சிறையாய்…
புள்ளிக்கோலம் போடுகிறாள்
பேரிளம் பெண்..
புள்ளிகளுக்குச் சிறை-
கோடுகள்..
அவளுக்கு-
ஜன்னல் கம்பிகள்…!
படத்திற்கு நன்றி
http://jefitoblog.com/dont-be-afraid-of-the-dark/
புள்ளிக்கோலம் போடுகிறாள்
பேரிளம் பெண்..
புள்ளிகளுக்குச் சிறை-
கோடுகள்..
அவளுக்கு-
ஜன்னல் கம்பிகள்…!
படத்திற்கு நன்றி
http://jefitoblog.com/dont-be-afraid-of-the-dark/
கவிதை மிகச் சிறியது. தாக்கம் மிகப் பெரியது. தொடர்க உங்கள் படைப்புகள்.
பன்முகப் படைப்பாளர் இளங்கோ
அவர்களின்
பாராட்டுரைக்கு நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…