சுகியன்

பிறந்த மேனியாக வந்து

ஆடை அலங்காரம் செய்து

வாழ்க்கை என்ற படுக்கையை விரித்து

கர்வம் என்ற போர்வையைப் போர்த்தி

மதம் என்ற குறட்டையை உறுமுகிறாயே!

பூமி என்ற சவப்பெட்டியில்

உன் திறந்த மேனி கூட

சாம்பலாக மிஞ்சப் போவதில்லை!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மனித (எம்) மதம்

  1. கவிதை வரிகள் சிறப்பாக இருந்தது தோழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *