Vallamai Flicker Group Gallery
சிந்தனைக்கு விருந்து
-
பாரதியின் வேத முகம் – 15 19 Jun 2013
-சு.கோதண்டராமன் செங்கதிர்த் தேவன் பாரதி பூணூலைக் கழற்றி எறிந்ததாக ஒரு திரைப்படத்தில் காட்டுகிறார்கள். அதற்கான சான்று எதுவும் அவரது எழுத்துகளில் இல்லை. மாறாக அவர் பிராமண தர்மத்தில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பதையே அவரது படைப்புகள் காட்டுகின்றன. காஷ்மீர இந்துக்கள் எல்லோருமே பிராமணர்கள், வேறு சாதியினரே அங்கு இல்லை என்கிறார் பாரதி. தமிழ் நாட்டிலும் பிராமணர் அல்லாதார்க்குப் பூணூல் அணிவித்து, மது மாமிசங்களை நிறுத்தச் சொல்லி எல்லோரையும் பிராமணர் ஆக்க வேண்டும் என்றும் சொல்கிறார் அவர். அவர் ...
சிறப்பானவை மேலும்...
-
இந்த வார வல்லமையாளர்
வெ.திவாகர் சென்ற வாரம் ஹைதராபாதில் மணமான ஒரு பெண், தன் கணவனின் கொடுமை தாங்காமல் திடீரென மூன்றாவது மாடியில் இருந்து குதித்து, 'தம்'மெனப் பெரிய சப்தத்துடன் கீழே விழுந்து மரணித்துப் போன காட்சி.. நாங்கள் அப்போது ...5 comments
-
மொட்டைக்காளி
-விசாலம் காளியின் பல ரூபங்கள் கண்டிருக்கிறோம் .இது என்ன மொட்டைக்காளி என்று யோசிக்கிறீர்களா? இந்தக்காளி கோயிலில் இருப்பவள் இல்லை . இது என் வீட்டில் பல்லாண்டுகளாக வாழையடி வாழையாக பயணித்து வரும் ஒரு இலுப்பச்சட்டி. இந்த இலுப்பச்சட்டி என்ற பெயர் எதனால் வந்திருக்கும்? இரும்பினால் செய்த சட்டியானதால் வந்திருக்குமோ? சரி ...0 comments
-
நான் அறிந்த சிலம்பு – 76 (17.06.13)
மலர் சபா புகார்க்காண்டம் - 08. வேனில் காதை யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில் மாதவி மயங்குதல் வலக்கையதன் பெருவிரல் வளைத்து மற்ற விரல்களை நிமிர்த்தி யாழதன் தண்டின் மீது அக்கையை வைத்து அது அசைந்திடாதபடி பிடித்தாள். இடக்கையதன் நான்கு விரல்களை மாடகம் ...0 comments
-
பாரதியின் வேத முகம் – 14
-சு.கோதண்டராமன் வாயுவாகி வெளியை அளந்தனை வேதக் கருத்துகளைத் தன் பாடல்களில் பாரதி பயன்படுத்தியதைப் பார்த்தோம். வேத சூக்தங்களில் சிலவற்றை அவர் மொழிபெயர்த்ததையும் அறிந்தோம். ஒரு சிறிய வேத மந்திரத்தை விளக்கிப் பாரதி பல பக்கங்களில் எழுதிய வசன கவிதை ஒன்றையும் இப்பொழுது பார்ப்போம். வேதத்தில் வரும் ‘நமஸ்தே வாயோ ...0 comments
-
வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (16)
பவள சங்கரி உள்ளார்ந்த ஒரு நெடும் பயணமே மிகவும் நீண்ட பயணம். ஒருவர் தம்முடைய இலக்கை அடைய முனையும் போது தம்முடைய ...1 comment
-
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(61)
சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! இனிய வணக்கங்கள். வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும். தொடக்கம் அனைவருக்கும் ஓரே மாதிரியாக அமைந்தாலும் முடிவில் அனைவரும் வித்தியாசமான முடிவுகளையே சந்திக்கிறோம். ஆனால் இம்முடிவு காலத்தின் படி எமக்குக் கிடைக்கிறது எனும் வாதத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் இம்முடிவின் ...0 comments
-
தன்மையணி. இசையும் கோயிலும் 1,2,3…
இன்னம்பூரான் “எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்குஞ் சொன்முறை தொடுப்பது நன்மையாகும்.” (தண்டியலங்காரம்: 2) தண்டியலங்காரத்தின் முதன்மை ஸ்தானம் தன்மையணிக்கே. உள்ளது உள்ளபடி. ...1 comment
-
நான் அறிந்த சிலம்பு – 75 (10.06.13)
மலர் சபா புகார்க்காண்டம் - 08. வேனில் காதை தாழை மடலவிழ்க்கும் கானற்சோலையில் கடல் விளையாட்டு கண்டு களித்தபோது ஊடி நின்ற கோவலன் பிரிந்து சென்றிட தான் மட்டும் தனியளாய் இல்லம் புகுந்தனள் கரிய மலர் போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி. பின் குயிலோன் ...0 comments
-
மிஸ்ட் கால்
எஸ் வி வேணுகோபாலன் தினமும் காலையில் முக்கியமாகத் தேவைப்படும் வேளையிலோ, இரவிலோ தமது கைப்பேசியை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் அதைத் தேடுவது பலருக்கும் தவிர்க்க முடியாத வாழ்க்கை விதியாகிவிட்டது. உடனே, பக்கத்தில் கிடைக்கும் ஒரு தொலைபேசி அல்லது அலைபேசியில் தமது ...0 comments
-
நீயும், நானும், விஞ்ஞானமும் -2
இன்னம்பூரான் (‘... ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை...’)... ‘வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்.அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம். சிங்களத் தீவினிக்கோர் பாலம் ...0 comments
-
பாரதியின் வேத முகம் – 13
-சு.கோதண்டராமன் கவிவாணர்க்கு நல்லமுது அரவிந்த கோஷ் சொல்கிறார், “அக்னியைப் பற்றிய வேத மந்திரங்களில் கவிதை மிகவும் செழிப்புற்றிருக்கிறது. பாட்டின் பொருளாகிய அக்னி தேவனின் தழலும் ஒளியும் பாடுகிற ரிஷிகளின் அறிவிலே தாவி விட்டன போலும்.” அரவிந்தரின் இந்தக் கருத்தை மேற்கோள் காட்டி விட்டு பாரதி பேசுகிறார், “ஆம். உயர்ந்த கவிதையின் ...0 comments
-
பிக்கோலிம் புளுகு – 4
தேமொழி (தொடர்ச்சி) முன் குறிப்பு: இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம். மராட்டியர்களின் பிக்கோலிம் ஊடுருவல்: சப்போரா ஆற்றின் வடகரையில் போர்சுக்கீசியர்களும், தென்கரையில் மராட்டியர்களும் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொண்ட பின்பு, ...0 comments
-
வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (15)
பவள சங்கரி தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும் சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான் உண்மையில் நீங்கள் அறிவுத்திறன் உடையவராய் இருக்க முடியும். ஜே.கிருஷ்ணமூர்த்தி - வாழ்வியல் ஞானி! ...0 comments
-
கண்ணா மூச்சு வேலைகள் வேண்டாம்
வே.ம.அருச்சுணன் – மலேசியா இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். நமது இளைய தலைமுறையினரான ஆண்,பெண் இருபாலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது அரசாங்கத்தின் கடமை என்றாலும், இந்திய இளைஞர்கள் மிகவும் ஆபத்தான நடவடிக்கைகளில் இறங்கியதன் பயனாய் அவப்பெயரைத் தாங்கியிருக்கும் இவ்வேளையில் அவர்களைக் காப்பதும்,அவர்களுக்கு ...0 comments
-
அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்
வெங்கட் சாமிநாதன் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை. தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, ...3 comments
-
நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! (4)
செல்வன் இந்தத் தொடரில் கான்சர், டயபடிஸ், மாரடைப்பு, அல்சர், ஆஸ்த்மா முதலிய வியாதிகள் அனைத்தும் ஆதிமனிதனுக்கு இல்லை என்பதும் அதற்கு காரணம் அவன் வாழ்க்கை முறையும், உணவுமே எனும் கருத்து ஆராயப்பட்டது. குண்டு, ஒல்லி என்பதன் உளவியலை ஆராயாமல் இந்த ...0 comments
-
மெரினாவுக்குப் போயிருந்தேன்
ஈரோடு கதிர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மெரினாவுக்குச் செல்கின்றேன். முப்பது நாட்களுக்குள் நான்காவது முறை வந்திருக்கும் சென்னைப் பயணம். சுமக்கத் திணறும் ஒரு பெரிய பாரத்தை கொஞ்சம் முட்டுக்கொடுத்துவிட்டு, சற்றே தளர்த்திக்கொண்ட லேசான மனோநிலையில் இருக்கின்றேன். அடுத்தடுத்த பயணம், உறக்கம் குறைந்த இரவுகள் என ...0 comments
-
தண்ணீர்… தண்ணீர்…!
