Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து


சிறப்பானவை மேலும்...

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(57)

    சக்தி சக்திதாசன்   அன்பினியவர்களே ! கைவிரல்களின் வளைவுகள் உங்கள் நலத்தினை அறியும் வரிகளை விதைத்திடும் வகையில் வரைந்திடும் இம்மடலுடன் உங்கள் முன்னே ! காலச் சக்கரத்தின் சுழற்சியினூடாக வாழ்க்கைத் தேர் விரைவாக அகவைகள் எனும் பாதையினூடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்பயணம் வெவ்வேறு கால கட்டங்களினூடக ...0 comments

  • ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை!….

     முனைவர். ப. பானுமதி கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு விடுமுறை. பெற்றோர்களுக்கு விடுமுறை இல்லை அலுவலகம். குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியப் பணியில் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு மற்ற நேரத்தில் எப்படியோ, இந்த இரண்டு மாதங்கள் மட்டும் வரப்பிரசாதம். ஆசிரியப் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு ...2 comments

  • நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டி உணவுமுறையும்: டயபடிஸ் 3

    செல்வன் டயபடிஸ் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் எளிமையானது. நாம் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைந்தவுடன் டயபடிஸ் நம்மை வந்தடைகிறது. நம் உணவில் நாள் தவறாமல் சர்க்கரை சத்து சேர, சேர இன்சுலினின் தேவையும் அதிகமாகிறது. இன்சுலின் நம் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றி ...2 comments

  • நான் அறிந்த சிலம்பு – 71

    நான் அறிந்த சிலம்பு - 71

      மலர் சபா   புகார்க் காண்டம் - 07. கானல் வரி   "முகம் இல் வரி" "காமம் மிக்க கழிபடர் கிளவி" (46) நாரையே! நாரையே! எம் கானலிடத்தே வந்துதான் அடையாதே! கரையில் ...0 comments

  • அலைமகள் அருள் தரும் அக்ஷய திருதியை

    அலைமகள் அருள் தரும் அக்ஷய திருதியை

    பார்வதி இராமச்சந்திரன் நமது இதிகாச புராணங்களின்படி, சில முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், சில குறிப்பிட்ட திதி/நட்சத்திரம் கூடிய தினங்களில் நடந்தேறியுள்ளன. அத்தகைய தினங்களில், இறையருட் பேராற்றல் பூவுலகில் அதிக அளவில் நிலைபெறுகிறதென்று கண்டறிந்துள்ளனர் நம் முன்னோர்கள்.  (ஒரு ...2 comments

  • அம்மா

    அம்மா

    சு.ரவி அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு! பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், 'கண் பார்த்தால் கைசெய்யும்' என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் ...5 comments

  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)

    வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)

    பவள சங்கரி விட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்! அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த ...4 comments

  • தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 29

    தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை - 29

    இன்னம்பூரான் இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி ...0 comments

  • அந்தர் முக ஸமாராத்யா. பஹிர் முக ஸுதுர்லபா.

      -கவிநயா   லலிதா சகஸ்ரநாமத்தில் வருகின்ற அன்னையின் நாமங்கள். அந்தர் முகம் என்றால் உள் முகமாக. உள் நோக்கி. பஹிர் முகம் என்றால் வெளி முகமாக. வெளி நோக்கி. உள் நோக்கிய, ஒருமுகப் பட்ட மனதால் மட்டுமே அறியப்படுபவளாம், லலிதாம்பிகை. வெளிப்புறத்தில் எங்கு, எப்படி நோக்கினாலும் நமக்குச் சிக்க மாட்டாளாம். ...2 comments

  • ஏன் முதல் ஏடு வரை…

      மாதவன் இளங்கோ   சிறிது குழப்பமான தலைப்புதான். என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே! ஓரிரு நாட்களுக்கு முன்பு எனது பெல்கிய நண்பருக்கு ‘கிப்ளிங் ...6 comments

