புதுக்காதல்
- Wednesday, December 14, 2011, 13:18
- இலக்கியம், கவிதைகள்
- 1 views
- Add a comment
செண்பக ஜெகதீசன்
வலம் வந்ததிலே
வந்தது புது வம்பு-
தென்றலுக்குத் தெரியவில்லை
தூது போகிறோம் காதலுக்கு
என்பது..
பாதை தெரிந்து
புறப்பட்டது வண்டு..
பூங்காவில்,
புதுக்காதல் அரங்கேற்றம்…!
படத்திற்கு நன்றி: http://www.telegraph.co.uk/earth/wildlife/5437970/More-wild-flowers-to-be-planted-to-save-honey-bees-says-WI.html

