இராஜராஜேஸ்வரி
“இந்தியாவில் ஆசிய ஜோதியாக, ரோஜாவின் ராஜாவாக, குழந்தைகளின் அன்புக்குரிய நேருமாமாவாக,சாச்சா நேருவாகத் திகழ்ந்த ஜவகர்லால் நேரு பிறந்த நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
குழந்தைகள் மீதான நேருவின் அன்பை நினைவு கூரும் வகையில் தான் அவரது பிறந்த தினம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
குழந்தைகள் பற்றி நேரு குறிப்பிட்ட… Continue reading
இராஜராஜேஸ்வரி
மனைதோறும் மங்களகரமாகக் கொண்டாடப்படும் தெய்வீகப் பண்டிகை தீபாவளி. ஒளிமயமான எதிர்காலத்துக்காக நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்ளும் பண்டிகை. அனைவரையும் ஒரு சேர இணைக்கும் உன்னதத் திருநாள். கதிரவன் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு துலாம் ராசியில் நுழைகிறான். மராத்தியர்கள் தாம்பூலம் அணியும் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.
“தைலே லக்ஷ்மி: ஜலே கங்கா” என்பது… Continue reading
Recent Comments