இரா.ச.இமலாதித்தன்

 இரா.ச.இமலாதித்தன்

மனிதனாய் வாழ்வது கடினமாய் இருக்கிறது
இறைவனாகவே ஆகி விடவாயென்று
ஆகாய ஆதித்தனிடம்
ஏதோதோ கோரிக்கைகளோடு
மனங்களெல்லாம் வழிபட்டுக் கொண்டிருந்தது…
உழைப்பை பயிற்றுவித்து
உணவளித்த இறைவனுக்குக் கைம்மாறாய்
தையில் கொண்டாடப்படும்
வழிபாட்டுத் திருவிழாவில்…!

நிலவில் குடிபுகுந்தாலும்
நிலமும் உழவுமில்லாத
உணவு உனக்கில்லையென்று
மனதோடு மறுமொழிந்து
முதலில் நீ உயிரினமாய் இருக்க
முயற்சிக்க வாழ்த்துகளைச்
சொல்லி… Continue reading

இரா.ச.இமலாதித்தன்

இரு மாதங்களாகவே களை கட்டிய
திருவிழாக் கோலமெல்லாம்
இன்றோ வெறுமையாகக் கிடக்கின்றது…

நெரிசல் நிரம்பிய இரைச்சலின்றி
யாருமற்ற வீதியெங்கும்
தனிமையின் ஓலங்கள் வியாபித்திருந்தது…

சம்பளத்தேதிக்கு முன் வந்து போகும்
எந்தவொரு சுபவிழாக்களும்
இப்போதெல்லாம் சுணக்கமாகவே கடந்து போகின்றன…

மூன்று ரூபாய் தினசரி நாளிதழை
வாங்க முடியாததை அறியாமலேயே
தேநீரகத்திலும் முடிதிருத்தகத்திலும்
உலகப் பொருளாதாரத்தை விமர்சிப்பது… Continue reading

பலகாரம்

diwali sweets-3

எல்லா நாட்களிலும்.. முருக்கு !

Categories

Tags

அண்ணாகண்ணன் அருண் காந்தி இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி இரா.ச.இமலாதித்தன் உமா சண்முகம் என்.கணேசன் எஸ். ப்ரகாஷ் கமலாதேவி அரவிந்தன் கயல்விழி முத்துலெட்சுமி குமரி. எஸ்.நீலகண்டன் கேப்டன் கணேஷ் சந்திர சேகர் சாந்தி மாரியப்பன் சிங்கை கிருஷ்ணன் சின்னராஜ் சிறுகதை சு. கோதண்டராமன் செல்வன் ஜெயஸ்ரீ ஜெ.ராஜ்குமார் டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தாண்டவக்கோன் திவாகர் தி.சின்னராஜ் தி. சுபாஷிணி நாகேஸ்வரி அண்ணாமலை நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிரியா கணேஷ் புதுகைத்தென்றல் பேரா.பெஞ்சமின் லெபோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் முனைவர்.காளைராசன் மேனகா சத்யா ராஜி வெங்கட் வசந்தா குகேசன் வசந்தா சுத்தானந்தன் விசாலம் வித்யாசாகர் விஸ்வநாத் ராவ் வெங்கட் சாமிநாதன் வை.கோபாலகிருஷ்ணன் ஸ்ரீஜா வெங்கடேஷ்