  • சிவதனுசும் விஷ்ணுதனுசும்

    -ஓம் வெ.சுப்பிரமணியன் ஓம் ”செய்யும் தொழிலே தெய்வம்”-இது சான்றோர்கள் நமக்கு உரைத்துச் செனற நல்மொழி. அதாவது, நாம் எந்தத்தொழிலைச் செய்தாலும், அதைத் தெய்வம் அருளிச் செய்த வரப்பிரசாதம் அல்லது கலை என்று எண்ணிப் போற்றி வழிபடவேண்டும். செய்யும் தொழில் ...1 comment

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(56)

    சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! இனிய மடல் மூலம் எனது அன்பான வாழ்த்துக்கள். புரியாத பல புதிர்கள், புதிதான பல வினாக்கள் புலர்ந்து மனதில் அபல அசைவுகளை நிகழ்த்துவதுண்டு. நான் எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது எனது காரில் உள்ள வானொலியில் நடந்த கருத்தாடலைச் செவிமடுத்தேன். அதன் சாரம் என் உள்ளத்தில் ...5 comments

  • உலக சுழற்சியும், தமிழ் வளர்ந்த தன்மையும்

    உலக சுழற்சியும், தமிழ் வளர்ந்த தன்மையும்

    எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம் தலைவர், சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கம், பவானி 5வது உலக தமிழ் மாநாட்டில் ஆற்றிய உரை இன்று நாம் மொழி வளர்ந்த உண்மை அறிய பழங்கால கல்வெட்டுக்களையும், ஓலைச்சுவடிகளையும், ...0 comments

  • பாரதியின் வேத முகம் – 10

    சு. கோதண்டராமன் தேன் வந்து பாயுது காதினிலே பாரதியின் பிரபலமான பாட்டு, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது. நாவால் சுவைக்க வேண்டிய ...0 comments

  • பிக்கோலிம் புளுகு (3)

    பிக்கோலிம் புளுகு (3)

    தேமொழி இப்ரம்பூர் மோதல்: தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு ...0 comments

  • நான் அறிந்த சிலம்பு – 70

    நான் அறிந்த சிலம்பு - 70

      மலர் சபா   புகார்க் காண்டம் - 07. கானல் வரி ** *(43)* ** *"சாயல் வரி" "மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி இயற்பழிக்க, தலைமகள் இயற்பட ...0 comments

  • ஆழ்வார்கள் வரிசையில் அடிகள்!…

    ஆழ்வார்கள்  வரிசையில் அடிகள்!...

    மேகலா இராமமூர்த்தி குடிமக்கள் காப்பியமாக இன்றளவும் கோலோச்சும் சிலப்பதிகாரத்தில்  இளங்கோவடிகள் பேசாத பொருளில்லை; பாடாத தெய்வமில்லை எனுமளவிற்குப் பல்வேறு துறைகளையும் தொட்டுக்காட்டி, நம்மை வியப்பில் ...5 comments

  • ஏப்ரல் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

    ஏப்ரல் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்

    வெங்கட் சாமிநாதன் இம்மாதம் சிறுகதைகளின் வருகை இன்னமும் குறைந்துவிட்டது. வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம். இம்மாதம் வந்துள்ள கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று என்று சொல்லக் கூடியது பழையவரும் தேர்ந்த ...10 comments

  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (10)

    வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (10)

    பவள சங்கரி இரசனையில் செல்வந்தராகவும், பொறாமையிலிருந்து விடுதலை பெற்றவராகவும், அடுத்தவரின் நன்மைகளைக் கொண்டாடுபவராகவும், இல்லாத மற்றும் இரக்கமற்ற வேளையிலும் இன்னும் நெருக்கமான பெருந்தன்மையுடனான இருதயத்தினாலான அன்பு - இவை அனைத்துமே பணத்தினால் வாங்க முடியாத பரிசுகள். ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் (1850 ...5 comments

  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- 5

    அலெக்சாண்ட்ரியாவிலிருந்து  அபு சிம்பல் வரை- 5

    சாகர் பொன்னியின்செல்வன்   கைரோ : எகிப்திய கலைபொருட்கள். கீஸாவிலிருந்து சுமார் அரைமணிநேர பயணத்திற்கு ஒரு கலைபொருட்கள் கண்காட்சியகத்திற்கு மஹ்மூத் எங்களை அழைத்து சென்றார். ஏற்கனவே எகிப்திய கலை பொருட்களை அரசாங்கம் அங்கீகரித்த கடைகளில் வாங்குங்கள், சாலையோர கடைகளில் விற்பவை எல்லாம் சைனாவில் செய்த போலிகள் என்று ...0 comments

அனைத்து சிறப்பு செய்திகள்...