-கவிநயா ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. வீட்டுக்காரர் கதவைத் திறந்து பார்க்கிறார். முன் பின் தெரியாத இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். “யாரைப் பார்க்க வேண்டும்?” “உங்கள் வீட்டில் தண்ணீர்க் குழாய் ஏதாவது ஒழுகுகிறதா? அப்படியானால் சொல்லுங்கள். நாங்கள் இலவசமாக சரி ...4 comments
-
இறுக்கமாகிக் கொண்டிருக்கும் சமூக வாழ்க்கை …………
எஸ் வி வேணுகோபாலன் அண்மையில் 'சிறப்பாக' ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் வந்திருக்கிறது: ''நீங்க நியூஸ் பேப்பரே படிக்கிறது இல்லையா?'' ''டெய்லி டேட் மாத்தி விக்கிறான்... அதை எதுக்குப் படிக்கணும்?'' இது நகைச்சுவைக்காக எழுதப் ...0 comments
-
மே (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!
வெங்கட் சாமிநாதன் கதைகளின் வருகை குறைந்ததற்குக் காரணம் எழுதுபவர்கள் பலருக்கு நாம்/ நான் உற்சாகம் கொடுக்கமுடியாமற் போவது தான் . வருவது முப்பது முப்பத்தைந்து கதைகளே ஆனாலும் ஒன்றிரண்டு நம்மை மிகவும் கவர்ந்து கொள்வதே பெரிய காரியம். ...8 comments
புத்தம் புதியவை
-
கரி உரி போர்த்தபிரான்
By: editor419 Jun 2013-சு.ரவி வணக்கம், வாழியநலம் சிதம்அரம் கீழ்க்கோபுர வாயிலருகில் உள்ள கஜசம்ஹாரமூர்த்தி என்னும் கரி உரி போர்த்த பிரான் திரு உருவம். அருகில் ஐயனின் உக்கிரம்ம்கண்டு அஞ்சி, குழந்தை முருகனை இறுகப் பற்றி விலகிச் செல்லும் உமையவள்.. பார்க்க, ரசிக்க......
-
அன்பே அழகானது. – பகுதி – 4
By: ராஜ்ப்ரியன்19 Jun 2013ராஜ்ப்ரியன் கார்த்திகை விளம்பர நிறுவனம் என்ற போர்டு தொங்கிய கட்டடத்துக்குள் மதன் நுழைந்ததும் அந்த அலுவலகத்துக்குள் இருந்தவர்கள் எழுந்து குட்மார்னிங் சார் என்றனர். மதன் அப்படியே நின்று ஒருமுறை திரும்பி வாசல் பக்கம் பார்த்தான், வணக்கம் ...
-
வினையான விளையாட்டு
By: பி.தமிழ்முகில் நீலமேகம்19 Jun 2013பி.தமிழ் முகில் நீலமேகம் வனிதா, இளங்கலை இரண்டாமாண்டு பயிலும் மாணவி.அந்நகரிலிருக்கும் புகழ் ...
-
வார ராசி பலன்!…17-06-13 – 23-06-13
By: காயத்ரி பாலசுப்ரமணியன்17 Jun 2013காயத்ரி பாலசுப்ரமணியன் மேஷம்: மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்த பாதிப்பும் நேராது. பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து ...
-
பிரசரெண்ட் ஊட்டு அக்கா!
By: பழமைபேசி17 Jun 2013அவர் இருந்த வரையிலும் எப்பவும் வரவும் போகவுமா இருப்பாங்க ஆளுக! காலையில வந்து உக்காந்துட்டு இட்லி தோசை வேணாம் பசிக்குது சோறுதான் வேணும்பாங்க! மத்தியான நேரத்துல வந்துட்டு குடிக்கக் காப்பி குடுக்குறீங்களாம்பாங்க! கூட வந்தவனே சொல்வான் காப்பி வேண்டாங்க அண்ணி மோர் குடுங்கன்னு சொல்லுவான்! ரெண்டு பேருக்கு ரெண்டும் குடுப்பேன்!! ராத்திரி ...
-
மரமேறி சொன்ன மந்திரப் பொருள்
By: சு.கோதண்டராமன்14 Jun 2013சு. கோதண்டராமன் இரவு பத்து மணி இருக்கும் அப்பொழுது தான் உறங்க ஆரம்பித்திருந்தேன். கீய்ங், கீய்ங் என்று நாய்க் குட்டிகள் கத்தும் சத்தம் கேட்டுக் கண் விழித்தேன். மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன். என் வீட்டிற்கு அடுத்தாற்போல் ...
-
வாழ்க்கை நலம் – 13
By: தேமொழி14 Jun 201313. நல்வாழ்க்கையின் இரட்டை நாடிகள் குன்றக்குடி அடிகள் இன்பம் மனிதனால் உருவாக்கப் பெற்று அவனே துய்த்து மகிழும் ஓர் உணர்வு. இந்த இன்பம் என்பது அணுகும் வகையால் மனிதனுக்கு மனிதன் மாறும். ஒரு மனிதனுடைய வாழ்நாள்களிலே கூட ...
-
காலம் காலமாய்…
By: செண்பக ஜெகதீசன்14 Jun 2013செண்பக ஜெகதீசன் கட்டிமுடித்த கோபுரம் கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை.. குறுக்கே நிற்பது காலம்தான்- கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் கோபுரமாகலாம்.. கோபுரம், கொட்டிச் சிதறிய செங்கல்களாகலாம்.. மாறுதல்தானே முகவரி இறைவனுக்கு...! படத்துக்கு நன்றி http://www.apendowments.gov.in/Kasapuram/Photo%20Library/Forms/DispForm.aspx?ID=11
-
அன்பைத் தந்து இறையாகு
By: சத்திய மணி14 Jun 2013சத்திய மணி கொதித்து நீயும் முகிலாகு குளிர்ந்து நீயும் மழையாகு விதையில் இருந்து மரமாகு கனிகள் உதிர்ந்து விதையாகு கருவம் ஒழித்து மொட்டாகு உருவம் உரித்து மலராகு இரவல் கேட்டு இலையாகு இருக்கும் வரையில் விருந்தாகு குழப்பம் விலக்கும் குணமாகு கலக்கம் கழிக்கும் கணையாகு விளக்கம் வழங்கும் அறிவாகு இலக்கம் இல்லா ...
-
வேண்டச்செய்வதும் தமிழன்றோ!!
By: சத்திய மணி12 Jun 2013சத்தியமணி பார்க்க பார்க்க பரவசமாய் படிக்க படிக்க நவரசமாய் ருசிக்க ருசிக்க மதுரசமாய் ரசிக்க ரசிக்க தமிழ்வசமாய் () நினைக்க நினைக்க கருத்தூறும் சலிக்க சலிக்க சொல்சேரும் பழிக்க பழிக்க படைப்பாகும் களிக்க களிக்க பிறப்பாகும் () குதிக்க குதிக்க ஆடற்கலை பதிக்க பதிக்க காதற்கலை உதிர்க்க உதிர்க்க மழலைகளாய் இனிக்கச் ...
-
அன்பே அழகானது- பகுதி – 3
By: ராஜ்ப்ரியன்12 Jun 2013ராஜ்ப்ரியன் கிச்சனை க்ளீன் செய்துக்கொண்டு இருந்தபோது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. வெளியே வந்து கதவை திறந்தபோது வணக்கம் சார் என்றார் 45 வயது மதிக்கதக்க ஒருவர். சொல்லுங்க. எம் பேரு மணி சார். ஆட்டோ ஓட்டறன். ...
-
சம்பு நடம்பயிலும் தருணம்
By: editor412 Jun 2013-சு.ரவி ஸ்ப்தஸ்வரங்கள் உடன் உதயம்.. விரிசடை முகிலென வான்மேல் பரவிட பொறியுறு நுதலிடை எரியழல் நடமிட ஏழுலகங்களும் தூளி பறந்திட பூத கணங்களின் கோஷ மெழுந்திட கங்கை குலுங்கிட, தண்மதி உருகிட அங்கை ...
-
அனுதாபம்
By: கீதா மதிவாணன்12 Jun 2013-கீதா மதிவாணன் உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன? நான் கலங்கிநிற்கும்போதெல்லாம் கருணை காட்டுகிறாய் நீயும். ஒன்றுக்கொன்று சமன் செய்தாலும் நன்றியால் நிறைகிறேன் நாளும்! ஆனாலும் அந்நன்றிக்கடனானது எனையழுத்தும் அதிபாரமானது. உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன? என்னுடைய ஒரு பெருமூச்சேனும் உன்னுடையதாகுமோ ஒருநாளேனும்? அவ்விழிகளில் வழியக்கூடுமோ இவ்விழிகளின் கண்ணீர்த்தாரை? சத்தியத்தை மூடிவைக்கலாம், சத்தத்தை எதுவரை முடியும்? உன் அனுதாபத்தால் எனக்காவதென்ன? அடுத்தவருக்கு ...
மறு பகிர்வு
-
மாலைகொடு வீரைய்யா!
By: தனுசு10 Jun 2013- தனுசு வண்டி ஒட்டும் வீரைய்யா! சண்டிதனம் ஏனைய்யா? ஒண்டிக்கட்டை நானையா -என்னை கட்டிக் கொண்டு போய்யா! முருக்கு மீசை மாமனே! திறுக்கை மீன் நானாவேன் திருக்கிக் கொண்டு போவானேன்? செருக்கு வேண்டாம் கோமானே. எட்டு பத்து சிங்கக்குட்டி பெத்துத்தாறேன் புள்ளக்குட்டி -இந்த வெல்லக்கட்டி சொல்லுறதைக் கேளைய்யா-என் மயிலக்காளை பொன்னையா! . விடலைக்கோழி ...
-
1 (a): தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை! ஒரு முகாந்திரத்தின் ஃப்ளேஷ் செய்தி
By: இன்னம்பூரான்21 May 2013இன்னம்பூரான் சில நிமிடங்களுக்கு முன் இந்திய நாளிதழ்களில் தணிக்கைத்துறையின் தலைவராக (ஸீ.ஏ.ஜி.) திரு. சஷிகாந்த் ...
-
காதல் நாற்பது – எலிஸபெத் பிரௌனிங் – தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்
By: சி.ஜெயபாரதன்19 Mar 2013எலிஸபெத் பிரௌனிங் (1806-1861) தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நானொரு கறுப்பி ...
-
போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!
By: இன்னம்பூரான்30 Jan 2013இன்னம்பூரான் போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி! அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய ...
-
ஒரு பனை வளைகிறது .. !
By: சி.ஜெயபாரதன்26 Jan 2013சி. ஜெயபாரதன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த இந்துவுக்குத் தாகம் பொறுக்க முடியவில்லை. நேராக சமையல் அறைக்குள் ...
செய்திகள்
-
திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013
By: செய்தியாளர்-110 Jun 2013திருப்பூர் மத்திய அரிமா சங்கம் திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013...
-
9வது முறையாக 10ம் வகுப்பில் 100% தேர்ச்சி! சேவாலயா மாணவர்களின் சாதனை!
By: செய்தியாளர்-131 May 2013SEVALAYA (Registered Charitable Trust) F B1, First Floor, Pld no 10. New no 24, Kesava perumal Westward ...
-
‘குருகுலம்’
By: செல்வரகு21 May 2013செல்வரகு (திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 pm மணிக்கு) நம் பாரம்பரியமான ...
-
“திரையும் கறையும்”
By: செல்வரகு21 May 2013செல்வரகு (சனிகிழமை தோறும் இரவு 9 மணிக்கு) சத்தியம் தொலைக்காட்சியில் சனிகிழமை தோறும் இரவு ...
-
“பகல் மின்னல்கள்”
By: செல்வரகு14 May 2013செல்வரகு “பகல் மின்னல்கள்” (தினமும் நண்பகல் 12 மணி முதல் 1 மணிவரை) ...
-
“வரலாற்றின் மறுபக்கம்.”
By: செல்வரகு06 May 2013செல்வரகு (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு) “வரலாற்றின் மறுபக்கம்.” சத்தியம் தொலைக்காட்சி ...
-
Inauguration of the “International year of water cooperation – 2013”
By: செய்தியாளர்-121 Apr 2013RAJIV GANDHI COLLEGE OF ENGINEERING Nemili, Sriperumbudur - 602 105 The Management, Principal, Staff and Students cordially invite for Inauguration of ...
-
சேவாலயாவின் விழாக்கள்
By: செய்தியாளர்-120 Apr 2013Online donation via http://www.globalgiving.org/projects/support-destitute-rural-poor-children-senior-citizens/....
