செயற்கரிய செய்யும் பெரியோர்!எம் சச்சி
சொலற்கரிய செய்கைத் திரு.

மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கு இன்று 80ஆவது பிறந்தநாள். கார்த்திகை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த அவர், தமிழ் முறைப்படி இந்த நட்சத்திர நாளையே பிறந்தநாள் என ஏற்றுக்கொள்வார். பல துறைகளில் பெரும்பணி ஆற்றி வருகிறார். சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் என்ற திருக்குறள், அவருக்கு மிகப் பொருத்தம். உலகெங்கும் 60 நாடுகளுக்கும் மேல் பயணித்த அவர், இப்போது ஈழத்தில் தாம் பிறந்த மறவன்புலவுச் சிற்றூரைக் களமாகக் கொண்டு இயங்குகிறார்.

சச்சி ஐயாவின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கிய வலைப்பூ.
https://sachi70.blogspot.com

சச்சி ஐயா நீடூழி வாழ்க!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *