ராஜி வெங்கட்

ராஜி வெங்கட்

பொங்கும் மங்களம்
தங்கிடவே மண்ணில்
எங்கும் விளைந்திடவே
அங்கு வளர்நெல் சிரித்திடவே

அன்னைபூமி தந்த வாழ்வில்
மண்ணைப் போற்றி மகிழ்ந்து
தன்னுயிர் உழைப்பை ஈந்த
கண்ணைப் போன்ற உழவர்களை
ஏற்றுவோம் நாம் போற்றுவோம்

உழவர் பூமி உயர்ந்த பூமி
உன்னத தாய்மையின்
உயர்ந்த செல்வர்களாம் உழவர்களைப்
போற்றுவோம் நாம் ஏற்றுவோம்

உமியை உதிர்த்து… Continue reading

ராஜி வெங்கட்

குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களைக் கையாளும் விதமும் அவ்விதமே இருத்தல் நலம். அவ்விதம் கையாளப்படும் குழந்தைகளே பின்னாளில் உயர் குணங்களோடும் வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்களாகவும்  உருப் பெறுகிறார்கள். இதனை நாம் குழந்தைகளுக்கான சிறுகதைகள் பலவற்றின்  மூலம் காண இயலும். அவ்வகைக் கதைகள் இரண்டை இங்கே காணலாம்.

1.ஒரு காட்டில் விலங்குகளுக்கான பள்ளி ஒன்று அமைந்திருந்தது. அதில் ஒரு… Continue reading

ராஜி வெங்கட்

விர்ரென்று பறந்து வந்த கல் ராகவனின் தோளை உரசிச் சென்றது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார். இவ்வளவு பெரிய கடை வீதியில் அது எங்கிருந்து வந்ததென பார்க்கும்போதே சில இளைஞர்கள் திபு திபுவென ஓடினர். அவர்கள் கையில்  கட்டை, கம்பு என்று ஆளுக்கு ஒரு ஆயுதம் இருந்தது.எதிரே பார்த்தவற்றை எல்லாம் அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.… Continue reading

பலகாரம்

diwali sweets-3

எல்லா நாட்களிலும்.. முருக்கு !

Categories

Tags

அண்ணாகண்ணன் அருண் காந்தி இன்னம்பூரான் இராஜராஜேஸ்வரி இரா.ச.இமலாதித்தன் உமா சண்முகம் என்.கணேசன் எஸ். ப்ரகாஷ் கமலாதேவி அரவிந்தன் கயல்விழி முத்துலெட்சுமி குமரி. எஸ்.நீலகண்டன் கேப்டன் கணேஷ் சந்திர சேகர் சாந்தி மாரியப்பன் சிங்கை கிருஷ்ணன் சின்னராஜ் சிறுகதை சு. கோதண்டராமன் செல்வன் ஜெயஸ்ரீ ஜெ.ராஜ்குமார் டாக்டர். பி.இராமநாதன் தமிழ்த்தேனீ தாண்டவக்கோன் திவாகர் தி.சின்னராஜ் தி. சுபாஷிணி நாகேஸ்வரி அண்ணாமலை நூ.த.லோகசுந்தர முதலி பவள சங்கரி திருநாவுக்கரசு பிரியா கணேஷ் புதுகைத்தென்றல் பேரா.பெஞ்சமின் லெபோ மறவன்புலவு க.சச்சிதானந்தன் முனைவர்.காளைராசன் மேனகா சத்யா ராஜி வெங்கட் வசந்தா குகேசன் வசந்தா சுத்தானந்தன் விசாலம் வித்யாசாகர் விஸ்வநாத் ராவ் வெங்கட் சாமிநாதன் வை.கோபாலகிருஷ்ணன் ஸ்ரீஜா வெங்கடேஷ்