இரண்டு ஒன்றானால்
- Tuesday, August 17, 2010, 18:51
- கவிதைகள்
- 1 views
- Add a comment
குமரி எஸ். நீலகண்டன்
திசைகள்
இரண்டானாலும்
தசைகள் ஒன்று.
ஒருவர் பின்
போனால்தான்
இருவர் முன்
போக முடியும்.
இடையே பாவம்
இரண்டின் கன்று.
குமரி எஸ். நீலகண்டன்
திசைகள்
இரண்டானாலும்
தசைகள் ஒன்று.
ஒருவர் பின்
போனால்தான்
இருவர் முன்
போக முடியும்.
இடையே பாவம்
இரண்டின் கன்று.
எழுத்தாளர்

