நாகேஸ்வரி அண்ணாமலை

நாகேஸ்வரிஅண்ணாமலை

தமிழக அரசு தை மாதம் ஒன்றாம் தேதியை புதுவருடப் பிறப்பாகக் கருதுகிறது. ஆங்கில வருடப் பிறப்பன்று சில புது பிரதிக்ஞைகளை எடுத்துக்கொள்வது போல் பொங்கல் திருநாளன்றும் சில பிரதிக்ஞைகளை நாம் எடுத்துக்கொள்வோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். நமக்கும் சில புது வழிகள் பிறக்கட்டுமே.

பழையன கழிதலும் புதியன புகுதலும் பொங்கல் திருநாளன்று… Continue reading

நாகேஸ்வரி அண்ணாமலை

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களில் கூட அங்குக் குடியேறியிருக்கும் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி ஒன்றுதான்.  இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்கெல்லாம் இந்துக்கள் குடி பெயர்ந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உதாரணமாக நேபாளம், இலங்கை, பர்மா, தென் ஆப்பிரிக்கா, மரீஷியஸ், கயானா, ட்ரினிடாட்  (Trinidad),  டோபாகோ (Tobago), சூரிநாம்,… Continue reading

பலகாரம்

diwali sweets-3

எல்லா நாட்களிலும்.. முருக்கு !

Categories

Tags

அண்ணாகண்ணன் அருண் காந்தி இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி இரா.ச.இமலாதித்தன் உமா சண்முகம் என்.கணேசன் எஸ். ப்ரகாஷ் கமலாதேவி அரவிந்தன் கயல்விழி முத்துலெட்சுமி குமரி. எஸ்.நீலகண்டன் கேப்டன் கணேஷ் சந்திர சேகர் சாந்தி மாரியப்பன் சிங்கை கிருஷ்ணன் சின்னராஜ் சிறுகதை சு. கோதண்டராமன் செல்வன் ஜெயஸ்ரீ ஜெ.ராஜ்குமார் டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தாண்டவக்கோன் திவாகர் தி.சின்னராஜ் தி. சுபாஷிணி நாகேஸ்வரி அண்ணாமலை நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிரியா கணேஷ் புதுகைத்தென்றல் பேரா.பெஞ்சமின் லெபோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் முனைவர்.காளைராசன் மேனகா சத்யா ராஜி வெங்கட் வசந்தா குகேசன் வசந்தா சுத்தானந்தன் விசாலம் வித்யாசாகர் விஸ்வநாத் ராவ் வெங்கட் சாமிநாதன் வை.கோபாலகிருஷ்ணன் ஸ்ரீஜா வெங்கடேஷ்