சாந்தி மாரியப்பன்
ஒவ்வொரு மாதமும் பதினான்காம் தேதி வருகிறது, ஆனால், நவம்பர் மாதம் வருகிற பதினான்காம் தேதிக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது. அன்றைய தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவதுதான் அந்தத் தினத்தின் சிறப்பு.
நவம்பர் 20-ஐ அனைத்துலகக் குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும், யூனிசெஃப் அமைப்பும் கடந்த 1954-டிசம்பர் பதினாலிலிருந்து கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். உலகம்… Continue reading
சாந்தி மாரியப்பன்
![]()
கூண்டுக்கு வெளியே
பெருங்காடொன்று இருக்கும்
என்றெண்ணி,
சுதந்திரமாய் வாழும் கனவில்
தப்பி வந்தது வரிக்குதிரையொன்று..
காடாய்க்கிடந்த
நிலமெல்லாம்
மக்கள் முளைத்துக்கிடப்பதையும்,
மாக்களாய் நடந்துகொள்வதையும் கண்டு
தலைசுற்றியமர்ந்த வரிக்குதிரையிடம்,
தும்பிக்’கையை’ நீட்டியது யானையொன்று..
பழக்கதோஷத்தில்…
யானையே
பூனையாய் அடங்கிய இடத்தில்,
அடையாளங்களை இழந்து
கழுதையாய் குதிரையாய் வாழவிழையாமல்,
சுதந்திரமற்ற அடிமைவாழ்வெனினும்
சுயமாய் வாழ்வதே மேலென்றெண்ணி,
கூண்டுக்குள்… Continue reading
Recent Comments