ஜெ.ராஜ்குமார்
வேதிப் பொருளை கொண்டு-
உயிரைப் பறிக்க இருக்கு.
நடுக்கம் வருது – காய்கறி மார்கெட்டில்
எந்தப் பொருளையும் பொறுக்கும் போதே..
நியாயம் இங்கு செத்துப்போச்சு
அநியாயம் இங்கு விளைஞ்சிருச்சு..
பாடுபட்டு விளைத்த பொருளெல்லாம்
மனிதன் உயிரில்-
கேடுகெட்டு விளையாடுது..
தேடிப் பார்க்க முடியவில்லை – இன்று… Continue reading
ஜெ.ராஜ்குமார்
தமிழ் வளர்க்கும் – தரணி 
தமிழ் மக்கள்!
தாய் தந்தையரை காக்கும் – திறனைக் கொண்ட
மாமக்கள்!
செந்தமிழ்த் தேன்
சிந்தாமல் சிதறாமல் அதைப் பருக
செந்தூர மலர் மொட்டும் பூத்திடுமே!
சின்னதொரு பேனா முள்ளும் – இடைவிடா
நடனமாடி தமிழ் மலரும்!
விண்ணின் நட்சத்திரங்களும்
தமிழ் மெய் எழுத்துக்களில் வந்தமரத் துடிக்கும்!
மண்ணின்… Continue reading
Recent Comments