வாயாடி மாது! அவளைப் பற்றிவை இவற்றுள் ...
செய்திகள்
-
புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னும் தாய்மை
By: admin22 Feb 2019இந்தியாவிலேயே முதல் முறையாக வாடகைத்தாய் முறையில் இடமாற்று அறுவை சிகிச்சை செய்த கருவகத்தில் இருந்து கருமுட்டையை வயிற்றுப் புறதோலின் வழியே உறிஞ்சி எடுத்துப் பெண் குழந்தை பிறப்பு....
-
1000 நூல்களை ஒருங்குறி வடிவில் வாங்க நன்கொடை வேண்டுதல்
By: admin22 Feb 2019-த. சீனிவாசன் கணியம் அறக்கட்டளை அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் ...
-
வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு
By: சேசாத்திரி30 Jan 2019சேசாத்திரி வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு தமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு ...
-
இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது!
By: சுரேஜமீ12 Jan 2019-சுரேஜமீ இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது! - திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது....
-
‘ஜோக்கர்’ இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்
By: நாகேஸ்வரி அண்ணாமலை07 Jan 2019-நாகேஸ்வரி அண்ணாமலை சர்கார் படத்தைப் பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்திருந்த எனக்கு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ...
-
ஆய்வுக் கட்டுரைகளுக்கான நெறிமுறைகள்! 23 Oct 2017
வல்லமை மின்னிதழ், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission) அங்கீகாரத்தை அண்மையில் பெற்றது நீங்கள் அறிந்ததே. வல்லமை, ...
-
சட்ட ஆலோசனைகள் – மோகன் குமார்13 Apr 2012
மோகன் குமார் - Mohan Kumar" <snehamohankumar@yahoo.co.in>, சென்னையில் ஒரு நிறுவனத்தில் AGM லீகல் & கம்பனி செகரட்டரி ஆக பணி புரியும் இவர் BL ACS ICWA ...
மின்னஞ்சல் வழியே பெறுக
- Shenbaga jagatheesan: நிரந்தரமா... தற்காலிகத் தஞ்...
- ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: பாடம் புகட்டிய பனித்துளிகள் ...
- நாங்குநேரி வாசஸ்ரீ: கடவுள் காட்டிய காட்சி _______...
- நாங்குநேரி வாசஸ்ரீ: என் கவிதையை சிறந்த கவிதையாக ...
- ஆ. செந்தில் குமார்: பளிங்குச் சிறைக்குள்ளே அகப்பட்...
- சி. ஜெயபாரதன்: தனி வல்லமை மின்மடலில் அனுப்பிய...
- சி. ஜெயபாரதன்: வீராங்கனை https://ta.wiktiona...
- Nirmala Raghavan: கர்ம வீராங்கனை என்ற பதம் எங்கு...
- சி. ஜெயபாரதன்: கர்ம வீரனுக்குப் பெண்பால் ---&...
- seshadri s.: தொடர்ந்து உரையாடலை படிக்க htt...
- ஆ. செந்தில் குமார்: நாய் தன் குட்டிகளிடம்.. °°°°°...
- யாழ். பாஸ்கரன்: செம்பவள கண்ணுகளா ! செல்லமணி க...
- யாழ். பாஸ்கரன்: தாயாரை காணவில்லை ------------...
- நாங்குநேரி வாசஸ்ரீ: எழுதுங்கள் புதிய பாடல் ______...
- Shenbaga Jagatheesan: நன்றியால் நல்லுணவு... தயக்க...
- யாழ். பாஸ்கரன்: இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக த...
- srinivasan: யசோதா அவர்களுக்கு வணக்கம். உங்...
- Dr. M. Ramachandran: ஆகமம் - சில குறிப்புகள் புண...
- sseshadri: தொடர்ந்து பார்க்க : https...
- Dr.P.Praburam: கட்டுரை ஆசிரியன் என்ற முறையில்...
- தமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments
- படக்கவிதைப் போட்டி! (11) 48 comments
- படக்கவிதைப் போட்டி (12) 47 comments
- படக்கவிதைப் போட்டி (9) 45 comments
- படக்கவிதைப் போட்டி (5) 41 comments
- படக்கவிதைப் போட்டி (7) 41 comments
- படக்கவிதைப் போட்டி (8) 39 comments
- பெரியார் என்ன செய்தார்? 35 comments
- படக்கவிதைப் போட்டி (10) 34 comments
- படக்கவிதைப் போட்டி (13) 33 comments
- படக் கவிதைப் போட்டி – 4 31 comments
- படக்கவிதைப் போட்டி – (111) 30 comments
- பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments
- படக்கவிதைப் போட்டி (16) 27 comments
- அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments
- உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
- படக் கவிதைப் போட்டி! 26 comments
- வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments
- படக்கவிதைப் போட்டி (6) 25 comments
- படக்கவிதைப் போட்டி – 24 25 comments
இலக்கியம்
-
செல்லுகையில் செல்பேச்சு
போய்ச் சேர்ந்த பிறகு பேசியிருந்தால் போய்ச் சேராதிருந்திருக்கலாம்! போய்ச் சேரும் முன்னே பேசியதால் போய்ச் சேர்ந்துவிட்டார்! 0 comments
-
படக்கவிதைப் போட்டி – 190
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...5 comments
-
படக்கவிதைப் போட்டி – 189
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...9 comments
-
படக்கவிதைப் போட்டி – 188
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...3 comments
-
கிரேசி மோகனின் குழந்தைகள் தினப்பாடல்!
-
படக்கவிதைப் போட்டி – 187
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...3 comments
-
ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (12)
எண்ணிம எழுத்தும் தரவும் மின்னியலில் எழுத்தும் தரவும் எண்ணிம வடிவில் ஒரு சீரான அடிப்படையில் அமைந்து விளங்கும். எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாகவும் சொற்கள் ...0 comments
-
படக்கவிதைப் போட்டி – 186
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...6 comments
-
ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (11)
பேரா. நாகராசன் படியெடுத்தலும் குறிப்பெடுத்தலும் ஒரு மூல ஆவணத்திலிருந்து படியெடுப்பது தவறான செயல் என்பது எழுதுவோர் மாணவப் பருவத்திலேயே அறிவர். படியெடுப்பதன் மூலம் எழுதுவோர் தங்களின் ...0 comments
-
ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! – சிறப்புக் கட்டுரை!
கட்டுரையாளர், பேரா. நாகராசன் அவர்கள் சென்னைப் பல்கலைகழகத்தில் 30 ஆண்டுகளாக பல மாணவர்களை ஆய்வாளர்களாக உருவாக்கியுள்ள ...0 comments
-
படக்கவிதைப் போட்டி – 185
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...6 comments
-
படக்கவிதைப் போட்டி – 184
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments
-
படக்கவிதைப் போட்டி – 183
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments
-
படக்கவிதைப் போட்டி – 182
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments
-
படக்கவிதைப் போட்டி – 181
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments
-
படக்கவிதைப் போட்டி – 180
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...8 comments
-
படக்கவிதைப் போட்டி – 179
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...4 comments
-
படக்கவிதைப் போட்டி – 178
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...13 comments
-
படக்கவிதைப் போட்டி – 177
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? ...7 comments