செண்பக ஜெகதீசன்      

புள்ளிக்கோலம் போடுகிறாள்
பேரிளம் பெண்..

புள்ளிகளுக்குச் சிறை-
கோடுகள்..

அவளுக்கு-
ஜன்னல் கம்பிகள்…!

  படத்திற்கு நன்றி
http://jefitoblog.com/dont-be-afraid-of-the-dark/

      

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “சிறையாய்…

  1. கவிதை மிகச் சிறியது. தாக்கம் மிகப் பெரியது. தொடர்க உங்கள் படைப்புகள்.

  2. பன்முகப் படைப்பாளர் இளங்கோ
    அவர்களின்
    பாராட்டுரைக்கு நன்றி…!
           -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *