தேடி உன்னைச் சரணடைந்தேன் | மகாகவி பாரதியார்

0

மகாகவி பாரதி, புதுச்சேரியில் வாழ்ந்தபோது அங்கே கோவில் கொண்டுள்ள தேச முத்துமாரியை வழிபட்டு வந்தார். அந்த அம்மனைப் போற்றிப் பாடல்களும் பாடியுள்ளார். அந்தக் கோவிலில் இன்று பாரதிக்குச் சிலையும் உள்ளது. இந்தப் பாடலில், ‘யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்’ என்ற வரியின் மூலம், அற்புதக் கருத்தினை முன்வைத்துள்ளார். ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரின் குரலில், இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள். அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *