தென்றல் தீண்டியதில்
- Monday, November 21, 2011, 12:29
- இலக்கியம், கவிதைகள்
- 1 views
செண்பக ஜெகதீசன்
தேடி அலைந்து
தென்றல் வந்தது
தோட்டத்தில் இளைப்பாற..
அது
தீண்டியதில்
சுகப்பட்டது பூ..
அகப்பட்டது காய்…!
படத்திற்கு நன்றி: http://cooldesktopbackgroundsx.com/flower-background/spring-colorful-flowers-desktop-background/
செண்பக ஜெகதீசன்
எஸ்.ஜெகதீசப் பெருமாள்,எம்.ஏ.,பி.எல்.
இதுவரை: அரசு அதிகாரி (நிர்வாக அதிகாரி,நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர்,காசித்திருமடம், சுசீந்திரம்.
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை,இலக்கியம்), எழுத்துப் பணிகள்…
வலைதளங்கள்: வார்ப்பு(191), திண்ணை, நந்தலாலா, வல்லமை…
தொடர்புக்கு: 9443980220.
Write a Comment [மறுமொழி இடவும்]
ஆழமான பொருள் பொதிந்த கவிதை. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.
ஆழமான ரசனைஅடையாளம் காட்டுகிறதுகவிஞனை..பாராட்டு பலமாகிறதுபடைப்பாளிக்கு..கவிஞருக்கு நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…