தி.சின்னராஜ்

அம்மா என்றால் அன்பு. அன்னை வழியில் அசத்தும் சுமதிகாசி அவர்கள் சேலத்தில் ஒரு இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இரண்டு குழந்தைக்குத் தாயாக இருந்த இவர், ஆதரவற்ற இரண்டு குழந்தைகளை தத்து எடுக்கலாமே என்று தன் கணவரிடம் யோசனை கூறவே அவர் ஆரம்பத்தில் மறுத்தார். இருப்பினும் தன் ஆர்வத்தைத் தொடர்ந்து அவரிடம் கூறவே சம்மதம்… Continue reading
Recent Comments