சு. கோதண்டராமன்

சு.கோதண்டராமன்

எடுத்த காரியம் யாவினும் வெற்றி அடைய வேண்டுமென்று தான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால் நடைபெறுகிறதா? எண்ணி எண்ணிப் பல நாளும் முயன்று இங்கு இறுதியில் சோர்வடைகிறோம். எய்த விரும்பியதை எய்தப் பாரதி ஒரு வழி காட்டுகிறார். செய்க தவம் செய்க தவம் நெஞ்சே, தவம் செய்தால் எய்த விரும்பியதை எய்தலாம்

தவம் செய்தால் எய்த… Continue reading

சு.கோதண்ட ராமன்

பிளாட்பாரத்தில் நின்ற கூட்டத்தைப் பார்த்தால், இடம் கிடைக்குமா என்று கவலையாக இருந்தது. தேவையில்லாத கவலை. சௌகரியமாக உட்கார இடம் கிடைத்தது. இந்த அவசர யுகத்தில் யார் பாசஞ்சர் வண்டியில் போகிறார்கள்? எனக்கு ஒரு நிர்ப்பந்தம். நேற்று மதுரையில் ஒரு உறவினர் திருமணம். காலையில் கட்டுச் சாதக் கூடை வைத்துக் கிளப்பி விட்டார்கள். நாளை… Continue reading

கதையைப் படிக்கும் முன்:-  இது எழுதப்பட்டது 1986 – ல் என்பதை அறிந்து கொள்ளவும்.

(சு.கோதண்டராமன்)

 

‘ராஜீவ் காந்தி வாழ்க’ என்ற வாசகத்துடன், வாசலில் ஒரு தள்ளு வண்டி நின்றது. பிரதமர் மேல் அபிமானம் உள்ள காய்கறிக்காரர் போலும்! என்று நினைத்துத் தலையை உள்ளே இழுத்துக் கொண்டேன்.

நாகரீகமாக உடையணிந்த ஒரு மனிதர் படியேறி… Continue reading

பலகாரம்

diwali sweets-3

எல்லா நாட்களிலும்.. முருக்கு !

Categories

Tags

அண்ணாகண்ணன் அருண் காந்தி இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி இரா.ச.இமலாதித்தன் உமா சண்முகம் என்.கணேசன் எஸ். ப்ரகாஷ் கமலாதேவி அரவிந்தன் கயல்விழி முத்துலெட்சுமி குமரி. எஸ்.நீலகண்டன் கேப்டன் கணேஷ் சந்திர சேகர் சாந்தி மாரியப்பன் சிங்கை கிருஷ்ணன் சின்னராஜ் சிறுகதை சு. கோதண்டராமன் செல்வன் ஜெயஸ்ரீ ஜெ.ராஜ்குமார் டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தாண்டவக்கோன் திவாகர் தி.சின்னராஜ் தி. சுபாஷிணி நாகேஸ்வரி அண்ணாமலை நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிரியா கணேஷ் புதுகைத்தென்றல் பேரா.பெஞ்சமின் லெபோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் முனைவர்.காளைராசன் மேனகா சத்யா ராஜி வெங்கட் வசந்தா குகேசன் வசந்தா சுத்தானந்தன் விசாலம் வித்யாசாகர் விஸ்வநாத் ராவ் வெங்கட் சாமிநாதன் வை.கோபாலகிருஷ்ணன் ஸ்ரீஜா வெங்கடேஷ்