இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…
மலரின் மணம் போல், இறைத்தன்மையின் அழகு, கவிதையில் பளிச்சென்று தெரிகிறது.
கவிதை நன்கு இருக்கிறது ஜெகதீசன்..தளைக்கும் கிளை– புரியவில்லை.. தழைக்கும் கிளை என்று சொல்ல வருகிறீர்களா?
தட்டிக்கொடுத்தும்,
சுட்டிக்காட்டியும் உள்ள
தங்கள்
கருத்துரைகளுக்கு நன்றி.
தளையாய்(சங்கிலி) பின்னிப் பிணையும்
கிளைகள் என விரிவாய் வரவேண்டியது…
-செண்பக ஜெகதீசன்…