நல்ல காட்சிதான்

செண்பக ஜெகதீசன்

நீந்திக் கரை சேர்ந்தமைக்கு

நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது

நிலா..

முப்பது நாள் முயற்சி

முழுமை பெற்று விட்டதால்

முகத்தில் பூரிப்பு…

அழகைப் பார்த்தாலே

அக்கம் பக்கத்தில்

ஆரவாரம்தானே-

மேக உரசல்கள்,

மின்னும்

நட்சத்திர பல்லிளிப்புகள்..

நடக்கட்டும்-

நல்ல காட்சிதான் நமக்கு…!

 

படத்திற்கு நன்றி:   http://www.123rf.com/photo_2286955_full-moon-among-stars.html    

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்

எஸ்.ஜெகதீசப் பெருமாள்,எம்.ஏ.,பி.எல்.

இதுவரை: அரசு அதிகாரி (நிர்வாக அதிகாரி,நெல்லையப்பர் திருக்கோவில்).

இப்போது: மேலாளர்,காசித்திருமடம், சுசீந்திரம்.

ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை,இலக்கியம்), எழுத்துப் பணிகள்…

வலைதளங்கள்: வார்ப்பு(191), திண்ணை, நந்தலாலா, வல்லமை…

தொடர்புக்கு: 9443980220.

Share

One Comment on “நல்ல காட்சிதான்”

  • astrogayathri wrote on 21 December, 2011, 20:31

    கவிஞருக்கு நல்ல காட்சி! படிப்பவருக்கு நல்ல கவிதை. கவிதை உலகில் நிலா எப்போதும் அட்சய பாத்திரம்தான்!

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 2 = 9


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.