-
பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் – 48 06 May 2013
இன்றைய எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் வேறுவேறு மொழிகளா? -இணையக் குழுக்களில் விவாதிக்கப்படும் கேள்வி வல்லமையில் என் முப்பத்தைந்தாம் கேள்வி-பதிலில் இன்றைய எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள சில இலக்கண வேறுபாடுகளை எழுதினேன். மேலே உள்ள கேள்வி ...
-
சட்ட ஆலோசனைகள் – மோகன் குமார்13 Apr 2012
மோகன் குமார் - Mohan Kumar" <snehamohankumar@yahoo.co.in>, சென்னையில் ஒரு நிறுவனத்தில் AGM லீகல் & கம்பனி செகரட்டரி ஆக பணி புரியும் இவர் BL ACS ICWA ...
- மாதவன் இளங்கோ: உளமார்ந்த வாழ்த்துகள் சுந்தர்ஜ...
- சுந்தர்ஜி: என் கவிதைக்காக நீங்கள் அளித்தி...
- மாதவன் இளங்கோ: சகோ, குழந்தை கொள்ளை அழகு!!! If...
- s v venugopalan: மற்ற உயிரினங்கள் தேவைக்கே அடுத...
- rvishalam: அன்பு பழமைபேசி மிகவும் நிதர...
- rvishalam: அன்பு பவளா எந்தப்பிரசனையாக இரு...
- தனுசு: மரணமடைந்த அந்த பெண்ணின் ஆத்மா ...
- Geetha Sambasivam: கண்ணீரே வந்துவிட்டது. அதிலும்...
- பழமைபேசி: சுந்தர்ஜி, ஜே.கிருஷ்ணமூர்த்தி ...
- மாதவன் இளங்கோ: நன்றி, சகோ! ஆமாம். கொஞ்சம் நீட...
- பழமைபேசி: நல்ல கதைக்களம். கதையின் நீளம் ...
- மாதவன் இளங்கோ: "ஒ ! சட்டை மேலே எவ்ளோ பட்டன்" ...
- மாதவன் இளங்கோ: பனிப்பொழிவு கற்பனையையும், எழுத...
- ஒ ! சட்டை மேலே எவ்ளோ பட்டன்: நம்ம பேஜ் அவ்ளோ பிரபலம் ஆயிடுச...
- பி.தமிழ்முகில் நீலமேகம்: தங்களது அன்பான கருத்துரைக்கும்...
- பவள சங்கரி: அன்பினிய கவிஞர் திரு சச்சிதானந...
- பவள சங்கரி: அன்பினிய கவிஞர் திரு செண்பக ஜெ...
- பவள சங்கரி: அன்பின் திரு அப்பாதுரை, தங்...
- பவள சங்கரி: அன்பின் திரு சத்திய மணி, அன...
- பவள சங்கரி: அன்பின் திரு தனுசு, உங்களுட...
- பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் - 13 27 comments
- பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 27 comments
- உணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments
- நம்மில் ஒருவர்.... 24 comments
- திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2013 24 comments
- ‘க்யூட்’ 23 comments
- வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 23 comments
- நாம் பெத்த ராசா.... 23 comments
- வல்லமையாளர் விருது! 22 comments
- சீரகம்.. 20 comments
- மந்தரை 19 comments
- முனைவர் பட்டம் பெற்றேன் 19 comments
- 'கம்பனின் காவியம்” ;இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?" 19 comments
- சொக்காய் 19 comments
- எஸ்.எம்.எஸ்.எம்டன் 22-09-1914 18 comments
- நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்! - பகுதி - 1 18 comments
- அழிக்கலாமா தமிழர் பராம்பரீயத்தை? 18 comments
- மொபைல் டாக் ஷோ (வெண்டைக்காய்) 18 comments
- ஆராதனா 18 comments
- இந்த வார வல்லமையாளர்! 17 comments
இலக்கியம்
-
விஞ்ஞான,கணித மேதைகள்-Fibonacci
சு.ரவி LEONARDO FIBONACCI (1170-1230) இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கணித மேதை ஃபிபோனாக்கி தந்த கணக்கு இது: " உன்னிடம் ஒரு ஜோடி ...1 comment
-
வால் நட்சத்திரமும் ஒரு சீகல் பறவையும்
கார்கில் ஜெய் "பான் ஸ்டார் வால் நட்சத்திரம் (பவர் ஸ்டார் அல்ல : http://www.space.com/20147-comet-pan-starrs-sunset-viewing.html), அந்தி நேரத்தில் அடிவானத்தில் தென்மேற்கு திசையில் தோன்றும்" என விண்வெளி ...2 comments
-
அறுமுகநூறு (3)
சச்சிதானந்தம் அறுமுகநூறு தமிழெனும் மந்திரம் தருவாய் போற்றி, உமியெனும் செருக்கை அறுப்பாய் போற்றி, சிமிழெனக் குவிந்த குறுநகை போற்றி, அமிழ்ந்திடும் மனமுன் அடியைப் ...2 comments
-
பயன் என்ன ? – சத்தியமணி
பார்வை முன்னால் நடக்கும் கொடுமை பாராதிருப்பதில் பயன் என்ன ? சால்வை மூடிட வலம்வர கொடியோர் சாடாதிருப்பதில் பயன் என்ன? வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை வீழாதிருப்பதில் பயன் என்ன? போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை வாழ்க்கை நடத்திட பயன் என்ன? படிப்பை கொடுத்தோ சொத்தை ...3 comments
-
தடையைத் தகர்த்தெரிந்த தன்னம்பிக்கை!
