தமிழ்த்தேனீ

தமிழ்த் தேனீ

                                                                           … Continue reading

தமிழ்த்தேனீ

‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.  தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதீகம்.

தீபாவளித் திருநாளில் விளக்குகளை ஏற்றி ஓளியை வழிபட்டு  பட்டாசுகளைக் கொளுத்தி அவ்வப்போது உடலிலுள்ள வியாதிகளை நீக்குதல் போல் மனதிலுள்ள… Continue reading

தமிழ்த்தேனீ

தீப ஒளி நிறைந்த தீபாவளி,

பாவ இருள் நீக்கும் தீபாவளி,

மாய அரக்கன் தீய நரகாசுரனை

வேயுங் குழல் ஊதும் ஆயன் – கண்ணன்

மாய்த்தனால் கொண்டாடும் தீபாவளி!

 

கட்டுக்கட்டாய் பட்டாசு, பட்டுச் சொக்காய்

பாவாடை, திட்டுத் திட்டாய் உடலெங்கும்

சரிகை நிறைந்த மேலாடை, பிட்டுப் பிட்டு

அருந்திடவே, பற்சுவையோடு பலகாரம்

அறுசுவையோடு… Continue reading

பலகாரம்

diwali sweets-3

எல்லா நாட்களிலும்.. முருக்கு !

Categories

Tags

அண்ணாகண்ணன் அருண் காந்தி இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி இரா.ச.இமலாதித்தன் உமா சண்முகம் என்.கணேசன் எஸ். ப்ரகாஷ் கமலாதேவி அரவிந்தன் கயல்விழி முத்துலெட்சுமி குமரி. எஸ்.நீலகண்டன் கேப்டன் கணேஷ் சந்திர சேகர் சாந்தி மாரியப்பன் சிங்கை கிருஷ்ணன் சின்னராஜ் சிறுகதை சு. கோதண்டராமன் செல்வன் ஜெயஸ்ரீ ஜெ.ராஜ்குமார் டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தாண்டவக்கோன் திவாகர் தி.சின்னராஜ் தி. சுபாஷிணி நாகேஸ்வரி அண்ணாமலை நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிரியா கணேஷ் புதுகைத்தென்றல் பேரா.பெஞ்சமின் லெபோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் முனைவர்.காளைராசன் மேனகா சத்யா ராஜி வெங்கட் வசந்தா குகேசன் வசந்தா சுத்தானந்தன் விசாலம் வித்யாசாகர் விஸ்வநாத் ராவ் வெங்கட் சாமிநாதன் வை.கோபாலகிருஷ்ணன் ஸ்ரீஜா வெங்கடேஷ்