கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.
இந்தப் பத்துவரிகளில் கவிதை இருக்கிறதா? இருக்கிறது! சரி! எங்கே இருக்கிறது?
இங்கே இருக்கிறது!
‘’இருவரின் பொழுதுகளும் வெவ்வேறு”
இங்கேதான் கவிதை இருக்கிறது என்பது படைப்பாளனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
கவிதை படைபபாளனிடமிருந்துதான் பிறக்கிறது!
அது எங்கே இருக்கிறது என்பது பெரும்பாலும் அவனுக்குத் தெரிவதில்லை!
காரணம்
அவன் உலகம் அப்படி!
மாறா அன்புடன்
ச.சுப்பிரமணியன்
வணக்கம்! வல்லமைக்கு வாழ்த்துக்கள்!
இந்தப் பத்துவரிகளில் கவிதை இருக்கிறதா? இருக்கிறது! சரி! எங்கே இருக்கிறது?
இங்கே இருக்கிறது!
‘’இருவரின் பொழுதுகளும் வெவ்வேறு”
இங்கேதான் கவிதை இருக்கிறது என்பது படைப்பாளனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
கவிதை படைபபாளனிடமிருந்துதான் பிறக்கிறது!
அது எங்கே இருக்கிறது என்பது பெரும்பாலும் அவனுக்குத் தெரிவதில்லை!
காரணம்
அவன் உலகம் அப்படி!
மாறா அன்புடன்
ச.சுப்பிரமணியன்