செண்பக ஜெகதீசன்

போடுகிற பொறுக்குத் தீனி
போதுமென்று
பூமியைக் கிளறிக்கொண்டிருப்பதால்
பறக்க இயலவில்லை
கோழிக்கு..

நல்ல தீனி தேடும்
நம்பிக்கை இருப்பதால்
நாரைகள் பறக்கின்றன
நாடுவிட்டு நாடு தேடி…!

நீ எப்படி
நண்பனே…!

 படத்திற்கு நன்றி

http://birdingbec.blogspot.in/

                 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அந்த நம்பிக்கை…

  1. பறவைகளை வைத்து ஒரு படிப்பினை. கலக்கறீங்க சார்.

  2. கவிதைக்குத் தந்த
    கருத்துரைக்கு நன்றி
    முகில் சார்…!
           -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply to முகில் தினகரன்

Your email address will not be published. Required fields are marked *