பேரறிஞர் அண்ணா உரை | இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

0

சென்னையில் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய தலைமையுரை இங்கே.

இந்தப் பதிவு, 2008ஆம் ஆண்டு, அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்து தயாரித்த, தமிழ் சிஃபி அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழில், இணையத்தில் முதன்முதலில் வெளியானது.

நன்றி – வீ.சு.இராமலிங்கம், செம்பியன் இராமலிங்கம், அறிஞர் அண்ணா பேரவை

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *