Vallamai Flicker Group Gallery

சிந்தனைக்கு விருந்து


சிறப்பானவை மேலும்...

  • இந்த வார வல்லமையாளர்

    இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர் சென்ற வாரம்  ஹைதராபாதில் மணமான ஒரு பெண், தன் கணவனின் கொடுமை தாங்காமல் திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, 'தம்'மெனப் பெரிய சப்தத்துடன் கீழே விழுந்து மரணித்துப் போன காட்சி.. நாங்கள் அப்போது ...5 comments

  • மொட்டைக்காளி

    -விசாலம்   காளியின் பல ரூபங்கள் கண்டிருக்கிறோம் .இது என்ன மொட்டைக்காளி என்று யோசிக்கிறீர்களா? இந்தக்காளி கோயிலில் இருப்பவள் இல்லை . இது என் வீட்டில் பல்லாண்டுகளாக வாழையடி வாழையாக பயணித்து வரும் ஒரு இலுப்பச்சட்டி. இந்த இலுப்பச்சட்டி என்ற பெயர் எதனால் வந்திருக்கும்? இரும்பினால் செய்த சட்டியானதால் வந்திருக்குமோ? சரி ...0 comments

  • நான் அறிந்த சிலம்பு – 76 (17.06.13)

    நான் அறிந்த சிலம்பு - 76 (17.06.13)

    மலர் சபா புகார்க்காண்டம் - 08. வேனில் காதை யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில் மாதவி மயங்குதல் வலக்கையதன் பெருவிரல் வளைத்து மற்ற விரல்களை நிமிர்த்தி யாழதன் தண்டின் மீது அக்கையை வைத்து அது அசைந்திடாதபடி பிடித்தாள். இடக்கையதன் நான்கு விரல்களை மாடகம் ...0 comments

  • பாரதியின் வேத முகம் – 14

      -சு.கோதண்டராமன்   வாயுவாகி வெளியை அளந்தனை வேதக் கருத்துகளைத் தன் பாடல்களில் பாரதி பயன்படுத்தியதைப் பார்த்தோம். வேத சூக்தங்களில் சிலவற்றை அவர்  மொழிபெயர்த்ததையும் அறிந்தோம். ஒரு சிறிய வேத மந்திரத்தை விளக்கிப் பாரதி பல பக்கங்களில் எழுதிய வசன கவிதை ஒன்றையும் இப்பொழுது பார்ப்போம். வேதத்தில்  வரும் ‘நமஸ்தே வாயோ ...0 comments

  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (16)

    வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (16)

    பவள சங்கரி உள்ளார்ந்த ஒரு நெடும் பயணமே மிகவும் நீண்ட பயணம். ஒருவர் தம்முடைய இலக்கை அடைய முனையும் போது தம்முடைய ...1 comment

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(61)

    சக்தி சக்திதாசன்   அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள். வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். தொடக்கம் அனைவருக்கும் ஓரே மாதிரியாக அமைந்தாலும் முடிவில் அனைவரும் வித்தியாசமான முடிவுகளையே சந்திக்கிறோம். ஆனால் இம்முடிவு காலத்தின் படி எமக்குக் கிடைக்கிறது எனும் வாதத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் இம்முடிவின் ...0 comments

  • தன்மையணி. இசையும் கோயிலும் 1,2,3…

    தன்மையணி. இசையும் கோயிலும் 1,2,3...

    இன்னம்பூரான் “எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது நன்மையாகும்.” (தண்டியலங்காரம்: 2) தண்டியலங்காரத்தின் முதன்மை ஸ்தானம் தன்மையணிக்கே. உள்ளது உள்ளபடி. ...1 comment

  • நான் அறிந்த சிலம்பு – 75 (10.06.13)

    நான் அறிந்த சிலம்பு - 75 (10.06.13)

    மலர் சபா புகார்க்காண்டம் - 08. வேனில் காதை தாழை மடலவிழ்க்கும் கானற்சோலையில் கடல் விளையாட்டு கண்டு களித்தபோது ஊடி நின்ற கோவலன் பிரிந்து சென்றிட தான் மட்டும் தனியளாய் இல்லம் புகுந்தனள் கரிய மலர் போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி. பின் குயிலோன் ...0 comments

  • மிஸ்ட் கால்

    எஸ் வி வேணுகோபாலன் தினமும் காலையில் முக்கியமாகத் தேவைப்படும் வேளையிலோ, இரவிலோ தமது கைப்பேசியை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் அதைத் தேடுவது பலருக்கும் தவிர்க்க முடியாத வாழ்க்கை விதியாகிவிட்டது. உடனே, பக்கத்தில் கிடைக்கும் ஒரு தொலைபேசி அல்லது அலைபேசியில் தமது ...0 comments

  • நீயும், நானும், விஞ்ஞானமும் -2

    நீயும், நானும், விஞ்ஞானமும் -2

    இன்னம்பூரான் (‘... ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை...’)... ‘வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்.அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம். சிங்களத் தீவினிக்கோர் பாலம் ...0 comments

  • பாரதியின் வேத முகம் – 13

      -சு.கோதண்டராமன்   கவிவாணர்க்கு நல்லமுது அரவிந்த கோஷ் சொல்கிறார், “அக்னியைப் பற்றிய வேத மந்திரங்களில் கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கிறது. பாட்டின் பொருளாகிய அக்னி தேவனின் தழலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.” அரவிந்தரின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டி விட்டு பாரதி பேசுகிறார், “ஆம். உயர்ந்த கவிதையின் ...0 comments

  • பிக்கோலிம் புளுகு – 4

    தேமொழி (தொடர்ச்சி) முன் குறிப்பு: இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம். மராட்டியர்களின் பிக்கோலிம் ஊடுருவல்: சப்போரா ஆற்றின் வடகரையில் போர்சுக்கீசியர்களும், தென்கரையில் மராட்டியர்களும் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொண்ட பின்பு, ...0 comments

  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (15)

    வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (15)

    பவள சங்கரி தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும் சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான் உண்மையில் நீங்கள் அறிவுத்திறன் உடையவராய் இருக்க முடியும். ஜே.கிருஷ்ணமூர்த்தி - வாழ்வியல் ஞானி! ...0 comments

  • கண்ணா மூச்சு வேலைகள் வேண்டாம்

    வே.ம.அருச்சுணன் – மலேசியா இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். நமது இளைய தலைமுறையினரான ஆண்,பெண் இருபாலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது அரசாங்கத்தின் கடமை என்றாலும், இந்திய இளைஞர்கள் மிகவும் ஆபத்தான நடவடிக்கைகளில் இறங்கியதன் பயனாய் அவப்பெயரைத் தாங்கியிருக்கும் இவ்வேளையில் அவர்களைக் காப்பதும்,அவர்களுக்கு ...0 comments

  • அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்

    வெங்கட் சாமிநாதன் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, ...3 comments

  • நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! (4)

    நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! (4)

    செல்வன் இந்தத் தொடரில் கான்சர், டயபடிஸ், மாரடைப்பு, அல்சர், ஆஸ்த்மா முதலிய வியாதிகள் அனைத்தும் ஆதிமனிதனுக்கு இல்லை என்பதும் அதற்கு காரணம் அவன் வாழ்க்கை முறையும், உணவுமே எனும் கருத்து ஆராயப்பட்டது. குண்டு, ஒல்லி என்பதன் உளவியலை ஆராயாமல் இந்த ...0 comments

  • மெரினாவுக்குப் போயிருந்தேன்

    மெரினாவுக்குப் போயிருந்தேன்

    ஈரோடு கதிர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மெரினாவுக்குச் செல்கின்றேன். முப்பது நாட்களுக்குள் நான்காவது முறை வந்திருக்கும் சென்னைப் பயணம். சுமக்கத் திணறும் ஒரு பெரிய பாரத்தை கொஞ்சம் முட்டுக்கொடுத்துவிட்டு, சற்றே தளர்த்திக்கொண்ட லேசான மனோநிலையில் இருக்கின்றேன். அடுத்தடுத்த பயணம், உறக்கம் குறைந்த இரவுகள் என ...0 comments

  • தண்ணீர்… தண்ணீர்…!

      -கவிநயா ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. வீட்டுக்காரர் கதவைத் திறந்து பார்க்கிறார். முன் பின் தெரியாத இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். “யாரைப் பார்க்க வேண்டும்?” “உங்கள் வீட்டில் தண்ணீர்க் குழாய் ஏதாவது ஒழுகுகிறதா? அப்படியானால் சொல்லுங்கள். நாங்கள் இலவசமாக சரி ...4 comments

