Posts Tagged ‘இசைக்கவி ரமணன்’

Short lecture tour to Singapore

Short lecture tour to Singapore
  Ramanan Isaikkavi Dear Family and Friends, Vanakkam. I am leaving for Singapore on April 27 on a short lecture tour and will be back on May 8. I have enclosed the invitation for the main event. I am giving below the itinerary: 29.04 : Organizers: Valar Tamil Iyakkam & Kavimalai. Talk on Tamil legend Mu. Va. 6.30 p.m., Govindaswamy Pillai Marriage Hall, Srinivasa Perumal Temple Serangoon Road 01.05 ... Full story

இசைக்கவி ரமணன், மகன்களுடன் வழங்கும் மங்கல கீதங்கள்

இசைக்கவி ரமணன், தம் மகன்கள் ஆனந்த், விக்ரம் ஆகியோருடன் இணைந்து, ‘மனம் மலரும் மங்கல கீதங்கள்’ என்ற இன்னிசை நிகழ்ச்சியை வழங்குகிறார். அதற்கான அழைப்பிதழ் இங்கே:           Full story

தாய் ஒருத்திதான்!

இசைக்கவி ரமணன் (என் அம்மாவுக்கு 2011 மே 4 அன்று, 82 வயதாகிறது. நான் சந்தித்த எல்லா அம்மாக்களுக்கும் சேர்த்து அவளுக்கு ஒரு சின்னக் கவிதை!) என்னை நன்றாய் அறிந்தாலும், என்னில் எத்தனை குறைகள் இருந்தாலும் தன்னுயி ருக்கும் மேலாக, என்னைத் தாய்போல் எவரே நேசிப்பார்? ஊரை ஊட்டி வளர்த்தவள்தான், என் உதட்டில் கனக முலைவைத்தாள், என் பேரைக் கூவும் போதெல்லாம் பீறிடும் நெஞ்சில் ஒருவெள்ளம்! மனமோ மழலைப் பூங்கொத்து மடியில் வானும் சிறுவாடு! அவள் கனவே கட்டளை என்றேற்றுக் கடவுள் கடமை செய்கின்றான்! ஞானியர் வணங்கும் தேவியவள் நலம்யா வைக்கும் ஆவியவள் மானிடர் தேவர் யாவர்க்கும் மாற்றில்லா உயிர் சுவாசமவள்! மடியாய் விரிந்த பூமியவள் மனம்மிக வறிந்த ... Full story

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சக்திக் கவியரங்கம்

Full story

திரிசக்தியின் 9 நூல்கள் வெளியீட்டு விழா

Full story

இசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 3

இசைக்கவி ரமணன் சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தின. அதில் 2011 ஜனவரி 31 அன்று, ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு ஆற்றினார். ஒன்றரை மணி நேரம் நீண்ட அவரது உரையின் எழுத்து வடிவத்தைப் பகுதி பகுதியாக வல்லமையில் வாசிக்கலாம். முதல், இரண்டாம் பகுதிகளைத் தொடர்ந்து, ... Full story

இசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 2

இசைக்கவி ரமணன் சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தின. அதில் 2011 ஜனவரி 31 அன்று, ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு ஆற்றினார். ஒன்றரை மணி நேரம் நீண்ட அவரது உரையின் எழுத்து வடிவத்தைப் பகுதி பகுதியாக வல்லமையில் வாசிக்கலாம். முதல் பகுதியைத் தொடர்ந்து, இதோ இரண்டாம் பகுதி: =========================================== அறம் என்பது என்ன? 1. எண்ணம், செயல், ... Full story

மகாகவி பாரதி – தேசத்தின் குரல்

Full story

இசைக்கவி ரமணனின் ‘ஆறுவது சினம்’ சொற்பொழிவு – பகுதி 1

இசைக்கவி ரமணன் சென்னைக் கம்பன் கழகமும் பாரதிய வித்யா பவனும் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து, 2011 ஜனவரியில் ‘ஔவையின் ஆத்திசூடி’ என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியைச் சென்னையில் நடத்தின. அதில் 2011 ஜனவரி 31 அன்று, ‘ஆறுவது சினம்’ என்ற தலைப்பில் இசைக்கவி ரமணன் சொற்பொழிவு ஆற்றினார். ஒன்றரை மணி நேரம் நீண்ட அவரது உரையின் எழுத்து வடிவத்தைப் பகுதி பகுதியாக  வல்லமையில் வாசிக்கலாம். இதோ முதல் பகுதி. =========================================== சினத்தால் கெடுவதே சிந்தை; மருந்து தனைத்தான் அறியும் தவம் முன்னுரை உலகில் நாம் யாருமே தனியே ... Full story

ஆறுவது சினம்: இசைக்கவி ரமணன் சிறப்புரை

Full story

புகாரியின் ‘காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’

இசைக்கவி ரமணன் (திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’ நூலுக்கு அந்தப் பதிப்பத்தின் முதன்மை ஆசிரியர் இசைக்கவி ரமணன் வழங்கிய பதிப்புரை) காதல்! இந்த ஒற்றைச் சொல், எத்தனை எத்தனை இதயங்களை என்னென்ன பாடு படுத்துகிறது! காதல்வயப்படாதவர்களே இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. விதிவிலக்குகள் கூட, உறக்கத்தில் பாலருந்திவிட்டு, விழித்தவுடன் இல்லையென்று அடம்பிடிக்கும் சில குழந்தைகள் போலத்தான்!  காதலற்ற உலகில் வாழ்வதைக் காட்டிலும், நரகத்தின் எண்ணெய்க் கொப்பரைகள் மேல். கலைகள், கவிதைகள், காவியங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், ஏன், போர்களும் சாம்ராஜ்ஜியங்களும் கூட, காதலால் ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.