புத்தம் புதியவை

  • எரிதழல் கொண்டு வா.. கையினை சுட்டிடுவோம்!
    By: editor

    17 May 2013

    பவள சங்கரி தலையங்கம் இன்றைய காலகட்டங்களில் ஊடகம் என்றாலே அது பெரும்பாலும் நடிகர்கள் சம்பந்தப்பட்ட விசயமாகவே இருக்கிறது. தேசியத் தலைவர்கள் பிறந்த நாளோ, தேசிய விழாக்களோ அல்லது பாரம்பரிய ...

  • குடுமியான்மலைக் கோயில்- ரதி

    குடுமியான்மலைக் கோயில்- ரதி
    By: editor10

    17 May 2013

      சு. ரவி வணக்கம், வாழியநலம், உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை. காதலுக்கு ...

  • அன்றும்…இன்றும்!

    அன்றும்…இன்றும்!
    By: மேகலா இராமமூர்த்தி

    17 May 2013

    மேகலா இராமமூர்த்தி இடும்பைக் கஞ்சாது இன்னலில் துவளாது நாட்டுக் குழைத்தனர் அன்று! - (தம்) குடும்பம் செழிப்பதே கொள்கையென் றானபின் மற்றோரை மறந்தனர் இன்று! அரசியல் பிழைத்தோரை அறமே ...

  • அறுமுகநூறு(14)
    By: சச்சிதானந்தம்

    17 May 2013

      -சச்சிதானந்தம் வாழைக் குருத்தாகச் சுருண்டிருக்கும் மனதை, வாடைக் காற்றாக மென்மையாய்த் தீண்டி, விரிந்தகன்ற வாழ்வாக மெல்லமெல்ல விரித்து, வாரிக் கருணை வழங்கிடும் வேலன்!                                                                              66   ஆமணக்குக் காய்போல முட்கள் ...

  • குன்றக்குடி அடிகளார்: வாழ்க்கை நலம் – 9
    By: தேமொழி

    17 May 2013

    குன்றக்குடி அடிகள் 9. வாழ்க்கைத் துணை நலம் வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்த நெடிய பயணத்தை, தனியே நடந்து இனிதே முடித்தல் இயலா. வழி நடைப் பயணத்துக்குத் துணை தேவை. ஆன்ம முதிர்ச்சியுடையவர்கள் கடவுளை மட்டுமே ...

  • ஒரு தாயின் ஏக்கம்
    By: பி.தமிழ்முகில் நீலமேகம்

    17 May 2013

      பி.தமிழ் முகில் நீலமேகம்   காலமெல்லாம் கழனிக்காட்டில் காத்து மழையும் பாராம கனலா ...

  • மதுரையம் பதி காளி

    மதுரையம் பதி காளி
    By: editor4

    15 May 2013

      - சு.ரவி   வணக்கம், வாழியநலம் மதுரையம்பதியில் காளிமாதாவின் ஆக்ரோஷக் கோலம்… ஆடலில் வென்றான் ஐயன்   அம்மை நீ தோற்றாய் அல்லை! கூடலில் போலே இங்கும் தோற்றவர் வென்றார் அன்றோ? கூடலில் கோயில் ...

  • கவியின் காதல்!
    By: editor4

    15 May 2013

      -புவனேஷ்வர்   நல்ல புகழுடைய வீணை யதன் நாதமெ னக்குச்சுவை யில்லை - அரும் மெல்லியலே திருக் குவையே! உயிர்ச் சோதியு னக்குவய மானேன்!   கொல்லைப் பசுகொடுத்த பாலும் நல்ல மாமி தந்தஉண வேதும் - மிக நல்ல தாய்கொடுத்த பாகும் எனக்கு சிந்தை மகிழ்வுதர வில்லை;   நல்ல ...