  • இறுக்கமாகிக் கொண்டிருக்கும் சமூக வாழ்க்கை …………

    எஸ் வி வேணுகோபாலன் அண்மையில் 'சிறப்பாக' ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் வந்திருக்கிறது: ''நீங்க நியூஸ் பேப்பரே படிக்கிறது இல்லையா?'' ''டெய்லி டேட் மாத்தி விக்கிறான்... அதை எதுக்குப் படிக்கணும்?'' இது நகைச்சுவைக்காக எழுதப் ...0 comments

  • மே (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    மே (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    வெங்கட் சாமிநாதன் கதைகளின் வருகை குறைந்ததற்குக் காரணம் எழுதுபவர்கள் பலருக்கு நாம்/ நான் உற்சாகம் கொடுக்கமுடியாமற் போவது தான் . வருவது முப்பது முப்பத்தைந்து கதைகளே ஆனாலும் ஒன்றிரண்டு நம்மை மிகவும் கவர்ந்து கொள்வதே பெரிய காரியம். ...8 comments

அனைத்து சிறப்பு செய்திகள்...

புத்தம் புதியவை

  • கரி உரி போர்த்தபிரான்

    கரி உரி போர்த்தபிரான்
    By: editor4

    19 Jun 2013

      -சு.ரவி     வணக்கம், வாழியநலம் சிதம்அரம் கீழ்க்கோபுர வாயிலருகில் உள்ள கஜசம்ஹாரமூர்த்தி என்னும் கரி உரி போர்த்த பிரான் திரு உருவம். அருகில் ஐயனின் உக்கிரம்ம்கண்டு அஞ்சி, குழந்தை முருகனை இறுகப் பற்றி விலகிச் செல்லும் உமையவள்.. பார்க்க, ரசிக்க......

  • அன்பே அழகானது. – பகுதி – 4
    By: ராஜ்ப்ரியன்

    19 Jun 2013

    ராஜ்ப்ரியன் கார்த்திகை விளம்பர நிறுவனம் என்ற போர்டு தொங்கிய கட்டடத்துக்குள் மதன் நுழைந்ததும் அந்த அலுவலகத்துக்குள் இருந்தவர்கள் எழுந்து குட்மார்னிங் சார் என்றனர். மதன் அப்படியே நின்று ஒருமுறை திரும்பி வாசல் பக்கம் பார்த்தான், வணக்கம் ...

  • வினையான விளையாட்டு
    By: பி.தமிழ்முகில் நீலமேகம்

    19 Jun 2013

        பி.தமிழ் முகில் நீலமேகம்       வனிதா, இளங்கலை இரண்டாமாண்டு பயிலும் மாணவி.அந்நகரிலிருக்கும் புகழ் ...

  • வார ராசி பலன்!…17-06-13 – 23-06-13
    By: காயத்ரி பாலசுப்ரமணியன்

    17 Jun 2013

    காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்த பாதிப்பும் நேராது. பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து ...

  • பிரசரெண்ட் ஊட்டு அக்கா!
    By: பழமைபேசி

    17 Jun 2013

    அவர் இருந்த வரையிலும் எப்பவும் வரவும் போகவுமா இருப்பாங்க ஆளுக! காலையில வந்து உக்காந்துட்டு இட்லி தோசை வேணாம் பசிக்குது சோறுதான் வேணும்பாங்க! மத்தியான நேரத்துல வந்துட்டு குடிக்கக் காப்பி குடுக்குறீங்களாம்பாங்க! கூட வந்தவனே சொல்வான் காப்பி வேண்டாங்க அண்ணி மோர் குடுங்கன்னு சொல்லுவான்! ரெண்டு பேருக்கு ரெண்டும் குடுப்பேன்!! ராத்திரி ...

  • மணவாளன்

    மணவாளன்
    By: பழமைபேசி

    17 Jun 2013

    என்ன செய்வதென்பது இன்னும் தீர்மானமாகவில்லை. இதுதான் பிரச்சினையென்பது கூட அவளுக்கு இன்னும் முடிவாகத் தெரிந்திருக்கவில்லை. தாம் தவறிழைத்து விட்டதாக எண்ணி அவள் அழுவது ...

  • மரமேறி சொன்ன மந்திரப் பொருள்
    By: சு.கோதண்டராமன்

    14 Jun 2013

    சு. கோதண்டராமன் இரவு பத்து மணி இருக்கும் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்திருந்தேன். கீய்ங், கீய்ங் என்று நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டுக் கண் விழித்தேன். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன். என் வீட்டிற்கு அடுத்தாற்போல் ...

  • வாழ்க்கை நலம் – 13
    By: தேமொழி

    14 Jun 2013

    13.  நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள் குன்றக்குடி அடிகள் இன்பம் மனிதனால் உருவாக்கப் பெற்று அவனே துய்த்து மகிழும் ஓர் உணர்வு. இந்த இன்பம் என்பது அணுகும் வகையால் மனிதனுக்கு மனிதன் மாறும். ஒரு மனிதனுடைய வாழ்நாள்களிலே கூட ...

  • காலம் காலமாய்...

    காலம் காலமாய்…
    By: செண்பக ஜெகதீசன்

    14 Jun 2013

     செண்பக ஜெகதீசன் கட்டிமுடித்த கோபுரம் கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை..   குறுக்கே நிற்பது காலம்தான்- கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் கோபுரமாகலாம்.. கோபுரம், கொட்டிச் சிதறிய செங்கல்களாகலாம்..   மாறுதல்தானே முகவரி இறைவனுக்கு...!  படத்துக்கு நன்றி http://www.apendowments.gov.in/Kasapuram/Photo%20Library/Forms/DispForm.aspx?ID=11

  • அன்பைத் தந்து இறையாகு
    By: சத்திய மணி

    14 Jun 2013

      சத்திய மணி கொதித்து நீயும் முகிலாகு குளிர்ந்து  நீயும் மழையாகு விதையில் இருந்து மரமாகு கனிகள் உதிர்ந்து விதையாகு   கருவம்    ஒழித்து மொட்டாகு உருவம்    உரித்து மலராகு இரவல்    கேட்டு இலையாகு இருக்கும் வரையில்  விருந்தாகு   குழப்பம்  விலக்கும் குணமாகு கலக்கம்  கழிக்கும்   கணையாகு விளக்கம் வழங்கும் அறிவாகு இலக்கம்  இல்லா    ...

  • வேண்டச்செய்வதும் தமிழன்றோ!!
    By: சத்திய மணி

    12 Jun 2013

      சத்தியமணி பார்க்க பார்க்க பரவசமாய் படிக்க  படிக்க  நவரச‌மாய் ருசிக்க  ருசிக்க   மதுரசமாய் ரசிக்க    ரசிக்க     தமிழ்வசமாய் ()   நினைக்க நினைக்க கருத்தூறும் சலிக்க     சலிக்க  சொல்சேரும் பழிக்க  பழிக்க    படைப்பாகும் களிக்க களிக்க    பிறப்பாகும் ()   குதிக்க குதிக்க ஆடற்கலை பதிக்க  பதிக்க  காதற்கலை உதிர்க்க உதிர்க்க மழலைகளாய் இனிக்கச் ...

  • அன்பே அழகானது- பகுதி – 3
    By: ராஜ்ப்ரியன்

    12 Jun 2013

    ராஜ்ப்ரியன் கிச்சனை க்ளீன் செய்துக்கொண்டு இருந்தபோது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. வெளியே வந்து கதவை திறந்தபோது வணக்கம் சார் என்றார் 45 வயது மதிக்கதக்க ஒருவர். சொல்லுங்க. எம் பேரு மணி சார். ஆட்டோ ஓட்டறன். ...

  • சம்பு நடம்பயிலும் தருணம்

    சம்பு நடம்பயிலும் தருணம்
    By: editor4

    12 Jun 2013

      -சு.ரவி ஸ்ப்தஸ்வரங்கள் உடன் உதயம்.. விரிசடை முகிலென வான்மேல் பரவிட பொறியுறு நுதலிடை எரியழல் நடமிட ஏழுலகங்களும் தூளி பறந்திட பூத கணங்களின் கோஷ மெழுந்திட கங்கை குலுங்கிட, தண்மதி உருகிட அங்கை ...

  • அனுதாபம்
    By: கீதா மதிவாணன்

    12 Jun 2013

      -கீதா மதிவாணன்   உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?   நான் கலங்கிநிற்கும்போதெல்லாம் கருணை காட்டுகிறாய் நீயும். ஒன்றுக்கொன்று சமன் செய்தாலும் நன்றியால் நிறைகிறேன் நாளும்! ஆனாலும் அந்நன்றிக்கடனானது எனையழுத்தும் அதிபாரமானது. உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?   என்னுடைய ஒரு பெருமூச்சேனும் உன்னுடையதாகுமோ ஒருநாளேனும்? அவ்விழிகளில் வழியக்கூடுமோ இவ்விழிகளின் கண்ணீர்த்தாரை? சத்தியத்தை மூடிவைக்கலாம், சத்தத்தை எதுவரை முடியும்? உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன?   அடுத்தவருக்கு ...

  • பேனா
    By: பி.தமிழ்முகில் நீலமேகம்

    12 Jun 2013

      பி.தமிழ் முகில் நீலமேகம்...

மறு பகிர்வு

செய்திகள்



  1. மாதவன் இளங்கோ: உளமார்ந்த வாழ்த்துகள் சுந்தர்ஜ...
  2. சுந்தர்ஜி: என் கவிதைக்காக நீங்கள் அளித்தி...
  3. மாதவன் இளங்கோ: சகோ, குழந்தை கொள்ளை அழகு!!! If...
  4. s v venugopalan: மற்ற உயிரினங்கள் தேவைக்கே அடுத...
  5. rvishalam: அன்பு  பழமைபேசி   மிகவும் நிதர...
  6. rvishalam: அன்பு பவளா எந்தப்பிரசனையாக இரு...
  7. தனுசு: மரணமடைந்த அந்த பெண்ணின் ஆத்மா ...
  8. Geetha Sambasivam: கண்ணீரே வந்துவிட்டது.  அதிலும்...
  9. பழமைபேசி: சுந்தர்ஜி, ஜே.கிருஷ்ணமூர்த்தி ...
  10. மாதவன் இளங்கோ: நன்றி, சகோ! ஆமாம். கொஞ்சம் நீட...
  11. பழமைபேசி: நல்ல கதைக்களம். கதையின் நீளம் ...
  12. மாதவன் இளங்கோ: "ஒ ! சட்டை மேலே எவ்ளோ பட்டன்" ...
  13. மாதவன் இளங்கோ: பனிப்பொழிவு கற்பனையையும், எழுத...
  14. ஒ ! சட்டை மேலே எவ்ளோ பட்டன்: நம்ம பேஜ் அவ்ளோ பிரபலம் ஆயிடுச...
  15. பி.தமிழ்முகில் நீலமேகம்: தங்களது அன்பான கருத்துரைக்கும்...
  16. பவள சங்கரி: அன்பினிய கவிஞர் திரு சச்சிதானந...
  17. பவள சங்கரி: அன்பினிய கவிஞர் திரு செண்பக ஜெ...
  18. பவள சங்கரி: அன்பின் திரு அப்பாதுரை, தங்...
  19. பவள சங்கரி: அன்பின் திரு சத்திய மணி, அன...
  20. பவள சங்கரி: அன்பின் திரு தனுசு, உங்களுட...
  1. பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் - 13 27 comments
  2. பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 27 comments
  3. உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
  4. நம்மில் ஒருவர்.... 24 comments
  5. திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013 24 comments
  6. ‘க்யூட்’ 23 comments
  7. வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 23 comments
  8. நாம் பெத்த ராசா.... 23 comments
  9. வல்லமையாளர் விருது! 22 comments
  10. சீரகம்.. 20 comments
  11. மந்தரை 19 comments
  12. முனைவர் பட்டம் பெற்றேன் 19 comments
  13. 'கம்பனின் காவியம்” ;இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?" 19 comments
  14. சொக்காய் 19 comments
  15. எஸ்.எம்.எஸ்.எம்டன் 22-09-1914 18 comments
  16. நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்! - பகுதி - 1 18 comments
  17. அழிக்கலாமா தமிழர் பராம்பரீயத்தை? 18 comments
  18. மொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்) 18 comments
  19. ஆராதனா 18 comments
  20. இந்த வார வல்லமையாளர்! 17 comments
அண்ணாகண்ணன் அவ்வை மகள் இ.அண்ணாமலை இசைக்கவி ரமணன் இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி என்.கணேசன் கவிநயா காயத்ரி பாலசுப்ரமணியன் கி.காளைராசன் குமரி எஸ். நீலகண்டன் சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி செண்பக ஜெகதீசன் செய்திகள் செல்வரகு தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திரை திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிகில் முருகன் பழமைபேசி பவள சங்கரி திருநாவுக்கரசு பாகம்பிரியாள் பிச்சினிக்காடு இளங்கோ பிரான்ஸ் பெஞ்சமின் லெபோ பெருவை பார்த்தசாரதி மறவன்புலவு க.சச்சிதானந்தன் மலர் சபா முகில் தினகரன் மோகன் குமார் வருணன் வல்லமையாளர் விசாலம் விஜயகுமார் வெங்கட் சாமிநாதன் வையவன் ஷைலஜா ஸ்ரீஜா வெங்கடேஷ்

இலக்கியம்

Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.