Vallamai Flicker Group Gallery
சிந்தனைக்கு விருந்து
-
வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (12) 17 May 2013
பவள சங்கரி அந்த அனுபவத்திற்கு உங்களால் நன்றி சொல்ல முடியும்போது மட்டுமே அது உண்மையான மன்னிப்பு என்பதாகிறது. - ஓப்ரா வின்ஃப்ரே ‘நன்றி’ என்ற மந்திரச் சொல்! அன்றாடம் நாம் படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து, மீண்டும் இரவு தூங்கப்போகும் வரை நம் ...
சிறப்பானவை மேலும்...
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(57)
சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! கைவிரல்களின் வளைவுகள் உங்கள் நலத்தினை அறியும் வரிகளை விதைத்திடும் வகையில் வரைந்திடும் இம்மடலுடன் உங்கள் முன்னே ! காலச் சக்கரத்தின் சுழற்சியினூடாக வாழ்க்கைத் தேர் விரைவாக அகவைகள் எனும் பாதையினூடாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இப்பயணம் வெவ்வேறு கால கட்டங்களினூடக ...0 comments
-
ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை!….
முனைவர். ப. பானுமதி கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு விடுமுறை. பெற்றோர்களுக்கு விடுமுறை இல்லை அலுவலகம். குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியப் பணியில் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு மற்ற நேரத்தில் எப்படியோ, இந்த இரண்டு மாதங்கள் மட்டும் வரப்பிரசாதம். ஆசிரியப் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு ...2 comments
-
நாகரிக மனிதனின் வியாதிகளும் காட்டுமிராண்டி உணவுமுறையும்: டயபடிஸ் 3
செல்வன் டயபடிஸ் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் எளிமையானது. நாம் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் எனும் நிலையை அடைந்தவுடன் டயபடிஸ் நம்மை வந்தடைகிறது. நம் உணவில் நாள் தவறாமல் சர்க்கரை சத்து சேர, சேர இன்சுலினின் தேவையும் அதிகமாகிறது. இன்சுலின் நம் உணவில் உள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றி ...2 comments
-
நான் அறிந்த சிலம்பு – 71
மலர் சபா புகார்க் காண்டம் - 07. கானல் வரி "முகம் இல் வரி" "காமம் மிக்க கழிபடர் கிளவி" (46) நாரையே! நாரையே! எம் கானலிடத்தே வந்துதான் அடையாதே! கரையில் ...0 comments
-
அலைமகள் அருள் தரும் அக்ஷய திருதியை
பார்வதி இராமச்சந்திரன் நமது இதிகாச புராணங்களின்படி, சில முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், சில குறிப்பிட்ட திதி/நட்சத்திரம் கூடிய தினங்களில் நடந்தேறியுள்ளன. அத்தகைய தினங்களில், இறையருட் பேராற்றல் பூவுலகில் அதிக அளவில் நிலைபெறுகிறதென்று கண்டறிந்துள்ளனர் நம் முன்னோர்கள். (ஒரு ...2 comments
-
அம்மா
சு.ரவி அம்மாவுக்கு இறுதி விடை கொடுத்து வீடு திரும்பியாச்சு! பாசம், பரிவு, அன்பு என்று இளகிய மனமும், இரும்பு போன்ற மன உறுதி,வைராக்கியம், பிடிவாதம், தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு என்ற இறுக்கமும், 'கண் பார்த்தால் கைசெய்யும்' என்ற அளவில் எந்த ஒரு கைவினையையும் சுலபமாகக் ...5 comments
-
வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (11)
பவள சங்கரி விட்டுக் கொடுத்தல் என்னும் வேதம்! அனைத்து சமரசமும் கொடுத்துப் பெறுவது என்ற அடிப்படையில் இயங்குவது, ஆனாலும் அடிப்படையில் எந்த ...4 comments
-
தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 29
இன்னம்பூரான் இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி ...0 comments
-
அந்தர் முக ஸமாராத்யா. பஹிர் முக ஸுதுர்லபா.
-கவிநயா லலிதா சகஸ்ரநாமத்தில் வருகின்ற அன்னையின் நாமங்கள். அந்தர் முகம் என்றால் உள் முகமாக. உள் நோக்கி. பஹிர் முகம் என்றால் வெளி முகமாக. வெளி நோக்கி. உள் நோக்கிய, ஒருமுகப் பட்ட மனதால் மட்டுமே அறியப்படுபவளாம், லலிதாம்பிகை. வெளிப்புறத்தில் எங்கு, எப்படி நோக்கினாலும் நமக்குச் சிக்க மாட்டாளாம். ...2 comments
-
ஏன் முதல் ஏடு வரை…
மாதவன் இளங்கோ சிறிது குழப்பமான தலைப்புதான். என்ன செய்வது? சில மாதங்களாகவே இது போன்ற குழப்பமான விஷயங்கள்தான் என் மனதிற்குள் உதிக்கிறது. ஆனால், இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் இந்தத் தலைப்பில் இருக்கும் குழப்பம் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து வாசியுங்கள் நண்பர்களே! ஓரிரு நாட்களுக்கு முன்பு எனது பெல்கிய நண்பருக்கு ‘கிப்ளிங் ...6 comments
-
சிவதனுசும் விஷ்ணுதனுசும்
-ஓம் வெ.சுப்பிரமணியன் ஓம் ”செய்யும் தொழிலே தெய்வம்”-இது சான்றோர்கள் நமக்கு உரைத்துச் செனற நல்மொழி. அதாவது, நாம் எந்தத்தொழிலைச் செய்தாலும், அதைத் தெய்வம் அருளிச் செய்த வரப்பிரசாதம் அல்லது கலை என்று எண்ணிப் போற்றி வழிபடவேண்டும். செய்யும் தொழில் ...1 comment
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(56)
சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! இனிய மடல் மூலம் எனது அன்பான வாழ்த்துக்கள். புரியாத பல புதிர்கள், புதிதான பல வினாக்கள் புலர்ந்து மனதில் அபல அசைவுகளை நிகழ்த்துவதுண்டு. நான் எனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது எனது காரில் உள்ள வானொலியில் நடந்த கருத்தாடலைச் செவிமடுத்தேன். அதன் சாரம் என் உள்ளத்தில் ...5 comments
-
உலக சுழற்சியும், தமிழ் வளர்ந்த தன்மையும்
எஸ்.எஸ்.எம். சுப்பிரமணியம் தலைவர், சத்தியத்தின் சக்தி நிலைச் சங்கம், பவானி 5வது உலக தமிழ் மாநாட்டில் ஆற்றிய உரை இன்று நாம் மொழி வளர்ந்த உண்மை அறிய பழங்கால கல்வெட்டுக்களையும், ஓலைச்சுவடிகளையும், ...0 comments
-
பாரதியின் வேத முகம் – 10
சு. கோதண்டராமன் தேன் வந்து பாயுது காதினிலே பாரதியின் பிரபலமான பாட்டு, ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்பது. நாவால் சுவைக்க வேண்டிய ...0 comments
-
பிக்கோலிம் புளுகு (3)
தேமொழி இப்ரம்பூர் மோதல்: தங்கள் பேரரசின் தெற்கு எல்லையைப் பாதுகாக்க விரும்பிய மராட்டியர்கள் அது குறித்து கோவாவின் ஆட்சி அதிகாரிகளுடன் பேச்சு ...0 comments
-
நான் அறிந்த சிலம்பு – 70
மலர் சபா புகார்க் காண்டம் - 07. கானல் வரி ** *(43)* ** *"சாயல் வரி" "மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் அல்லது ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி இயற்பழிக்க, தலைமகள் இயற்பட ...0 comments
-
ஆழ்வார்கள் வரிசையில் அடிகள்!…
மேகலா இராமமூர்த்தி குடிமக்கள் காப்பியமாக இன்றளவும் கோலோச்சும் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பேசாத பொருளில்லை; பாடாத தெய்வமில்லை எனுமளவிற்குப் பல்வேறு துறைகளையும் தொட்டுக்காட்டி, நம்மை வியப்பில் ...5 comments
-
ஏப்ரல் (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்
வெங்கட் சாமிநாதன் இம்மாதம் சிறுகதைகளின் வருகை இன்னமும் குறைந்துவிட்டது. வருத்தம் என்னவென்றால், போனமாதம் வந்த சிறுகதைகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், நல்ல கதைகள் எண்ணிக்கை குறையவில்லை. இம்முறை அதற்கும் கேடுகாலம். இம்மாதம் வந்துள்ள கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று என்று சொல்லக் கூடியது பழையவரும் தேர்ந்த ...10 comments
-
வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்! (10)
பவள சங்கரி இரசனையில் செல்வந்தராகவும், பொறாமையிலிருந்து விடுதலை பெற்றவராகவும், அடுத்தவரின் நன்மைகளைக் கொண்டாடுபவராகவும், இல்லாத மற்றும் இரக்கமற்ற வேளையிலும் இன்னும் நெருக்கமான பெருந்தன்மையுடனான இருதயத்தினாலான அன்பு - இவை அனைத்துமே பணத்தினால் வாங்க முடியாத பரிசுகள். ராபர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன் (1850 ...5 comments
-
அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- 5
சாகர் பொன்னியின்செல்வன் கைரோ : எகிப்திய கலைபொருட்கள். கீஸாவிலிருந்து சுமார் அரைமணிநேர பயணத்திற்கு ஒரு கலைபொருட்கள் கண்காட்சியகத்திற்கு மஹ்மூத் எங்களை அழைத்து சென்றார். ஏற்கனவே எகிப்திய கலை பொருட்களை அரசாங்கம் அங்கீகரித்த கடைகளில் வாங்குங்கள், சாலையோர கடைகளில் விற்பவை எல்லாம் சைனாவில் செய்த போலிகள் என்று ...0 comments
புத்தம் புதியவை
-
எரிதழல் கொண்டு வா.. கையினை சுட்டிடுவோம்!
By: editor17 May 2013பவள சங்கரி தலையங்கம் இன்றைய காலகட்டங்களில் ஊடகம் என்றாலே அது பெரும்பாலும் நடிகர்கள் சம்பந்தப்பட்ட விசயமாகவே இருக்கிறது. தேசியத் தலைவர்கள் பிறந்த நாளோ, தேசிய விழாக்களோ அல்லது பாரம்பரிய ...
-
குடுமியான்மலைக் கோயில்- ரதி
By: editor1017 May 2013சு. ரவி வணக்கம், வாழியநலம், உயிர்ச்சங்கிலியின் தொடர்ச்சிக்கு ஆதார தேவதை. காதலுக்கு ...
-
அன்றும்…இன்றும்!
By: மேகலா இராமமூர்த்தி17 May 2013மேகலா இராமமூர்த்தி இடும்பைக் கஞ்சாது இன்னலில் துவளாது நாட்டுக் குழைத்தனர் அன்று! - (தம்) குடும்பம் செழிப்பதே கொள்கையென் றானபின் மற்றோரை மறந்தனர் இன்று! அரசியல் பிழைத்தோரை அறமே ...
-
அறுமுகநூறு(14)
By: சச்சிதானந்தம்17 May 2013-சச்சிதானந்தம் வாழைக் குருத்தாகச் சுருண்டிருக்கும் மனதை, வாடைக் காற்றாக மென்மையாய்த் தீண்டி, விரிந்தகன்ற வாழ்வாக மெல்லமெல்ல விரித்து, வாரிக் கருணை வழங்கிடும் வேலன்! 66 ஆமணக்குக் காய்போல முட்கள் ...
-
குன்றக்குடி அடிகளார்: வாழ்க்கை நலம் – 9
By: தேமொழி17 May 2013குன்றக்குடி அடிகள் 9. வாழ்க்கைத் துணை நலம் வாழ்க்கை ஒரு நெடிய பயணம். இந்த நெடிய பயணத்தை, தனியே நடந்து இனிதே முடித்தல் இயலா. வழி நடைப் பயணத்துக்குத் துணை தேவை. ஆன்ம முதிர்ச்சியுடையவர்கள் கடவுளை மட்டுமே ...
-
ஒரு தாயின் ஏக்கம்
By: பி.தமிழ்முகில் நீலமேகம்17 May 2013பி.தமிழ் முகில் நீலமேகம் காலமெல்லாம் கழனிக்காட்டில் காத்து மழையும் பாராம கனலா ...
-
மதுரையம் பதி காளி
By: editor415 May 2013- சு.ரவி வணக்கம், வாழியநலம் மதுரையம்பதியில் காளிமாதாவின் ஆக்ரோஷக் கோலம்… ஆடலில் வென்றான் ஐயன் அம்மை நீ தோற்றாய் அல்லை! கூடலில் போலே இங்கும் தோற்றவர் வென்றார் அன்றோ? கூடலில் கோயில் ...
-
கவியின் காதல்!
By: editor415 May 2013-புவனேஷ்வர் நல்ல புகழுடைய வீணை யதன் நாதமெ னக்குச்சுவை யில்லை - அரும் மெல்லியலே திருக் குவையே! உயிர்ச் சோதியு னக்குவய மானேன்! கொல்லைப் பசுகொடுத்த பாலும் நல்ல மாமி தந்தஉண வேதும் - மிக நல்ல தாய்கொடுத்த பாகும் எனக்கு சிந்தை மகிழ்வுதர வில்லை; நல்ல ...
-
எதிர்காலம் மண்ணாகலாமா?
By: editor415 May 2013-வே.ம. அருச்சுணன் – மலேசியா நடந்து முடிந்த பதின்மூன்றாவது தேர்தலில் மூவினத்தின் அடையாளம் தெரிந்தது.....! மூன்று வந்தேறிகளுக்கும் நிலைமை தெரியவில்லை ஆட்டத்தை நிறுத்தவில்லை வயிற்றுக்காக வாடிய மக்கள் வந்த இடத்தில் வகை தெரியாமல் வாழ்கின்றன.....! இங்கே ஏற்றம் தராது மந்திரத்தை துணிவாய் முழங்குவதும் ஒருவரைவொருவர் தின்று ஏப்பமிட எண்ணுவதும் வீண் வம்பு சொன்னால் நம்பு.....! எடுப்பது பிச்சை பேசுவதோ கொச்சை பேச்சில் ஒற்றுமை நடப்பில் ...
-
அன்னையர் தினத்தில் அன்னைக்கு கவிதை
By: சத்திய மணி13 May 2013சத்தியமணி அம்மா!அம்மம்மா ! அன்பின் சின்னமா!! ஆசைத்தீர ஆசிச் சொல்லும் என்னம்மா!!! பூவாய்ச் சிந்தம்மா புன்னகைத்தால் தேனம்மா பாக்கியத்தில் நானும் உந்தன் சேயம்மா என்னை ஈன்று எடுத்தாய் இன்பப் பேரில் அழைத்தாய் தமிழ்ச் சொல்லிக் கொடுத்தாய் தரும் பாட்டை ரசித்தாய் () தத்தித் தத்தி வருகையில் தாவி எடுத்தாய் தள்ளாடி நடக்கையில் ...
-
இந்த வார வல்லமையாளர்!
By: திவாகர்13 May 2013திவாகர் கல்வெட்டுக் குறிப்புகள் என்பது நாம் கடந்து போன காலத்தின் சுவடுகள், ஆவணங்கள், நம் முன்னோர் தம்மைப் பற்றி விட்டுச் சென்ற செய்திச் சேகரங்கள். நம் தேசம் எப்படியெல்லாம் இருந்தது., ...
-
வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9
By: தேமொழி13 May 2013தேமொழி திமிர் கொண்ட அழகு உன் கண்ணில் தெரிவதென்ன நெருப்பா? என்னை சுட்டு வீழ்த்தச் செய்யும் குறும்பா? உன் உதட்டில் இருப்பதென்ன சிரிப்பா? என்னை அதட்டி அழைக்கும் அழைப்பா? உன் பேச்சில் சொல்வதென்ன இனிப்பா? என்னை உனதாக்கச் செய்யும் துடிப்பா? திமிர் கொண்ட ...
-
வார ராசி பலன்!…13-05-13 – 19-05-13
By: காயத்ரி பாலசுப்ரமணியன்13 May 2013காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்:வேலை காரணமாக வெளியிடம் செல்லும் வியாபாரிகள் காரசாரமான உணவு வகைகளைத் தவிர்த்து விட, உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும்.பொது வாழ்வில் இருப்பவர்கள் வியாபார ...
-
பேஸ்புக் ஸ்டேடஸ் (Facebook Status)
By: மாதவன் இளங்கோ13 May 2013மாதவன் இளங்கோ “ஹவ் ஆர் யு பீலிங், விக்ரம்?” - இப்படி கேட்ட என்னோட ...
-
உன் திருவடிகள் தேடி……
By: விசாலம்12 May 2013விசாலம் கருத்தரித்தாய் என்னை காத்தருளினாய் வினாடியும் கண்கொட்டாமல் நானும் வளர்ந்தேன் நீயும் மெலிந்தாய் மசக்கை என்ற பெயரால் உணவும் குன்றியது வாந்தியும் எடுத்தாய் உன் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் சுற்றிச்சுழலும் கவலைகள் உடன் என்னைச்சுமந்தாய். கால்களும் வீங்க கீழே அமர தவித்தாய் , பிரசவத்தின் சூல் வலிக்கும் ஈடு கொடுத்தாய் , "குவா குவா" சத்தம் உனக்கு தேனாக இனித்தது. வலி ...
மறு பகிர்வு
-
காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங் – தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்
By: சி.ஜெயபாரதன்19 Mar 2013எலிஸபெத் பிரௌனிங் (1806-1861) தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நானொரு கறுப்பி ...
-
போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!
By: இன்னம்பூரான்30 Jan 2013இன்னம்பூரான் போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி! அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய ...
-
ஒரு பனை வளைகிறது .. !
By: சி.ஜெயபாரதன்26 Jan 2013சி. ஜெயபாரதன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ...
செய்திகள்
-
“பகல் மின்னல்கள்”
By: செல்வரகு14 May 2013செல்வரகு “பகல் மின்னல்கள்” (தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை) ...
-
“வரலாற்றின் மறுபக்கம்.”
By: செல்வரகு06 May 2013செல்வரகு (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு) “வரலாற்றின் மறுபக்கம்.” சத்தியம் தொலைக்காட்சி ...
-
Inauguration of the “International year of water cooperation – 2013”
By: செய்தியாளர்-121 Apr 2013RAJIV GANDHI COLLEGE OF ENGINEERING Nemili, Sriperumbudur - 602 105 The Management, Principal, Staff and Students cordially invite for Inauguration of ...
-
சேவாலயாவின் விழாக்கள்
By: செய்தியாளர்-120 Apr 2013Online donation via http://www.globalgiving.org/projects/support-destitute-rural-poor-children-senior-citizens/....
-
தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம்
By: செய்தியாளர்-116 Apr 2013பத்திரிக்கைச்செய்தி 21.04.13 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனத்தின் சார்பாக மகாசபைக் கூட்டம் தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் சுமார் 90 சதவீதத்தினர் பருத்தி நூலை வைத்துதான் நெசவு ...
-
ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் 3 ஜீனியஸ்
By: செல்வரகு01 Apr 2013செல்வரகு ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிக்கும் புதிய படம் 3 ஜீனியஸ். இது மலேசியாவில் தயாரிக்கப்பட்டத் தமிழ்த்திரைப்படம். கதைச்சுருக்கம் ...
-
பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் – 48 06 May 2013
இன்றைய எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வேறுவேறு மொழிகளா? -இணையக் குழுக்களில் விவாதிக்கப்படும் கேள்வி வல்லமையில் என் முப்பத்தைந்தாம் கேள்வி-பதிலில் இன்றைய எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள சில இலக்கண வேறுபாடுகளை எழுதினேன். மேலே உள்ள கேள்வி ...
-
சட்ட ஆலோசனைகள் – மோகன் குமார்13 Apr 2012
மோகன் குமார் - Mohan Kumar" <snehamohankumar@yahoo.co.in>, சென்னையில் ஒரு நிறுவனத்தில் AGM லீகல் & கம்பனி செகரட்டரி ஆக பணி புரியும் இவர் BL ACS ICWA ...
- பெருவை பார்த்தசாரதி: சுற்றமும் நட்பும் கணினியென்றான...
- பி.தமிழ்முகில் நீலமேகம்: ஊக்கமளிக்கும் கருத்துரைக்கு என...
- பார்வதி இராமச்சந்திரன்.: எழுந்து நின்று கைதட்டத் தோன்று...
- பார்வதி இராமச்சந்திரன்.: அறுமுகனை போற்றும் வரிகளில் அரு...
- மேகலா இராமமூர்த்தி: ’வாழ்க்கைத் துணை நலம்’ குறித்த...
- மேகலா இராமமூர்த்தி: What you have envisaged is abs...
- மேகலா இராமமூர்த்தி: தங்கள் பாராட்டுக்கு என் மனமார்...
- சச்சிதானந்தம்: தாய்மையின் ஏக்கத்தைப் பதிவு செ...
- மாதவன் இளங்கோ: உங்கள் கனல் வரிகள் சுடுகின்றன!...
- மாதவன் இளங்கோ: Superb! //கல்வியில் தமிழினி...
- சத்திய மணி: காதல் மின்வேதியியலில் இத்தகைய ...
- தேமொழி: ///கல்வியில் தமிழினிக் கூடாதென...
- பவள சங்கரி: பாராட்டும், ஊக்கமும் அளித்து எ...
- தேமொழி: பதிவினைப் பாராட்டிக் கருத்துரை...
- தேமொழி: இசையுடன் கேட்டேன் மிகவும் அரும...
- Latchoumy Mohan: Arumai.. Proceed.. and ur Path...
- புவனேஷ்வர்: இக்கவிதைக்கு மெட்டு - "ஆசைமுகம...
- புவனேஷ்வர்: எனது இந்த ஆக்கத்தினை பிரசுரித்...
- புவனேஷ்வர்: அன்புக்குரிய அண்ணாகண்ணன் மற்று...
- மாதவன் இளங்கோ: சத்தியமணி ஐயா, தற்போதுதான் தங்...
- பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் - 13 27 comments
- பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 27 comments
- உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
- நம்மில் ஒருவர்.... 24 comments
- ‘க்யூட்’ 23 comments
- வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 23 comments
- வல்லமையாளர் விருது! 22 comments
- நாம் பெத்த ராசா.... 22 comments
- சீரகம்.. 20 comments
- மந்தரை 19 comments
- முனைவர் பட்டம் பெற்றேன் 19 comments
- 'கம்பனின் காவியம்” ;இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?" 19 comments
- சொக்காய் 19 comments
- எஸ்.எம்.எஸ்.எம்டன் 22-09-1914 18 comments
- நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்! - பகுதி - 1 18 comments
- அழிக்கலாமா தமிழர் பராம்பரீயத்தை? 18 comments
- மொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்) 18 comments
- ஆராதனா 18 comments
- இந்த வார வல்லமையாளர்! 17 comments
- தர்மங்கள் எனப்படுபவை... - விமலா ரமணி 16 comments
இலக்கியம்
-
விஞ்ஞான,கணித மேதைகள்-Fibonacci
சு.ரவி LEONARDO FIBONACCI (1170-1230) இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கணித மேதை ஃபிபோனாக்கி தந்த கணக்கு இது: " உன்னிடம் ஒரு ஜோடி ...1 comment
-
வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும்
கார்கில் ஜெய் "பான் ஸ்டார் வால் நட்சத்திரம் (பவர் ஸ்டார் அல்ல : http://www.space.com/20147-comet-pan-starrs-sunset-viewing.html), அந்தி நேரத்தில் அடிவானத்தில் தென்மேற்கு திசையில் தோன்றும்" என விண்வெளி ...2 comments
-
அறுமுகநூறு (3)
சச்சிதானந்தம் அறுமுகநூறு தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி, உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி, சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி, அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் ...2 comments
-
பயன் என்ன ? – சத்தியமணி
பார்வை முன்னால் நடக்கும் கொடுமை பாராதிருப்பதில் பயன் என்ன ? சால்வை மூடிட வலம்வர கொடியோர் சாடாதிருப்பதில் பயன் என்ன? வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை வீழாதிருப்பதில் பயன் என்ன? போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை வாழ்க்கை நடத்திட பயன் என்ன? படிப்பை கொடுத்தோ சொத்தை ...3 comments
-
தடையைத் தகர்த்தெரிந்த தன்னம்பிக்கை!
