தி.சுபாஷிணி
மார்கழி மயங்கி தைதன்
மலர்விழி மெல்லவே மலர
மன்பதை யல்லாம் ஒளிவெள்ளம்
மலர்ந்தன உயிரோட்டம்
ஓங்கின ஞாயிறின் அறிவூட்டம்
தங்கிருள் அனைத்து ஒருமுத்தம்
தங்கேன் இனியென அறியாமை ஓட்டம்
வங்கம் விழுங்கிய வாநீர்
வற்றா நதியாய் நீரோட்டம்
வள்ளல் வழங்கு பயிர்நீட்டம்
வருஞாயிறின் ஒளி வெப்பம்
தரும் ஆற்றல் ஆயிரம் ஆயிரம்
வருடும் வளி… Continue reading
தி. சுபாஷிணி
பாசாங்கற்ற, வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். எல்லா மனிதனும், எல்லா மனுஷியும் அழகாக இருக்கும்போது இந்த வாழ்வும் இந்த உலகும் மேலும் அழகுறும். (வண்ணதாசன்)
இனி சந்தியாவை பத்து நாட்களுக்குக் கையில் பிடிக்க முடியாது. நாம் சாப்பிடக் கூப்பிட்டால் கூட… Continue reading
Recent Comments