சாந்தி மாரியப்பன்

சாந்தி மாரியப்பன்

ஒவ்வொரு மாதமும் பதினான்காம் தேதி வருகிறது, ஆனால், நவம்பர் மாதம் வருகிற பதினான்காம் தேதிக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது. அன்றைய தினம் இந்தியாவில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவதுதான் அந்தத் தினத்தின் சிறப்பு.

நவம்பர் 20-ஐ அனைத்துலகக் குழந்தைகள் நாளாக ஐக்கிய நாடுகளும், யூனிசெஃப் அமைப்பும் கடந்த 1954-டிசம்பர் பதினாலிலிருந்து கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். உலகம்… Continue reading

சாந்தி மாரியப்பன் 

கூண்டுக்கு வெளியே

பெருங்காடொன்று இருக்கும்

என்றெண்ணி,

சுதந்திரமாய் வாழும் கனவில்

தப்பி வந்தது வரிக்குதிரையொன்று..

காடாய்க்கிடந்த

நிலமெல்லாம்

மக்கள் முளைத்துக்கிடப்பதையும்,

மாக்களாய் நடந்துகொள்வதையும் கண்டு

தலைசுற்றியமர்ந்த வரிக்குதிரையிடம்,

தும்பிக்’கையை’ நீட்டியது யானையொன்று..

பழக்கதோஷத்தில்…

யானையே

பூனையாய் அடங்கிய இடத்தில்,

அடையாளங்களை இழந்து

கழுதையாய் குதிரையாய் வாழவிழையாமல்,

சுதந்திரமற்ற அடிமைவாழ்வெனினும்

சுயமாய் வாழ்வதே மேலென்றெண்ணி,

கூண்டுக்குள்… Continue reading

பலகாரம்

diwali sweets-3

எல்லா நாட்களிலும்.. முருக்கு !

Categories

Tags

அண்ணாகண்ணன் அருண் காந்தி இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி இரா.ச.இமலாதித்தன் உமா சண்முகம் என்.கணேசன் எஸ். ப்ரகாஷ் கமலாதேவி அரவிந்தன் கயல்விழி முத்துலெட்சுமி குமரி. எஸ்.நீலகண்டன் கேப்டன் கணேஷ் சந்திர சேகர் சாந்தி மாரியப்பன் சிங்கை கிருஷ்ணன் சின்னராஜ் சிறுகதை சு. கோதண்டராமன் செல்வன் ஜெயஸ்ரீ ஜெ.ராஜ்குமார் டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தாண்டவக்கோன் திவாகர் தி.சின்னராஜ் தி. சுபாஷிணி நாகேஸ்வரி அண்ணாமலை நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிரியா கணேஷ் புதுகைத்தென்றல் பேரா.பெஞ்சமின் லெபோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் முனைவர்.காளைராசன் மேனகா சத்யா ராஜி வெங்கட் வசந்தா குகேசன் வசந்தா சுத்தானந்தன் விசாலம் வித்யாசாகர் விஸ்வநாத் ராவ் வெங்கட் சாமிநாதன் வை.கோபாலகிருஷ்ணன் ஸ்ரீஜா வெங்கடேஷ்