நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (17)

0

தி.சுபாஷிணி

நாயகனாய் நின்ற நந்தகோபன் தனக்கு
நந்தவனம் உவந்த ளித்த நறுமலரே!
கூர்வேல்கொடுந் தொழிலன் கூடிடும் வண்ணம்
வட்டம் வரைந்து சுழிகள் எண்ண
திட்டம் தெரியாப் பேதையாய்த் தவித்தாய்நீ!

தட்டுத் தடுமாறுகின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!

 

 

 

 

 

 

படத்திற்கு நன்றி : http://www.hindumandirmn.org/AboutTemple/SRIBHUDEVIANDAL.aspx

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *