இலக்கியம் கவிதைகள் மனித (எம்) மதம் சுகியன் December 6, 2011 1 சுகியன் பிறந்த மேனியாக வந்து ஆடை அலங்காரம் செய்து வாழ்க்கை என்ற படுக்கையை விரித்து கர்வம் என்ற போர்வையைப் போர்த்தி மதம் என்ற குறட்டையை உறுமுகிறாயே! பூமி என்ற சவப்பெட்டியில் உன் திறந்த மேனி கூட சாம்பலாக மிஞ்சப் போவதில்லை! பதிவாசிரியரைப் பற்றி சுகியன் சுகியன் See author's posts Tags: சுகியன் Continue Reading Previous சைவத்தைப் பேணும் அம்மை-8Next ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 11 More Stories இலக்கியம் கவிதைகள் குறளின் கதிர்களாய்…(489) செண்பக ஜெகதீசன் March 27, 2024 0 இலக்கியம் கவிதைகள் மண்ணிலிருந்து மனிதம் காத்த மாதவ யோக சுவாமிகள்! ஜெயராமசர்மா March 20, 2024 0 இலக்கியம் கட்டுரைகள் கற்பகதரு என்னும் அற்புதம் [அங்கம் – 9] ஜெயராமசர்மா March 20, 2024 0 1 thought on “மனித (எம்) மதம்” கவிதை வரிகள் சிறப்பாக இருந்தது தோழா Leave a ReplyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ
கவிதை வரிகள் சிறப்பாக இருந்தது தோழா