ஜெ.ராஜ்குமார்

ஜெ.ராஜ்குமார்

 

பழுக்க வைச்ச பழமிருக்கு

வேதிப் பொருளை கொண்டு-

உயிரைப் பறிக்க இருக்கு.

 

நடுக்கம் வருது – காய்கறி மார்கெட்டில்

எந்தப் பொருளையும் பொறுக்கும் போதே..

நியாயம் இங்கு செத்துப்போச்சு

அநியாயம் இங்கு விளைஞ்சிருச்சு..

 

பாடுபட்டு விளைத்த பொருளெல்லாம்

மனிதன் உயிரில்-

கேடுகெட்டு விளையாடுது..

தேடிப் பார்க்க முடியவில்லை – இன்று… Continue reading

ஜெ.ராஜ்குமார்

தமிழ் வளர்க்கும் – தரணி
தமிழ் மக்கள்!
தாய் தந்தையரை காக்கும் – திறனைக் கொண்ட
மாமக்கள்!

செந்தமிழ்த் தேன்
சிந்தாமல் சிதறாமல் அதைப் பருக
செந்தூர மலர் மொட்டும் பூத்திடுமே!

சின்னதொரு பேனா முள்ளும் – இடைவிடா
நடனமாடி தமிழ் மலரும்!

விண்ணின் நட்சத்திரங்களும்
தமிழ் மெய் எழுத்துக்களில் வந்தமரத் துடிக்கும்!

மண்ணின்… Continue reading

பலகாரம்

diwali sweets-3

எல்லா நாட்களிலும்.. முருக்கு !

Categories

Tags

அண்ணாகண்ணன் அருண் காந்தி இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி இரா.ச.இமலாதித்தன் உமா சண்முகம் என்.கணேசன் எஸ். ப்ரகாஷ் கமலாதேவி அரவிந்தன் கயல்விழி முத்துலெட்சுமி குமரி. எஸ்.நீலகண்டன் கேப்டன் கணேஷ் சந்திர சேகர் சாந்தி மாரியப்பன் சிங்கை கிருஷ்ணன் சின்னராஜ் சிறுகதை சு. கோதண்டராமன் செல்வன் ஜெயஸ்ரீ ஜெ.ராஜ்குமார் டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தாண்டவக்கோன் திவாகர் தி.சின்னராஜ் தி. சுபாஷிணி நாகேஸ்வரி அண்ணாமலை நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிரியா கணேஷ் புதுகைத்தென்றல் பேரா.பெஞ்சமின் லெபோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் முனைவர்.காளைராசன் மேனகா சத்யா ராஜி வெங்கட் வசந்தா குகேசன் வசந்தா சுத்தானந்தன் விசாலம் வித்யாசாகர் விஸ்வநாத் ராவ் வெங்கட் சாமிநாதன் வை.கோபாலகிருஷ்ணன் ஸ்ரீஜா வெங்கடேஷ்