பவள சங்கரி உழைக்கும் கரங்கள்! சென்னை அண்ணாநகர் பக்கம் செல்பவர்கள் காலை எட்டு மணி தொடங்கி மாலை ஆறு மணி வரை ஒரு 58 வயது பெண்மணி, முகம் ...10 comments
-
நான் அறிந்த சிலம்பு – 60 (25.02.13)
மலர் சபா புகார்க் காண்டம் - 07. கானல் வரி (23) காமம் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தியோன் சொல்லுதல் இளமையான அன்னமே! நீ இவளுடன் நடந்திடாதே! ...0 comments
-
பாரதியின் வேத முகம் – 2
சூழ்ந்ததெல்லாம் கடவுள் சு.கோதண்டராமன் கடவுள் எங்கே இருக்கிறார்? தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் ...0 comments
-
இஸ்ரேல் பயணம் – 9
நாகேஸ்வரி அண்ணாமலை ஜோர்டனைச் சேர்ந்த வெஸ்ட் பேங்கின் (ஜோர்டன் நதியின் மேற்குப் பகுதி) பெரும்பகுதியை இஸ்ரேல் 1967 போரில் பிடித்துக்கொண்டது. இந்தப் பகுதி தற்போது ...1 comment
-
கணக்குப் பார்த்துக் காதல் வந்ததா?
தேமொழி படத்தில் உள்ள காதலர் தின சிறப்புப் படம் ஃபேஸ்புக் சமூகவலைதள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ...4 comments
-
தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) (3)
-
நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-26
பெருவை பார்த்தசாரதி சமுதாயத்தின் இன்றய சூழ்நிலை மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்குப் முன் வாழ்ந்த மகரிஷிகளும், முனிவர்களும், மஹான்களும் ...9 comments
-
மொபைல் டாக் ஷோ – 4
திவாகர் புடவை ஹெல்லோ.. இங்கே என் பக்கத்துலே யார் இருக்கான்னு சொல்லு.. ”யாரு...” சும்மா கொஞ்சம் யூகிச்சுதான் பாரேன்.. சரியா சொல்லிட்டியானா ...14 comments
-
வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம்! (1)
பவள சங்கரி ’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை ...0 comments
-
மறியிடைப் படுத்த மான் பிணை….
-
போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!
இன்னம்பூரான் போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி! அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய ...0 comments
-
ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
-
மகளிர் உடல்நலனும், கடமைகளும்!!
மேகலா இராமமூர்த்தி “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்றார் கவிமணி தேசிக ...0 comments
-
திருக்குறள் நெறிகளைப் பின்பற்றுகிறோமா?
அண்ணாகண்ணன் திருக்குறள் குறித்துத் தமிழர்களுக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அந்தக் குறட்பாக்களை ...2 comments
-
ஆட்டிசம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் (6)
-
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !





