  • எதிர்காலம் மண்ணாகலாமா?
    By: editor4

    15 May 2013

    -வே.ம. அருச்சுணன் – மலேசியா   நடந்து முடிந்த பதின்மூன்றாவது தேர்தலில் மூவினத்தின் அடையாளம் தெரிந்தது.....! மூன்று வந்தேறிகளுக்கும் நிலைமை தெரியவில்லை ஆட்டத்தை நிறுத்தவில்லை வயிற்றுக்காக வாடிய மக்கள் வந்த இடத்தில் வகை தெரியாமல் வாழ்கின்றன.....! இங்கே ஏற்றம் தராது மந்திரத்தை துணிவாய் முழங்குவதும் ஒருவரைவொருவர் தின்று ஏப்பமிட எண்ணுவதும் வீண் வம்பு சொன்னால் நம்பு.....! எடுப்பது பிச்சை பேசுவதோ கொச்சை பேச்சில் ஒற்றுமை நடப்பில் ...

  • அன்னையர் தினத்தில் அன்னைக்கு கவிதை
    By: சத்திய மணி

    13 May 2013

      சத்தியமணி   அம்மா!அம்மம்மா ! அன்பின் சின்னமா!! ஆசைத்தீர ஆசிச் சொல்லும் என்னம்மா!!! பூவாய்ச் சிந்தம்மா புன்னகைத்தால் தேனம்மா பாக்கியத்தில் நானும் உந்தன் சேயம்மா என்னை ஈன்று எடுத்தாய் இன்பப் பேரில் அழைத்தாய் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தாய் தரும் பாட்டை ரசித்தாய் () தத்தித் தத்தி வருகையில் தாவி எடுத்தாய் தள்ளாடி நடக்கையில் ...

  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!
    By: திவாகர்

    13 May 2013

    திவாகர் கல்வெட்டுக் குறிப்புகள் என்பது நாம் கடந்து போன காலத்தின் சுவடுகள், ஆவணங்கள், நம் முன்னோர் தம்மைப் பற்றி விட்டுச் சென்ற செய்திச் சேகரங்கள். நம் தேசம் எப்படியெல்லாம் இருந்தது., ...

  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9

    வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9
    By: தேமொழி

    13 May 2013

    தேமொழி திமிர் கொண்ட அழகு உன் கண்ணில் தெரிவதென்ன நெருப்பா? என்னை சுட்டு வீழ்த்தச் செய்யும் குறும்பா? உன் உதட்டில் இருப்பதென்ன சிரிப்பா? என்னை அதட்டி அழைக்கும் அழைப்பா? உன் பேச்சில் சொல்வதென்ன இனிப்பா? என்னை உனதாக்கச் செய்யும் துடிப்பா? திமிர் கொண்ட ...

  • வார ராசி பலன்!…13-05-13 – 19-05-13
    By: காயத்ரி பாலசுப்ரமணியன்

    13 May 2013

    காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்:வேலை காரணமாக வெளியிடம் செல்லும் வியாபாரிகள் காரசாரமான உணவு வகைகளைத் தவிர்த்து விட, உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும்.பொது வாழ்வில் இருப்பவர்கள் வியாபார ...

  • பேஸ்புக் ஸ்டேடஸ் (Facebook Status)

    பேஸ்புக் ஸ்டேடஸ் (Facebook Status)
    By: மாதவன் இளங்கோ

    13 May 2013

    மாதவன் இளங்கோ “ஹவ் ஆர் யு பீலிங், விக்ரம்?” - இப்படி கேட்ட என்னோட ...

  • உன் திருவடிகள் தேடி……
    By: விசாலம்

    12 May 2013

      விசாலம் கருத்தரித்தாய் என்னை காத்தருளினாய் வினாடியும் கண்கொட்டாமல் நானும் வளர்ந்தேன் நீயும் மெலிந்தாய் மசக்கை என்ற பெயரால் உணவும் குன்றியது வாந்தியும் எடுத்தாய் உன் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் சுற்றிச்சுழலும் கவலைகள் உடன் என்னைச்சுமந்தாய். கால்களும் வீங்க கீழே அமர தவித்தாய் , பிரசவத்தின் சூல் வலிக்கும் ஈடு கொடுத்தாய் , "குவா குவா" சத்தம் உனக்கு தேனாக இனித்தது. வலி ...

மறு பகிர்வு

செய்திகள்



  1. பெருவை பார்த்தசாரதி: சுற்றமும் நட்பும் கணினியென்றான...
  2. பி.தமிழ்முகில் நீலமேகம்: ஊக்கமளிக்கும் கருத்துரைக்கு என...
  3. பார்வதி இராமச்சந்திரன்.: எழுந்து நின்று கைதட்டத் தோன்று...
  4. பார்வதி இராமச்சந்திரன்.: அறுமுகனை போற்றும் வரிகளில் அரு...
  5. மேகலா இராமமூர்த்தி: ’வாழ்க்கைத் துணை நலம்’ குறித்த...
  6. மேகலா இராமமூர்த்தி: What you have envisaged is abs...
  7. மேகலா இராமமூர்த்தி: தங்கள் பாராட்டுக்கு என் மனமார்...
  8. சச்சிதானந்தம்: தாய்மையின் ஏக்கத்தைப் பதிவு செ...
  9. மாதவன் இளங்கோ: உங்கள் கனல் வரிகள் சுடுகின்றன!...
  10. மாதவன் இளங்கோ: Superb! //கல்வியில் தமிழினி...
  11. சத்திய மணி: காதல் மின்வேதியியலில் இத்தகைய ...
  12. தேமொழி: ///கல்வியில் தமிழினிக் கூடாதென...
  13. பவள சங்கரி: பாராட்டும், ஊக்கமும் அளித்து எ...
  14. தேமொழி: பதிவினைப் பாராட்டிக் கருத்துரை...
  15. தேமொழி: இசையுடன் கேட்டேன் மிகவும் அரும...
  16. Latchoumy Mohan: Arumai.. Proceed.. and ur Path...
  17. புவனேஷ்வர்: இக்கவிதைக்கு மெட்டு - "ஆசைமுகம...
  18. புவனேஷ்வர்: எனது இந்த ஆக்கத்தினை பிரசுரித்...
  19. புவனேஷ்வர்: அன்புக்குரிய அண்ணாகண்ணன் மற்று...
  20. மாதவன் இளங்கோ: சத்தியமணி ஐயா, தற்போதுதான் தங்...
  1. பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் - 13 27 comments
  2. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 27 comments
  3. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
  4. நம்மில் ஒருவர்.... 24 comments
  5. ‘க்யூட்’ 23 comments
  6. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 23 comments
  7. வல்லமையாளர் விருது! 22 comments
  8. நாம் பெத்த ராசா.... 22 comments
  9. சீரகம்.. 20 comments
  10. மந்தரை 19 comments
  11. முனைவர் பட்டம் பெற்றேன் 19 comments
  12. 'கம்பனின் காவியம்” ;இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?" 19 comments
  13. சொக்காய் 19 comments
  14. எஸ்.எம்.எஸ்.எம்டன் 22-09-1914 18 comments
  15. நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்! - பகுதி - 1 18 comments
  16. அழிக்கலாமா தமிழர் பராம்பரீயத்தை? 18 comments
  17. மொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்) 18 comments
  18. ஆராதனா 18 comments
  19. இந்த வார வல்லமையாளர்! 17 comments
  20. தர்மங்கள் எனப்படுபவை... - விமலா ரமணி 16 comments
அண்ணாகண்ணன் அண்ணாமலை சுகுமாரன் அவ்வை மகள் இ.அண்ணாமலை இசைக்கவி ரமணன் இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி என்.கணேசன் கவிநயா காயத்ரி பாலசுப்ரமணியன் கி.காளைராசன் குமரி எஸ். நீலகண்டன் சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் செண்பக ஜெகதீசன் செய்திகள் செல்வரகு தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திரை திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிகில் முருகன் பழமைபேசி பவள சங்கரி திருநாவுக்கரசு பாகம்பிரியாள் பிச்சினிக்காடு இளங்கோ பிரான்ஸ் பெஞ்சமின் லெபோ பெருவை பார்த்தசாரதி மறவன்புலவு க.சச்சிதானந்தன் மலர் சபா முகில் தினகரன் மோகன் குமார் வருணன் வல்லமையாளர் விசாலம் விஜயகுமார் வெங்கட் சாமிநாதன் வையவன் ஷைலஜா ஸ்ரீஜா வெங்கடேஷ்

இலக்கியம்

Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.