பவள சங்கரி உழைக்கும் கரங்கள்! சென்னை அண்ணாநகர் பக்கம் செல்பவர்கள் காலை எட்டு மணி தொடங்கி மாலை ஆறு மணி வரை ஒரு 58 வயது பெண்மணி, முகம் ...10 comments
-
நான் அறிந்த சிலம்பு – 60 (25.02.13)
மலர் சபா புகார்க் காண்டம் - 07. கானல் வரி (23) காமம் சாலா இளமையோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தியோன் சொல்லுதல் இளமையான அன்னமே! நீ இவளுடன் நடந்திடாதே! ...0 comments
-
பாரதியின் வேத முகம் – 2
சூழ்ந்ததெல்லாம் கடவுள் சு.கோதண்டராமன் கடவுள் எங்கே இருக்கிறார்? தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார் என்று சொல்கிறோம். அதற்குச் சான்றாகப் பிரகலாதன் ...0 comments
-
இஸ்ரேல் பயணம் – 9
நாகேஸ்வரி அண்ணாமலை ஜோர்டனைச் சேர்ந்த வெஸ்ட் பேங்கின் (ஜோர்டன் நதியின் மேற்குப் பகுதி) பெரும்பகுதியை இஸ்ரேல் 1967 போரில் பிடித்துக்கொண்டது. இந்தப் பகுதி தற்போது ...1 comment
-
கணக்குப் பார்த்துக் காதல் வந்ததா?
தேமொழி படத்தில் உள்ள காதலர் தின சிறப்புப் படம் ஃபேஸ்புக் சமூகவலைதள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ...4 comments
-
தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) (3)
-
நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-26
பெருவை பார்த்தசாரதி சமுதாயத்தின் இன்றய சூழ்நிலை மாற்றங்களைப் பற்றிச் சிந்திக்கும்போது, பல நூற்றாண்டுகளுக்குப் முன் வாழ்ந்த மகரிஷிகளும், முனிவர்களும், மஹான்களும் ...9 comments
-
மொபைல் டாக் ஷோ – 4
திவாகர் புடவை ஹெல்லோ.. இங்கே என் பக்கத்துலே யார் இருக்கான்னு சொல்லு.. ”யாரு...” சும்மா கொஞ்சம் யூகிச்சுதான் பாரேன்.. சரியா சொல்லிட்டியானா ...14 comments
-
வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம்! (1)
பவள சங்கரி ’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை ...0 comments
-
மறியிடைப் படுத்த மான் பிணை….
-
போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!
இன்னம்பூரான் போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி! அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய ...0 comments
-
ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 2
-
மகளிர் உடல்நலனும், கடமைகளும்!!
மேகலா இராமமூர்த்தி “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!” என்றார் கவிமணி தேசிக ...0 comments
-
திருக்குறள் நெறிகளைப் பின்பற்றுகிறோமா?
அண்ணாகண்ணன் திருக்குறள் குறித்துத் தமிழர்களுக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அந்தக் குறட்பாக்களை ...2 comments
-
ஆட்டிசம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் (6)
-
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : ஈர்ப்பு விசை என்பது ஒருவித மாயையாய் இருக்கலாம் !





















