நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (23)
தி.சுபாஷிணி
கண்ணன் எனும் கருந்தெயவம் காட்சிபெற
எண்ணி எண்ணி என்புருகி ஏங்கியளே!
புண்ணில் புளிப்பெறப் போன்றுத் துடித்தவளே!
எங்களை மறந்தனம் எங்ஙனம் தெரியலியே!
நிலைகொள்ளாது தவிக்கின்றோம்! நெடுங்கருணை விழியாளே!
நீயறியாயே! திறவாயோ! எழுவாய்நீ நாச்சியாரே!
படத்திற்கு நன்றி
http://photofeature.divyadesam.com/thiru-aadi-pooram-2011/sri-andal-tirukkoshtiyur-temple-1.shtml