நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (30)

தி.சுபாஷிணி

வையம் விடியுங்காலை வாழ்வாங்கு வாழ
சங்கத் தமிழ்மாலை முப்பதும் பாடி
அன்பிற்கு அன்புசெய் தத்துவம் விளக்கி
அனைவரும் அறியுமாறு ஆனந்தத்தை அறிந்து
அகிலத்தை ஆட்கொண்ட ஆடிப்பூரம் உதித்த
அங்கிளியுடை ஆண்டாளே! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

படத்திற்கு நன்றி :

http://photos.divyadesam.com/divya-desams-photo-gallery/srivilliputhur-divya-desam/srivilliputhur-andal-temple-photos.shtml

தி.சுபாஷிணி

தி.சுபாஷிணி

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை

Share

Write a Comment [மறுமொழி இடவும்]


1 + 3 =


Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.